Skip to content

திருச்சி

திருச்சியில் நவீன வசதிகளுடன் காவல் கண்காணிப்பு கோபுரம்… எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்..

திருச்சி மாநகரில் தேவையான அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னல்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் கட்டாயம் பணியில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பணியில் உள்ள போலீசார், இயற்கை உபாதைகளுக்குச் செல்லவும்,… Read More »திருச்சியில் நவீன வசதிகளுடன் காவல் கண்காணிப்பு கோபுரம்… எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்..

திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்…

திருச்சி மாவட்டத்தில், 7 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது என, மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் S.பிரகாசம் அறிக்கையில் கூறியதாவது…. திருச்சி மாவட்டத்தில் மே 2ம் தேதி முசிறி கோட்ட… Read More »திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்…

திருச்சி அருகே தந்தையை அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன் கைது….

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த விசுவாம்பாள் சமுத்திரம் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. கூலி வேலை செய்து வந்தார். வழக்கம்போல நேற்று மாலை கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார் .அப்பொழுது… Read More »திருச்சி அருகே தந்தையை அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன் கைது….

திருச்சியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்…

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அன்னதானம்… Read More »திருச்சியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்…

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை ரத்தா…?…

ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. சுமார்  750 பேர் படுகாயம் அடைந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட… Read More »முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை ரத்தா…?…

கலைஞர் உருவச்சிலைக்கு மரியாதை… ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி ..

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் கலைஞர் கருணாநிதி திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு… Read More »கலைஞர் உருவச்சிலைக்கு மரியாதை… ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி ..

லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து…. காயமின்றி உயிர்த்தப்பிய டிரைவர்..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலையில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் உணவுப் பொருட்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமின்றி ஓட்டுனர் உயிர் தப்பினார். சேலம்… Read More »லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து…. காயமின்றி உயிர்த்தப்பிய டிரைவர்..

திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க சதி ?. ரயில்வே போலீசார் விசாரணை..

கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 12.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தை தாண்டி வாளடி பகுதியில் சென்ற போது இரு தண்டவாளங்களுக்கு… Read More »திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க சதி ?. ரயில்வே போலீசார் விசாரணை..

ஸ்ரீரங்கம் கோவிலில் டிடிவி சாமி தரிசனம்….

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார்.   டிடிவி தினகரன் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். மேலும் கட்சி கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து வருகிறார். ஸ்ரீரங்கத்தில் தொண்டர்களும்,… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் டிடிவி சாமி தரிசனம்….

திருச்சியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மத்திய தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி பதவி ஏற்கும் பொழுது விவசாய விலை… Read More »திருச்சியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்…

error: Content is protected !!