Skip to content

திருச்சி

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்…. திருச்சியில் துப்புரவு பணி

பிரதமர் மோடி   வருகையையொட்டி திருச்சியில் இன்று பாஜகவினர் திரண்டு உள்ளனர்.  இந்த நிலையில்   திருச்சி மாநகராட்சி 40வது வார்டு,  திருவெறும்பூர் பகவதி புரத்தில்  முன்னாள் மத்திய அமைச்சர்  பொன் ராதாகிருஷ்ணன்  தூய்மை இந்தியா திட்டத்தின்… Read More »முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்…. திருச்சியில் துப்புரவு பணி

புத்தாண்டில்…..பனை விதை விதைப்பு ….. திருச்சியில் தண்ணீர் அமைப்பு கொண்டாட்டம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு  திருச்சி தீரன் நகர் பகுதியில், தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைகள் விதைப்பு நடைபெற்றது.புத்தாண்டு தொடக்கமாகமாநில விதை, மாநிலம் காக்க விதை, என்ற நோக்குடன் பனை விதை விதைக்கப்பட்டது.மண் வளம்,… Read More »புத்தாண்டில்…..பனை விதை விதைப்பு ….. திருச்சியில் தண்ணீர் அமைப்பு கொண்டாட்டம்

பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி வராதது கவலையில்லை…. அண்ணாமலை பேட்டி

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சியில் ,இன்று  நிருபர்களிடம் கூறியதாவது:  பிரதமரை வரவேற்க எடப்பாடி வரவில்லை என்பதால் எங்களுக்கு கவலை இல்லை. பிரதமர் மோடியை  யாருக்கெல்லாம் பிடிக்குமோ, அவர்கள் எல்லாம் பிரதமர் மோடியை வரலவேற்க… Read More »பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி வராதது கவலையில்லை…. அண்ணாமலை பேட்டி

ரவுண்ட்ஸ் இல்லை, கண்காணிப்பு இல்லை.. அலட்சியமாக இருக்கிறதா பொன்மலை போலீஸ்..?

  • by Authour

திருச்சி பொன்மலை மேல கல் கண்டார் கோட்டை விவேகானந்தா நகர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் முருகேசன் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முத்துப்பாண்டி வயது (27) இவருடைய தாய் ஏற்கனவே இறந்து… Read More »ரவுண்ட்ஸ் இல்லை, கண்காணிப்பு இல்லை.. அலட்சியமாக இருக்கிறதா பொன்மலை போலீஸ்..?

ரூ.20ஆயிரம் கோடி பணிகள்…… பிரதமர் மோடி திருச்சியில் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

  • by Authour

பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்  நாளை திருச்சி வருகிறார்கள்.  பிரதமர் மோடி,  திருச்சி விமான நிலைய 2 வது முனையத்தை திறந்து வைப்பதுடன்,  பாரதி தாசன் பல்கலைக்கழக  பட்டமளிப்பு விழாவில் மாணவ,… Read More »ரூ.20ஆயிரம் கோடி பணிகள்…… பிரதமர் மோடி திருச்சியில் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

பிரதமர் மோடி நாளை வருகை….. திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

 பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார். இதையொட்டி  ,இன்று இரவுமம், நாளையும் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதுபற்றி திருச்சி கலெக்டர் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று (திங்கட்கிழமை)… Read More »பிரதமர் மோடி நாளை வருகை….. திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

திருச்சி விமான நிலைய புதிய முனையம் …… பிரதமர் மோடி நாளை திறக்கிறார்

திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை( செவ்வாய்)  காலை திருச்சி… Read More »திருச்சி விமான நிலைய புதிய முனையம் …… பிரதமர் மோடி நாளை திறக்கிறார்

திருச்சியில் வீடு இடிந்து…..2 குழந்தை உள்பட 4 பேர் பலி

  • by Authour

திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தஇரண்டு சிறுமிகள் உட்பட 4பெண்கள் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ஆட்டோ… Read More »திருச்சியில் வீடு இடிந்து…..2 குழந்தை உள்பட 4 பேர் பலி

பொன்மலையில் வாலிபர் அடித்துக்கொலை. ..

  • by Authour

திருச்சியை அடுத்த பொன்மலையை பகுதியில் உள்ள விவேகானந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (35).  இவர் கோவையில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். புத்தாண்டிற்காக இன்று காலை திருச்சி வந்த முத்துபாண்டி பொன்மலை… Read More »பொன்மலையில் வாலிபர் அடித்துக்கொலை. ..

சமயபுரத்திற்கு வந்த சென்னை நபர் கார் மோதி பலி

சென்னை, வேளச்சேரி,தேவி கருமாரியம்மன் நகர் பவானி தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி்(70) இவர் திட்டக்குடியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்க்காக நேற்று இரவு 10.30 மணியளவில் வந்திருந்தார்.அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக சமயபுரத்திலுள்ள… Read More »சமயபுரத்திற்கு வந்த சென்னை நபர் கார் மோதி பலி

error: Content is protected !!