Skip to content

திருச்சி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திருச்சியில் அஞ்சலி…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும் கோவை குண்டுவெடிப்பில் பலியான காவலர் மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கும் இன்று காலை திருச்சியில் உள்ள மேஜர் சரவணன் சதுக்கத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அகில பாரத… Read More »புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திருச்சியில் அஞ்சலி…

சமயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருச்சி  கலெக்டர் பிரதீப் குமார் இன்று  சமயபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மருந்து இருப்பு, பணியாளர்களின் விபரம் உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார்.   பொதுமக்களுக்கு வழங்கப்படும்… Read More »சமயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் கட்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் – மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110/11K.V துணை… Read More »திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் கட்

திருச்சியில் வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் சாலையில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் . பாரதம் பிரதமர் மோடியும் இந்திய அரசும் எஸ்பிஐ மற்றும் எல்ஐசி… Read More »திருச்சியில் வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் சாலையில் சுற்றிய தெரு நாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்..

  • by Authour

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இடையூறாக தெருநாய்கள் அதிகமாக இருப்பதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது . இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையரின் உத்தரவு படி பொதுமக்களுக்கு… Read More »திருச்சியில் சாலையில் சுற்றிய தெரு நாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்..

திருச்சி மக்கள் குறைதீர் கூட்டத்தில் 541 மனுக்களை பெற்ற கலெக்டர்…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நான் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதிப் குமார் தலைமையில் இன்று 13.01.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச் வீட்டுமனைப் பட்டா ,பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச்… Read More »திருச்சி மக்கள் குறைதீர் கூட்டத்தில் 541 மனுக்களை பெற்ற கலெக்டர்…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,310 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் குறைந்து 5,290 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

திருச்சி சிட்டியில் நாளை மறுநாள் பவர் கட்…..

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை  மறுநாள் ( 15.02.2023) புதன் கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஸ்ரீரங்கம் முழுவதும் மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில் நிலைய சாலை,… Read More »திருச்சி சிட்டியில் நாளை மறுநாள் பவர் கட்…..

திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 200 விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி ஆற்றுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காவிரி ஆற்றின் வடகரை ஓரம் தண்ணீர் வருவதற்கு… Read More »திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், கூகூர் கிராமத்தில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த… Read More »கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

error: Content is protected !!