Skip to content

திருச்சி

19 வயது கல்லூரி மாணவி 5மாத கர்ப்பம்… திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்டம், பனையபுரத்தை சேர்ந்த சங்கீதா (வயது 19). இவர்  தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.  இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தன்னுடன் 6 முதல் 12 வகுப்பு வரை படித்த, திருவள்ளசோழலை பகுதியை… Read More »19 வயது கல்லூரி மாணவி 5மாத கர்ப்பம்… திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் தான் அதிகம்..

  • by Authour

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆட்சியர் பிரதீப் குமார் இன்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில்… Read More »திருச்சி மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் தான் அதிகம்..

குறைந்த கட்டணத்தில் மின்சார ரயில் சேவைக்கோரி திருச்சி கலெக்டரிடம் மனு..

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளர் திருவானைக்கோவில் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த மாரி என்கிற பத்மநாபன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி கலெக்ட அலுவலக குறை தீர்ப்பு முகாமில்… Read More »குறைந்த கட்டணத்தில் மின்சார ரயில் சேவைக்கோரி திருச்சி கலெக்டரிடம் மனு..

திருச்சி அருகே பஞ்சர் கடைக்காரர் மாயம்….

திருச்சி மாவட்டம் துவாக்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர ரெஜினா பானு (33). இவரது கணவர் பஷீர் முகமது (36). இவர் சைக்கிள் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் குடிப்பழக்கம் உடையவர்… Read More »திருச்சி அருகே பஞ்சர் கடைக்காரர் மாயம்….

திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டெக்ரேசன் ஊழியர் பலி….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி செடி மலை முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (49) இவர் டெகரேஷன் வேலை பார்த்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டெக்ரேசன் ஊழியர் பலி….

திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர்கள் கூட்டம்…

திருச்சியில் இன்று (ஜன, 20) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள்… Read More »திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர்கள் கூட்டம்…

அயோத்தி கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் … ஸ்ரீரங்கம் பட்டர்கள் பிரதமரிடம் வழங்கினர்…

  • by Authour

108 வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலுக்கு பிரதமர் மோடி இன்று காலை வருகை தந்தார். அவருக்கு முதலில் சுந்தர் பட்டர் பூரண கும்ப மரியாதை அளித்தார். பின்னர் அனைத்து சந்நிதிகளுக்கும்  சென்று … Read More »அயோத்தி கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் … ஸ்ரீரங்கம் பட்டர்கள் பிரதமரிடம் வழங்கினர்…

ரெங்கநாதரை தரிசித்த பிரதமர் மோடி…. படங்கள்…

  • by Authour

தமிழகத்தில் 3  நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வருகை தந்தார்.  நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்த  அவர் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை  தொடங்கி வைத்து பேசினார்.  … Read More »ரெங்கநாதரை தரிசித்த பிரதமர் மோடி…. படங்கள்…

நேத்து குப்பை வண்டியில் சாப்பாடு…. இன்னைக்கு போலீசுக்கு கெட்டுப்போன உப்புமா….

  • by Authour

பிரதமர் மோடி  இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குசாமி  தரிசனம் செய்ய  இன்று காலை வந்தார். அதையொட்டி ஸ்ரீரங்கம் நகர் முழுமையும் தூய்மைப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தை  தூய்மை செய்தனர். அப்பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு… Read More »நேத்து குப்பை வண்டியில் சாப்பாடு…. இன்னைக்கு போலீசுக்கு கெட்டுப்போன உப்புமா….

மீண்டும் ஸ்ரீரங்கம் வருவேன்…. பிரதமர் மோடி தகவல்

பிரதமர் மோடி ஸ்ரீரங்கம்  கோயிலில் இன்று காலை  சுமார் 1 மணி நேரம் 40 நிமிடம் சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்குள் பிரதமர்  வரும்போது அவரை  சுந்தர் பட்டர் பூரண கும்ப மரியாதை செய்து… Read More »மீண்டும் ஸ்ரீரங்கம் வருவேன்…. பிரதமர் மோடி தகவல்

error: Content is protected !!