Skip to content

திருச்சி

திருவெறும்பூரில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது…. 4 ஆடுகள் பறிமுதல்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் ஆடு திருடிய மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து நான்கு ஆடுகளை பறிமுதல் செய்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ஆடுகளை காணவில்லை எனக் கூறி… Read More »திருவெறும்பூரில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது…. 4 ஆடுகள் பறிமுதல்…

திருச்சியில் ”ஸ்பா ”பெயரில் பாலியல் தொழில்… உரிமையாளர் குண்டாசில் கைது..

திருச்சியில் கடந்த 05.11.2023ம் தேதி அமர்வு நீதிமன்ற எல்லைக்குட்பட்ட கலெக்டர் அலுவலகம் ரோட்டில் உள்ள ஹோட்டலில் ஸ்பா  நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுமியை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்… Read More »திருச்சியில் ”ஸ்பா ”பெயரில் பாலியல் தொழில்… உரிமையாளர் குண்டாசில் கைது..

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது…

திருச்சியில் கடந்த 13.11.2023-ந்தேதி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமகள் தெருவில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது…

திருச்சி அருகே மாணவனை பலமாக அடித்த ஆசிரியர்… மனரீதியாக பாதிப்பு…

  • by Authour

திருச்சி அருகே ஆசிரியர் பலமாக அடித்ததில் மனரீதியாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி, காஜா நகர் பகுதியை சேர்ந்த பால் வியாபாரியான இக்பால். இவர் தனது 3குழந்தைகளையும் அரசு உதவி பெறும்… Read More »திருச்சி அருகே மாணவனை பலமாக அடித்த ஆசிரியர்… மனரீதியாக பாதிப்பு…

திருச்சி அருகே ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம்… அமைச்சர் மகேஷ் அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

திருச்சி, மாநகராட்சி 40 மற்றும் 39வார்டுகளை இணைக்கும் வகையில் திருவெறும்பூர் அருகே கவுருகரை வாய்காலில் திருச்சி மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 1.31 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள பாலத்திற்கு தமிழக… Read More »திருச்சி அருகே ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம்… அமைச்சர் மகேஷ் அடிக்கல் நாட்டினார்..

திருச்சியில் புத்தக திருவிழா… துணிப்பை குறித்த விழிப்புணர்வு..

  • by Authour

திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் திருச்சியும் – சுற்றுச்சூழல் எனும் தலைப்பில் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் உரையாற்றினார்.  இந்த உரையாடலில் “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் , துணிப்பை… Read More »திருச்சியில் புத்தக திருவிழா… துணிப்பை குறித்த விழிப்புணர்வு..

திருச்சி பஸ்சில் இளம்பெண்ணிடம் வம்பு…. தொழிலாளி கைது

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடியை சேர்ந்த 23 வயதுள்ள ஒரு இளம் பெண்   திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து இரவில் தனியார் பஸ்சில் வீடு… Read More »திருச்சி பஸ்சில் இளம்பெண்ணிடம் வம்பு…. தொழிலாளி கைது

திருச்சியில் இளம்பெண்ணை கடத்திய வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

திருச்சி பாலக்கரை பீம நகர் பூமி பஜார் பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகாய சவேரி முத்து இவரது மகள் ஜெபி (வயது 23) 1ம் வகுப்பு வரை படித்துள்ள இவர்… Read More »திருச்சியில் இளம்பெண்ணை கடத்திய வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

ஸ்ரீரங்கம் அருகே லாரியில் மணல் கடத்திய ரவுடி உள்பட 2 பேர் கைது…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் போலீஸ் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் கல்லணை ரோடு தங்கையன் கோவில் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த… Read More »ஸ்ரீரங்கம் அருகே லாரியில் மணல் கடத்திய ரவுடி உள்பட 2 பேர் கைது…

திருச்சியில் 2ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சியில்  33/11KV E.B.ரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 02.12.2023 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல்  மணி மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது… Read More »திருச்சியில் 2ம் தேதி மின்தடை…

error: Content is protected !!