Skip to content

மாநிலம்

பெங்களூர் குண்டு வெடிப்பு.. சந்தேக நபர் படம் வெளியீடு..

  • by Authour

பெங்களூருவில் இந்திரா நகர், ஜே.பி.நகர், ராஜாஜி நகர், குந்தலஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டலில், வழக்கமாகவே மதிய உணவு நேரத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்நிலையில், நேற்று மதியம் 1.30… Read More »பெங்களூர் குண்டு வெடிப்பு.. சந்தேக நபர் படம் வெளியீடு..

பெங்களூர் ’ராமேஸ்வரம் கஃபே’ யில் குண்டு வெடிப்பு.. பயங்கரவாதிகள் சதி..?

  • by Authour

பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள‌ ஒயிட் பீல்டில் ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மசாலா தோசைக்காக தினமும்ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிவார்கள். இந்நிலையில் நேற்று பிற்பகல் 1 மணியளவில்… Read More »பெங்களூர் ’ராமேஸ்வரம் கஃபே’ யில் குண்டு வெடிப்பு.. பயங்கரவாதிகள் சதி..?

6 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர்…

  • by Authour

கர்நாடக மாநிலம் தாவணகெரே(மாவட்டம்) டவுன் ஜெயநகர் பகுதியில் ஒரு தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தில் சந்திரசேகர்(வயது 58) என்பவர் மதபோதகராக இருந்து வருகிறார். இவரது மகள் டெய்சி பிரியா(33). இவர் கடந்த சில… Read More »6 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர்…

ராகுல்காந்தியை எதிர்த்து டி.ராஜாவின் மனைவி ஆனி போட்டி…? …

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, கடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில், ராகுல் காந்தி… Read More »ராகுல்காந்தியை எதிர்த்து டி.ராஜாவின் மனைவி ஆனி போட்டி…? …

காங்கிரசுக்கு “நோ”.. 42 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி என மம்தா அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அதேவேளை, ஆளும் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளது. ஆனால், சமீபத்தில் இந்தியா கூட்டணியில்… Read More »காங்கிரசுக்கு “நோ”.. 42 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி என மம்தா அறிவிப்பு

பாஜகவில் இணையும் கமல்நாத்… ?

மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவராகவும் அறியப்படும் கமல்நாத் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களை சீட்டை எதிர்பார்த்து இருந்த கமல்நாத்திற்கு வாய்ப்பு… Read More »பாஜகவில் இணையும் கமல்நாத்… ?

புதுச்சேரியில் பாஜ போட்டி… ஒகே சொன்ன ரெங்கசாமி..

புதுச்சேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க பாஜக நிர்வாகிகள் கோரியதை அடுத்து ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மக்களுக்கு நன்கு அறிமுகமான நபரை வேட்பாளராக நிறுத்த பாஜகவுக்கு ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் யார்… Read More »புதுச்சேரியில் பாஜ போட்டி… ஒகே சொன்ன ரெங்கசாமி..

கவர்னர் மாளிகை வாசலில் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை…

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் மீதான பண மோசடி வழக்கில் விசாரணை நடத்த 8 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் எந்த சம்மனுக்கும் ஆஜராகவில்லை.… Read More »கவர்னர் மாளிகை வாசலில் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை…

ராஞ்சி திரும்பி முதல்வர் சோரன் விசாரணைக்கு தயார் என அறிவிப்பு.. மனைவியை முதல்வராக்குகிறார்…

  • by Authour

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகின்றது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் இருந்து வருகின்றார். இவர் மீது நில மோசடி தொடர்பாக… Read More »ராஞ்சி திரும்பி முதல்வர் சோரன் விசாரணைக்கு தயார் என அறிவிப்பு.. மனைவியை முதல்வராக்குகிறார்…

பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்-மந்திரியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்..

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டு வந்தார். ஆனால், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மாநிலத்தில் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன்… Read More »பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்-மந்திரியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்..

error: Content is protected !!