Skip to content

திருச்சி

திருச்சி டாக்டர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை

  • by Authour

திருச்சி சீனிவாசா நகர் கனரா பாங்க் காலனி, 3வது கிராசை சேர்ந்தவர்  டாக்டர் அருண் குமார். இவர்  திருச்சி தில்லைநகர் 10வது கிராசில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில்  பணியாற்றுகிறார். தீபாவளி விடுமுறைக்காக இவர்… Read More »திருச்சி டாக்டர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி, திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் மாரியம்மாள் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தின்… Read More »இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

டூவீலரில் வீலிங் செய்த விவகாரத்தில் திருச்சியில் இருவர் கைது.

தீபாவளியை ஒட்டி நம்பர் பிளேட் இல்லாத பைக்கில், போலீசிடம் சிக்காமல் இருக்க ஹெல்மெட் அணிந்தவாறு இளைஞர் ஒருவர் தனது பைக்கில் வீலிங் செய்து பட்டாசு வெடித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி… Read More »டூவீலரில் வீலிங் செய்த விவகாரத்தில் திருச்சியில் இருவர் கைது.

பட்டாசு வெடித்தபடி பைக்கில் வீலிங்….. அதிர்ச்சி சம்பவம்

  • by Authour

தீபாவளி பண்டிகையின்போது இளைஞர்கள் பைக்கில் ஆபத்தான முறையில் வீலிங் செய்தவாறு  திருச்சி சாலையில் பயணம் செய்த நிகழ்வுகள் அரங்கேறின. அந்த வகையில் பைக்கின் முன் பகுதியில்  பட்டாசை வெடித்தப்படி சாலையில் இளைஞர் வீலிங் செய்த… Read More »பட்டாசு வெடித்தபடி பைக்கில் வீலிங்….. அதிர்ச்சி சம்பவம்

தீபாவளி போதை…. திருச்சி டிரைவர், கொத்தனார் பலி

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் கார்த்திக்(34) இவர் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.  தீபாவளியையொட்டி  நேற்று இவர் அதிக மது போதையில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென… Read More »தீபாவளி போதை…. திருச்சி டிரைவர், கொத்தனார் பலி

தீபாவளி போச்சு….. திருச்சி வீதியெல்லாம் குப்பையாச்சு

தீபாவளி பண்டிகை நேற்று  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.   தீபாவளியின் சிறப்புகளில் ஒன்று பட்டாசு வெடிப்பது. கடந்த 2 நாட்களாக மக்கள் பட்டாசுகளை வெடித்து  பண்டிகை கொண்டாடினர்.   திருச்சி மாநகரின் மையப்பகுதியாக விளங்கும் சின்னக்கடை வீதி. பெரிய… Read More »தீபாவளி போச்சு….. திருச்சி வீதியெல்லாம் குப்பையாச்சு

திருச்சி அருகே… மோதலை வேடிக்கை பார்த்த கொத்தனார் கொலை…..

  • by Authour

திருச்சி அருகே உள்ள புங்கனூர் கொத்தனார் தெருவை  சேர்ந்தவர் உதயகுமார் (32) கொத்தனார். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று  வீட்டிலிருந்தார். அப்போது அந்த பகுதியில்  மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதால் இருதரப்பினருக்கு இடையே மோதல்… Read More »திருச்சி அருகே… மோதலை வேடிக்கை பார்த்த கொத்தனார் கொலை…..

தீபாவளி பணியில் திடீர் மாரடைப்பு திருச்சி எஸ்.எஸ்.ஐ. பரிதாப சாவு..

  • by Authour

திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ராம்  (57) இவர் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்தார். நேற்று தீபாவளி… Read More »தீபாவளி பணியில் திடீர் மாரடைப்பு திருச்சி எஸ்.எஸ்.ஐ. பரிதாப சாவு..

திருச்சி அருகே… பட்டாசு விழுந்து கூரை வீடு தீப்பற்றியது….

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தை பார் பேரூராட்சிக்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (70) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொளுத்தப்பட்ட வெடியில் இருந்து விழுந்த தீப் பொறி சரஸ்வதியின் கூரை வீட்டில் விழுந்து … Read More »திருச்சி அருகே… பட்டாசு விழுந்து கூரை வீடு தீப்பற்றியது….

அமைச்சர் நேருவுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு..

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு சிங்கம் படத்தின் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த புதிய படத்தில் விஷாலுடன் நடிகை பிரியா பவானி சங்கர்,… Read More »அமைச்சர் நேருவுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு..

error: Content is protected !!