Skip to content

திருச்சி

சமயபுரம் உண்டியலில் ரூ. 1.36 கோடி …..

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள… Read More »சமயபுரம் உண்டியலில் ரூ. 1.36 கோடி …..

சமயபுரத்தில் நாளை மின் நிறுத்தம்…

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு…  ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதைையொட்டி… Read More »சமயபுரத்தில் நாளை மின் நிறுத்தம்…

திருநங்கையர் தின விருதுக்கு விண்ணப்பிக்க…. திருச்சி கலெக்டர் வேண்டுகோள்….

  • by Authour

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் திருநங்கைகள் இச்சமுகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்லேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையிலும்… Read More »திருநங்கையர் தின விருதுக்கு விண்ணப்பிக்க…. திருச்சி கலெக்டர் வேண்டுகோள்….

வேங்கைவயல் சம்பவம், பஞ். தலைவர், போலீஸ்காரர் உள்பட 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  வேங்கைவயல் என்ற கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில்  சில விஷமிகள் மனித கழிவுகளை கலந்ததாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர்  கவிதா ராமு, எஸ்.பி.… Read More »வேங்கைவயல் சம்பவம், பஞ். தலைவர், போலீஸ்காரர் உள்பட 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

திருச்சியில் 15 இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடியேற்றம்….

  • by Authour

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக இன்று காலை 9.00 மணியளவில் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பாண்டமங்கலம், தென்னூர்… Read More »திருச்சியில் 15 இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடியேற்றம்….

திருச்சியில் பல்நோக்கு பணியாளர் பணிக்கு இலவச பயிற்சி….

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் பல்நோக்கு பணியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பினை (SSC MTS) மாவட்ட… Read More »திருச்சியில் பல்நோக்கு பணியாளர் பணிக்கு இலவச பயிற்சி….

திருச்சியில் படிப்பை தொடர முடியாமல் மாணவி தற்கொலை….

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள வாளாடியை சேர்ந்தவர் உமா. இவரது மகள் கொரோனா காலக்கட்டத்தில் 9ம்வகுப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அந்த மாணவி படிப்பை தொடர  வேண்டும் என பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு… Read More »திருச்சியில் படிப்பை தொடர முடியாமல் மாணவி தற்கொலை….

திருச்சியில் சாலை வசதி-குடிநீர் வசதி பணி குறித்து ஆய்வு….

  • by Authour

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி ஊராட்சி தலைவர்களிடம் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சீவி ஏலூர் பட்டி… Read More »திருச்சியில் சாலை வசதி-குடிநீர் வசதி பணி குறித்து ஆய்வு….

பௌர்ணமியை யொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் 108 குத்து விளக்கு பூஜை..

பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் 108 குத்து விளக்கு பூஜை நடைபெறும் என தமிழக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்… Read More »பௌர்ணமியை யொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் 108 குத்து விளக்கு பூஜை..

திருச்சியில் அரசு பஸ்சை மறிக்க முயன்றதால் பரபரப்பு….

  • by Authour

அதானி குழுமத்தின் பங்கு சந்தை மதிப்பு குறைவால் அதில் முதலீடு செய்து வீழ்ச்சி அடையும் எஸ்.பி.ஐ மற்றும் எல்.ஐ.சி நிறுவனத்தை காப்பாற்ற மத்திய அரசை வலியுறுத்தியும் கண்டித்தும் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள எஸ்.பி.ஐ… Read More »திருச்சியில் அரசு பஸ்சை மறிக்க முயன்றதால் பரபரப்பு….

error: Content is protected !!