Skip to content

திருச்சி

திருச்சி ஏர்போட்டில் பாஸ்போர்ட்டை திருத்திய சிவகங்கை பயணி கைது…

திருச்சி சர்வதேச விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரி மெய்யப்பன் மற்றும் குழுவினர் பயணிகளின் ஆவணங்களை சோதனைக்கு உட்படுத்தினர் அப்போது மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமான பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரி பார்த்தனர்.… Read More »திருச்சி ஏர்போட்டில் பாஸ்போர்ட்டை திருத்திய சிவகங்கை பயணி கைது…

திருச்சியில் தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடிகள் 4பேர் கைது…..

  • by Authour

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் அந்தோணியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் L (வயது 24).. லோடுமேன். இவர் பாலக்கரை மணல்வாரித் வு துறை பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் பகுதியில் நடந்து சென்றார்.அப்போது… Read More »திருச்சியில் தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடிகள் 4பேர் கைது…..

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து… மாநகராட்சி கமிஷனர் தகவல்..

திருச்சி மாநகராட்சி, மரக்கடை பகுதிகளில் நாளை – 21.02.2024 (புதன்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது. திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து… Read More »திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து… மாநகராட்சி கமிஷனர் தகவல்..

திருச்சி அரசு பள்ளிக்கு ஸ்வீடன் நாட்டு பள்ளி மாணவர்கள் வருகை….

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நமது நாட்டின் அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் முறைகள், பண்பாடு, கலாச்சாரம் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ள தமிழகத்திற்கு… Read More »திருச்சி அரசு பள்ளிக்கு ஸ்வீடன் நாட்டு பள்ளி மாணவர்கள் வருகை….

சாலையின் ஓரம் கொட்டி கிடந்த மணல்…. வாகன ஓட்டிகள் பெரும் அவதி…

  • by Authour

திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் வெள்ளாந்தெரு முதல் முத்தரசநல்லூர் பழூர் பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையில் ரயில்வே லைன் அருகில் கொட்டி கிடந்த மணல் ஜேசிபி மூலம் அகற்றப்பட்ட மணல் அங்கேயே பரவி… Read More »சாலையின் ஓரம் கொட்டி கிடந்த மணல்…. வாகன ஓட்டிகள் பெரும் அவதி…

திருச்சியில் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் பஸ்சை மறித்து ஆர்ப்பாட்டம்…

சென்னையில் போராடும் பார்வையற்றவர்களுக்கு ஆதரவாக திருச்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பேருந்தை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 1500 லிறுந்து 3000 உயர்த்தி தர வேண்டும், வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத்தலங்கள் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில்… Read More »திருச்சியில் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் பஸ்சை மறித்து ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் வார சந்தைகள் ஏலம் விடாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதை கண்டித்து சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் தண்ணீர் அருந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கிழக்குறிச்சி வார்டு எண்… Read More »திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

சமயபுரம் சுங்கச்சாவடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கப் பேரவை சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நேற்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »சமயபுரம் சுங்கச்சாவடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவி உயிரிழப்பு.. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, மண்ணச்சநல்லூா் மேல காவல்காரத்தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கா்  ( 60). வீட்டுமனை வணிகத் தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி முத்துலெட்சுமி (48). பாஸ்கா் தனது வீட்டில் தண்ணீா் பிடித்து கொண்டிருந்த போது… Read More »கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவி உயிரிழப்பு.. திருச்சியில் பரிதாபம்…

சுடுகாட்டில் பெயிண்டர் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் சண்முகம் என்கிற ஒத்தக்கை சண்முகம் (46). பெயிண்டர். குடிப்பழக்கம் உடையவர். திருமணமாகவில்லை. இந்நிலையில் ஒத்தக்கை சண்முகம் சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டில் உள்ள… Read More »சுடுகாட்டில் பெயிண்டர் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!