Skip to content

விளையாட்டு

துபாயில் இன்று பாகிஸ்தான் – ஓமன் அணிகள் மோதல்

துபாய் ஆசிய கோப்பை 2025 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறுகிறது. இன்று (செப்டம்பர் 12) நடைபெறும் 4வது போட்டியில் குரூப் A-வில் பாகிஸ்தான் மற்றும்… Read More »துபாயில் இன்று பாகிஸ்தான் – ஓமன் அணிகள் மோதல்

இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது.. உச்சநீதிமன்றம்

மும்பை : ஆசிய கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய பொதுநல வழக்கை அவசரமாக பட்டியலிட உச்ச நீதிமன்றம் இன்று… Read More »இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது.. உச்சநீதிமன்றம்

ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணி!

  • by Authour

ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தியது. பிஹார் மாநிலம் ராஜ்கிரில் ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. இதன் சூப்பர் 4… Read More »ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணி!

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை முழுமையாக கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள்… Read More »இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

டைமண்ட் லீக் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா

இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 2025 டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அவர் 85.01 மீட்டர் தூரம்… Read More »டைமண்ட் லீக் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா

மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

சாகர் ராணா கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷீல் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நம் நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் சுஷில் குமார். இவர் கடந்த 2008 ம்… Read More »மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, சென்னையில் தொடங்கியது

சென்னையில் முதல் சர்வதேச போட்டியான 3வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியும், 2வது சென்னை சேலஞ்சர்ஸ் செஸ் போட்டியும் இன்று தொடங்கியது.  உள்ளது. தமிழ்நாடு அரசின் நிதி உதவி மூலம் நடத்தப்படும் இப்… Read More »கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, சென்னையில் தொடங்கியது

கேலி செய்தவர்கள் முகத்தில் கரியை பூசிய கில் அண்ட்கோ: பாராட்டு மழையில் இந்திய அணி

இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி அற்புதமாக ஆடி  போட்டியை சமன் செய்தது. நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்றே அனைவரும் எதிர்பாா்த்தனர்.  4 விக்கெட்டுகள் கையில் உள்ளது. 35… Read More »கேலி செய்தவர்கள் முகத்தில் கரியை பூசிய கில் அண்ட்கோ: பாராட்டு மழையில் இந்திய அணி

லண்டன் ஓவல் டெஸ்ட்டில் இந்திய அணி த்ரில் வெற்றி

லண்டன் ஓவல் டெஸ்டில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று தோல்வி உறுதி என்ற நிலையில் இருந்த இந்தியா குறுகிய நேரத்தில் 4 விக்கெட் கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-2 என்ற… Read More »லண்டன் ஓவல் டெஸ்ட்டில் இந்திய அணி த்ரில் வெற்றி

லண்டன் ஓவல் டெஸ்ட்: 35 ரன்னா, 4 விக்கெட்டா?

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் தொடர்கள் ஆட சென்றது. அங்கு ஏற்கனவே நடந்து முடிந்த 4 டெஸ்ட்களில் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தியா ஒரு போட்டியில் வென்றது. ஒரு… Read More »லண்டன் ஓவல் டெஸ்ட்: 35 ரன்னா, 4 விக்கெட்டா?

error: Content is protected !!