Skip to content

திருச்சி

யாரை சொல்கிறார் லால்குடி MLA ?… பரபரப்பு பதிவு..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி திமுக MLA வாக இருப்பவர் செளந்தர பாண்டியன் இன்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தனது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அழைப்பு இல்லை… Read More »யாரை சொல்கிறார் லால்குடி MLA ?… பரபரப்பு பதிவு..

தான்சானியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் உடல் … திருச்சியில் துரை வைகோ ஆறுதல்..

தான்சானியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் குடும்பத்தினருக்கு திருச்சி எம்.பியுமான துரை வைகோ ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து தனது X-தளத்தில் துரை வைகோ கூறியதாவது.. திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி… Read More »தான்சானியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் உடல் … திருச்சியில் துரை வைகோ ஆறுதல்..

திருச்சி-லால்குடியில் 4ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம். இலால்குடி வட்டம். இலால்குடி 3/11KV டஅபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 04.01.2025 சனிக்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 4 மணி மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »திருச்சி-லால்குடியில் 4ம் தேதி மின்தடை…

திருச்சியில், 19 மாவட்ட நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை

திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை,  உள்பட டெல்டா மண்டலங்களுக்கு உட்பட்ட 19 மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரத்தில்… Read More »திருச்சியில், 19 மாவட்ட நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை

திருச்சி ஏர்போட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் பயணிகளுடன் நேற்று இரவு வந்து இறங்கியது .விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமானம் நிலைய வா நுண்ணறிவு பிரிவு… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

பெண் துப்புரவு பணியாளரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.. திருச்சியில் துணிகரம்…

  • by Authour

போலி பாஸ்போரட்டில் மலேசியா செல்லமுயன்ற நபர் கைது.. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் அகமது ஜலாலுதீன் (52). இவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்துள்ளார். அங்கு… Read More »பெண் துப்புரவு பணியாளரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.. திருச்சியில் துணிகரம்…

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை- துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று  நிருபர்களிடம் கூறியதாவது: 500அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து   எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள்  வைத்துள்ளது. ஆனால் எதிர் கட்சிகள்… Read More »பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை- துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சி வழியாக இயக்கப்படும் குளிர்கால ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு….

  • by Authour

குளிர்காலத்தில் பயணிகளின் நெரிசலைக் குறைக்க, திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே வௌியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது..  திருச்சி – ஸ்ரீ கங்கா நகர் ஹம்சபர்… Read More »திருச்சி வழியாக இயக்கப்படும் குளிர்கால ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு….

திருச்சியில் பஸ்கள் ரேஸ்… சிக்கி பலியான உயிர்

திருச்சி பொன்மலை அடிவாரம் பகுதி அந்தோணியார் கோவில். தெருவை சேர்ந்தவர் நிக்கோ அருண் தாமஸ் (54) இவர் சொந்தமாக கேட்டரிங் நடத்தி வந்தார்.நாளை ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சமைப்பதற்காக இன்று விடியற்காலை 5 மணி… Read More »திருச்சியில் பஸ்கள் ரேஸ்… சிக்கி பலியான உயிர்

ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் திருநாள்: முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்  வைகுண்ட ஏகாதசி விழா நேற்று முன்தினம்  திரு நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.   இன்று பகல் பத்து  இரண்டாம் திருநாள் நடக்கிறது. இதையொட்டி நம்பெருமாள் முத்து சாய்வுக் கொண்டை, கஸ்தூரி திலகம்,… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் திருநாள்: முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

error: Content is protected !!