Skip to content

மாநிலம்

எங்களது தேவை போகவே தமிழகத்திற்கு தண்ணீர்.. டி.கே.சிவகுமார் கறார்..

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் நேற்று சந்தித்தார். அப்போது, காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக… Read More »எங்களது தேவை போகவே தமிழகத்திற்கு தண்ணீர்.. டி.கே.சிவகுமார் கறார்..

மணிப்பூரை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்திய 40 பேர்

  • by Authour

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள், நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலும்… Read More »மணிப்பூரை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்திய 40 பேர்

கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் ராகுல்காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை..

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் இறுதிச்சடங்கு கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்ததோடக்ஸ் தேவாலயத்தில் நடந்தது. அதில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அவர் கேரளாவில் தங்கியிருந்து ஆயுர் வேத சிகிச்சை பெற… Read More »கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் ராகுல்காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை..

மகளின் எடைக்கு எடை நிகராக 51 கிலோ தக்காளி அம்மனுக்கு காணிக்கை…

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காய்கறி வியாபாரி ஒருவர் தனது கடையில் தக்காளியைப் பாதுகாக்க பவுன்சர்களை அமர்த்தியது. இந்தநிலையில் ஆந்திராவில் ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நுகலம்மா கோயிலில்… Read More »மகளின் எடைக்கு எடை நிகராக 51 கிலோ தக்காளி அம்மனுக்கு காணிக்கை…

குடும்ப தகராறு….ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை…

  • by Authour

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் பெர்ரி ரோட்டில் வசித்தவர் மண்டங்கி காஞ்சனா (23). இவர் அங்குள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பாளராக வேலை செய்தார். இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனிடையே வீட்டில் இருந்த… Read More »குடும்ப தகராறு….ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை…

உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி…

கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை… Read More »உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி…

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்…

  • by Authour

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த 1970 முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52… Read More »கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்…

பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்… காதலன் உட்பட 5பேர் கைது…

கேரள மாநிலம், பட்டணம்திட்டா அடூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவியின் தந்தை இறந்துவிட்டார், தாய் கூலி வேலைக்கு… Read More »பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்… காதலன் உட்பட 5பேர் கைது…

ஒரு பெண்ணுக்கு 2 ஆண்…. ரிஜிஸ்டர் ஆபிசில் அரண்டு போன அதிகாரிகள்…

  • by Authour

கேரள மாநிலத்தில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ், திருமணம் செய்ய வேண்டுமென்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவரின் திருமணத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில், ஒரு மாதம் கழித்து திருமணம் செய்ய… Read More »ஒரு பெண்ணுக்கு 2 ஆண்…. ரிஜிஸ்டர் ஆபிசில் அரண்டு போன அதிகாரிகள்…

கோழிக்கறி வாங்கி தந்தா கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி…வெட்டிக்கொன்ற கணவன்..

  • by Authour

தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டம் கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் போஷம். இவரது மனைவி சங்கரம்மா (45). கடந்த புதன்கிழமை வீட்டில் கோழிக்குழம்பு செய்யும்படி போஷம் தனது மனைவி சங்கரம்மாவிடம் கோழிக்கறி வாங்கிக்கொடுத்துள்ளார். ஆனால், சங்கரம்மா… Read More »கோழிக்கறி வாங்கி தந்தா கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி…வெட்டிக்கொன்ற கணவன்..

error: Content is protected !!