Skip to content

தமிழகம்

கரன்சி அலங்காரத்தில் ….. நாகை ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி

  • by Authour

ஆங்கில புத்தாண்டையொட்டி  நாகை அருள்மிகு ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி ஆலயத்தில் பணத்தால் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆங்கில புத்தாண்டு வழிபாடு நடத்தப்பட்டது. கோயில் பிரகாரம் முழுவதும், புதிய ரூபாய் நோட்டுகளை தொங்கவிட்டபடி, விநாயகர் மற்றும்… Read More »கரன்சி அலங்காரத்தில் ….. நாகை ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி

நடிகர் விஜய் மேலாளர் ராஜேஷ் கைது….. சினிமா வாய்ப்பு தருவதாக இளம்பெண்ணிடம் பாலியல் சேட்டை

நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சித் தொடங்க  முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். நடிகர் விஜய் பணிகளை கவனிக்க சென்னையில் ஒரு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு மேலாளராக  இருப்பவர் ராஜேஷ்.  திருமணமானவர். இவர் சினிமா… Read More »நடிகர் விஜய் மேலாளர் ராஜேஷ் கைது….. சினிமா வாய்ப்பு தருவதாக இளம்பெண்ணிடம் பாலியல் சேட்டை

வீட்டு முன் திரண்ட ரசிகர்களுக்கு…..ரஜினி புத்தாண்டு வாழ்த்து

  • by Authour

2024 ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்தது.  ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி வருகிறார்கள்.  சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் புத்தாண்டு தினத்தில் தங்கள்  சூப்பர் ஸ்டாரை சந்தித்து விடவேண்டும் என  இன்று காலையே சென்னை போயஸ்… Read More »வீட்டு முன் திரண்ட ரசிகர்களுக்கு…..ரஜினி புத்தாண்டு வாழ்த்து

கரூரில் புத்தாண்டு கொண்டாட்டம்

கரூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்  கோலாகலமாக நடந்தது.   பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில்  வர்த்தகர்கள், பொதுமக்கள் திரண்டு  பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர்.  ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். விழாவில் கரூர்… Read More »கரூரில் புத்தாண்டு கொண்டாட்டம்

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணம்…. புதுகை திமுக வழங்கியது

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட  திமுக மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் மு. க. முத்துக்கருப்பன்  ஏற்பாட்டில் பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருதய நோயை  உடனே கண்டறியும் உயர்ரக இசிஜி இயந்திரத்தைபுதுக்கோட்டை வடக்கு… Read More »ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணம்…. புதுகை திமுக வழங்கியது

வேளாங்கண்ணியில் புத்தாண்டு பிரார்த்தனை…. பல்லாயிரகணக்கான மக்கள் பங்கேற்பு

  • by Authour

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில்  புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை விமரிசையாக நடந்தது. இதில்  பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று   ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர். ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில்… Read More »வேளாங்கண்ணியில் புத்தாண்டு பிரார்த்தனை…. பல்லாயிரகணக்கான மக்கள் பங்கேற்பு

புத்தாண்டு…….கோலாகலமாக வரவேற்ற மக்கள்….. கோயில்களில் சிறப்பு வழிபாடு

  • by Authour

  அரசியலிலும், பொதுமக்கள் வாழ்க்கையிலும் பல சோதனைகளை கொடுத்த 2023 நேற்றுடன் விடைபெற்றது. இன்று 2024புத்தாண்டு  பிறந்தது.  இந்த புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.  பக்தர்கள் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் வரவேற்றனர். இளைஞர்கள் … Read More »புத்தாண்டு…….கோலாகலமாக வரவேற்ற மக்கள்….. கோயில்களில் சிறப்பு வழிபாடு

குடும்ப சண்டையில் பெண் போலீஸ் தற்கொலை…

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றியவர் ரோஜா. இவரது கணவர் ராஜ்குமார். இவர்கள் திருவள்ளூர் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்துவந்தனர். மாவட்ட குற்றப் பிரிவில் முதல் நிலைக் காவலராக ராஜ்குமார் பணியாற்றுகிறார். காதலித்து திருமணம்… Read More »குடும்ப சண்டையில் பெண் போலீஸ் தற்கொலை…

தமிழகத்தில் பருவமழை இயல்பை விட 4% அதிகம்…

  • by Authour

தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த பருவமழையின் மூலமே தமிழ்நாடு அதிக அளவில் மழையை பெறும். இந்த நிலையில் இந்த நிலையில்… Read More »தமிழகத்தில் பருவமழை இயல்பை விட 4% அதிகம்…

புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னை தொழிலதிபர் உள்பட 4 பேர் கடலில் மூழ்கி பலி..

சென்னை தி.நகரை சேர்ந்தவர் சிவதாசன் (46). இவர் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது அலுவலகத்தில், 20 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் வகையில் கானத்தூரில் உள்ள ஒரு… Read More »புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னை தொழிலதிபர் உள்பட 4 பேர் கடலில் மூழ்கி பலி..

error: Content is protected !!