Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விளையாட்டு

பந்தை தடுக்கும்போது-பாகிஸ்தான் பந்து வீச்சாளர் தலையில் காயம்

  • by Editor

பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹசன் அலி பந்தை தடுக்கும்போது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக பந்துவீச்சாளர் ஹசன் அலியை ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த பிறகு, சில நிமிடங்களிலேயே மீண்டும்… Read More »பந்தை தடுக்கும்போது-பாகிஸ்தான் பந்து வீச்சாளர் தலையில் காயம்

லக்னோவிடம் சரணடைந்தது சென்னை: 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

  • by Editor

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 59-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதியது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின்… Read More »லக்னோவிடம் சரணடைந்தது சென்னை: 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

CSK-ல் இணைந்த குல்தீப் யாதவ்

  • by Editor

CSK அணியில் குல்தீப் யாதவ் என்னும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இணைந்துள்ளார். காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய கலீல் அகமதுக்கு பதிலாக அவரை CSK தேர்வு செய்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப்… Read More »CSK-ல் இணைந்த குல்தீப் யாதவ்

உலகக் கோப்பை கால்பந்து 2026: இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு இருக்குமா? ரசிகர்கள் கவலை

  • by Editor

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக் காவில் வருகிற ஜூன் 11-ந் தேதி முதல் ஜூலை 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகள் 12… Read More »உலகக் கோப்பை கால்பந்து 2026: இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு இருக்குமா? ரசிகர்கள் கவலை

புதுச்சேரியில் சோகம்! கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்காததால் வீராங்கனை தற்கொலை

  • by Editor

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் காஷ்மீர்குமார். இவர் சென்னையில் ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் ஏஞ்சல் கங்கவாணி (19), புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக… Read More »புதுச்சேரியில் சோகம்! கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்காததால் வீராங்கனை தற்கொலை

ஹேப்பி 53.. கேக் வெட்டி பர்த்டே கொண்டாடிய சச்சின்!

  • by Editor

இன்று 53-வது பர்த்டே. தனது வீட்டின் வாசலில் ரசிகர்களின் முன்னிலையில், கேக் வெட்டி மனைவி அஞ்சலிக்கு ஊட்டி அவர் பர்த்டே கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வின் போது, சச்சினின் தீவிர ரசிகரான ஒருவர் உடலில் தேசிய… Read More »ஹேப்பி 53.. கேக் வெட்டி பர்த்டே கொண்டாடிய சச்சின்!

ஐபிஎல் 2026: லக்னோவிற்கு 160 ரன்கள் இலக்கு

  • by Editor

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்… Read More »ஐபிஎல் 2026: லக்னோவிற்கு 160 ரன்கள் இலக்கு

பிரபல மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னரின் ஓய்வு அறிவிப்பு

  • by Editor

WWE ரெஸில்மேனியா போட்டியில் ஓபா ஃபெமியிடம் தோல்வியடைந்தவுடன், ஓய்வு பெறுவதை குறிக்கும் விதமாக பிரபல மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னர் தனது கையுறைகளையும் காலணிகளையும் கழற்றியதால் ரசிகர்கள் சோகம். ரெஸில்மேனியாவில் யாரும் தோற்கடிக்க முடியாத… Read More »பிரபல மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னரின் ஓய்வு அறிவிப்பு

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி

  • by Editor

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி… Read More »ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி

ஷ்ரேயஸ் கேட்சை பாராட்டிய சச்சின்

  • by Editor

MI அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஷ்ரேயஸ் பிடித்த அற்புதமான கேட்சை சச்சின் வெகுவாக பாராட்டியுள்ளார். தான் பார்த்ததிலேயே இது மிகவும் சிறந்த கேட்ச் என X-ல் பதிவிட்டுள்ளார். பவுண்டரியில் சரியான நேரத்தில் பந்தை… Read More »ஷ்ரேயஸ் கேட்சை பாராட்டிய சச்சின்

சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்- IPL தொடரிலிருந்து கலீல் விலகல்

  • by Editor

சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள போட்டிகள் அனைத்திலும் இடம்பெற்றிருந்த கலீல் அகமது, KKR அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனது வலது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இது ‘கிரேடு 2’ (Grade 2)… Read More »சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்- IPL தொடரிலிருந்து கலீல் விலகல்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் மூத்த வீரர் கோபிநாத் காலமானார்

  • by Editor

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சி.டி. கோபிநாத் (96). அவர் இன்று சென்னையில் காலமானார். இதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்து உள்ளது. அதுபற்றிய செய்தியில், கோபிநாத்துக்கு ஆழ்ந்த அமைதி உண்டாகட்டும்.இந்திய… Read More »இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் மூத்த வீரர் கோபிநாத் காலமானார்

மும்பையை வீழ்த்திய டெல்லி: சமீர் ரிஸ்வியின் ஆட்டத்தால் அபார வெற்றி

  • by Editor

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) இரு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் டெல்லியில் உள்ள… Read More »மும்பையை வீழ்த்திய டெல்லி: சமீர் ரிஸ்வியின் ஆட்டத்தால் அபார வெற்றி

ஐபிஎல் 19வது தொடர் துவக்கம்..பெங்களூரு-ஐதராபாத் முதல் போட்டியில் மோதல்

  • by Editor

பெங்களூரு: இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 19வது தொடரின் முதல் போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று உற்சாகமாக துவங்க உள்ளது. இதில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதராபாத்… Read More »ஐபிஎல் 19வது தொடர் துவக்கம்..பெங்களூரு-ஐதராபாத் முதல் போட்டியில் மோதல்

சஞ்சு சாம்சனுக்கு தங்க பேட் வழங்கிய கேரள முதல்வர்

  • by Editor

டி 20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சனை பாராட்டி தங்க பேட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் பரிசாக அளித்தார். இந்தியா மற்றும் இலங்கையில் நடந்த டி20 உலகக்கோப்பை… Read More »சஞ்சு சாம்சனுக்கு தங்க பேட் வழங்கிய கேரள முதல்வர்

டி20 உலககோப்பை வென்ற இந்தியா… 2 பேருக்கு சமர்ப்பணம்-கம்பீர் பேச்சு

  • by Editor

இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது, ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சக வீரர்கள் மட்டுமின்றி, தலைமைப்ப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் அந்த தருணத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளார். நியூசிலாந்து,… Read More »டி20 உலககோப்பை வென்ற இந்தியா… 2 பேருக்கு சமர்ப்பணம்-கம்பீர் பேச்சு

தலைமுறைக்கு ஒருமுறை தோன்றக்கூடிய பவுலர்தான் பும்ரா -சஞ்சு சாம்சன் புகழாரம்!

  • by Editor

T20 உலகக் கோப்பை 2026-இன் அரை இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த அதிரடி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட… Read More »தலைமுறைக்கு ஒருமுறை தோன்றக்கூடிய பவுலர்தான் பும்ரா -சஞ்சு சாம்சன் புகழாரம்!

டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அதிரடி – சஞ்சு சாம்சன் அரைசதம்

  • by Editor

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த… Read More »டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அதிரடி – சஞ்சு சாம்சன் அரைசதம்

சஞ்சுவின் மாஸ் இன்னிங்ஸ்: பூரித்து போன தாய்

  • by Editor

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நேற்றைய T20I WC மேட்ச்சில் 97* ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்ற சஞ்சு சாம்சனுக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன. இப்போட்டியை வீட்டிலிருந்தபடி, பெருமிதம் பொங்க ஆனந்த கண்ணீருடன்… Read More »சஞ்சுவின் மாஸ் இன்னிங்ஸ்: பூரித்து போன தாய்

பவர்பிளே சொதப்பிட்டோம்…-கேப்டன் சூர்யகுமார் யாதவ்!

  • by Editor

 2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற… Read More »பவர்பிளே சொதப்பிட்டோம்…-கேப்டன் சூர்யகுமார் யாதவ்!

ஆதரவு இல்லை- கிரிக்கெட்டை விட்டு விலகினேன்: யுவராஜ்சிங் வேதனை

  • by Editor

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரும், 2011 உலகக்கோப்பை நாயகனுமான யுவராஜ் சிங், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு கட்டத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் தனக்கு இருந்த… Read More »ஆதரவு இல்லை- கிரிக்கெட்டை விட்டு விலகினேன்: யுவராஜ்சிங் வேதனை

முதல் முறையாக இந்திய மண்ணில் தோல்வி- கேப்டன் கில் வேதனை

  • by Editor

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இது இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்ற சாதனையாக அமைந்துள்ளது.… Read More »முதல் முறையாக இந்திய மண்ணில் தோல்வி- கேப்டன் கில் வேதனை

வங்கதேச வீரர் கேகேஆர் அணியிலிருந்து நீக்க பிசிசிஐ உத்தரவு

  • by Editor

கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் முஸ்தபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்க கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ/ஐபிஎல் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சூழலில் அந்நாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் விளையாட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிவசேனா… Read More »வங்கதேச வீரர் கேகேஆர் அணியிலிருந்து நீக்க பிசிசிஐ உத்தரவு

பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு

  • by Editor

ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா, இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது;”கடந்த சில… Read More »பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு

டி.20 உலககோப்பை- இந்திய அணி அறிவிப்பு..

  • by Editor

2026ல் நடைபெற உள்ள டி20 உலககோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு வௌியட்டுள்ளது. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள போட்டிகள் நடைபெற உள்ளது. கேப்டனாக… Read More »டி.20 உலககோப்பை- இந்திய அணி அறிவிப்பு..

பேட்டிங் ஓகே 20 ஓவர் பந்து யார் வீசுவா?– ஹைதராபாத்தை விமர்சித்த ஸ்ரீகாந்த்!

  • by Editor

ஐபிஎல் 2026 மினி ஏலம் முடிந்த பிறகு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் வீரர் தேர்வுகளை முன்னாள் இந்திய வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, அணியின் பந்துவீச்சு பலவீனத்தை சரி செய்யாமல்,… Read More »பேட்டிங் ஓகே 20 ஓவர் பந்து யார் வீசுவா?– ஹைதராபாத்தை விமர்சித்த ஸ்ரீகாந்த்!

மதீஷா பதிரனாவை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா அணி

ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை இமாலய விலைக்கு வாங்கியதைத் தொடர்ந்து, மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளரான இலங்கையின் மதீஷா பதிரனாவையும்… Read More »மதீஷா பதிரனாவை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா அணி

ஆஸி வீரர் கேமரூன் கிரீனை ரூ. 25.20 கோடிக்கு தட்டித் தூக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • by Editor

ஐபிஎல் 2026 சீசனுக்கான மெகா ஏலத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் இளம் மற்றும் திறமையான ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி இமாலய… Read More »ஆஸி வீரர் கேமரூன் கிரீனை ரூ. 25.20 கோடிக்கு தட்டித் தூக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

IPL ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? காங்., கேள்வி

  • by Editor

IPL 2026 சீசனுக்கான மினி ஏலம் இன்று துபாயில் தொடங்க உள்ளது. 350 வீரர்களை உள்ளடக்கிய இந்த ஏலத்தில் 240 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அதிகபட்சமாக ரூ.64… Read More »IPL ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? காங்., கேள்வி

தீய செயல்களில் ஈடுபடும் இந்திய வீரர்கள்- ஜடேஜா மனைவி குற்றச்சாட்டு

  • by Editor

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களின் ஒருவர் ரவீந்திர ஜடேஜா. உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான இவர் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டு, டெஸ்ட் மற்றும் 50 ஓவர் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.… Read More »தீய செயல்களில் ஈடுபடும் இந்திய வீரர்கள்- ஜடேஜா மனைவி குற்றச்சாட்டு

மீண்டும் ஒலிம்பிக்கில் பங்கேற்க திட்டம்-இந்திய மல்யுத்த வீராங்கனை

  • by Editor

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும் தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன். ஓய்வு அறிவித்த நிலையில் மீண்டும் விளையாட… Read More »மீண்டும் ஒலிம்பிக்கில் பங்கேற்க திட்டம்-இந்திய மல்யுத்த வீராங்கனை

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டி…இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

  • by Editor

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில்… Read More »தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டி…இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

திடீரென ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா

  • by Editor

2002-ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமான ஜான் சீனா தன்னுடைய தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ரசிகர்களிடையே சூப்பர்ஸ்டாராக உயர்ந்தார். அவருடைய என்ட்ரி இசை பலருடைய ரிங்டோனாக இருந்தது. மேலும் WWE ஜாம்பவான்களான தி ராக்,… Read More »திடீரென ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா

ஹர்திக் மாதிரி ஆல்ரவுண்டர் யாருமே இல்லை- சஞ்சய் பங்கர் நெகிழ்ச்சி

  • by Editor

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரும், பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஹார்டிக் பாண்ட்யா திரும்பி வருவது அணியின் பெரிய வலிமையாக அமையும் என்று… Read More »ஹர்திக் மாதிரி ஆல்ரவுண்டர் யாருமே இல்லை- சஞ்சய் பங்கர் நெகிழ்ச்சி

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

  • by Editor

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இந்தப்… Read More »தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

விராட் -ரோஹித் 2027 உலகக்கோப்பை விளையாடினால் வெற்றி இந்தியாவுக்கு தான்!

  • by Authour

டெல்லி : நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் டிம் சவுதி, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இன்னும் தகுதியானவர்கள்தான் என்று திட்டவட்டமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.… Read More »விராட் -ரோஹித் 2027 உலகக்கோப்பை விளையாடினால் வெற்றி இந்தியாவுக்கு தான்!

37 வயதில் ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்

  • by Authour

2013 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மோகித் சர்மா, மகேந்திர சிங் தோனியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளராக வலம் வந்தார். குறிப்பாக 2015 ஆம் ஆண்டு… Read More »37 வயதில் ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்

தோனிகூட டைம் ஸ்பென்ட் பண்ண ஆவலா இருக்கேன்- சஞ்சு சாம்சன் உற்சாகம்

  • by Editor

ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியால் எடுக்கப்பட்ட விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், சென்னை அணியில் இணைவதைப் பற்றி உருக்கமாகவும், உற்சாகமாகவும் பேசியுள்ளார். “எனக்கு… Read More »தோனிகூட டைம் ஸ்பென்ட் பண்ண ஆவலா இருக்கேன்- சஞ்சு சாம்சன் உற்சாகம்

14 ஆண்டுகளாக இங்கி.,தோல்வி… ஆஸி சாதனை

  • by Editor

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஆஸ்திரேலியா அசத்தல். 4வது இன்னிங்ஸில் 123 ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தார். 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில்… Read More »14 ஆண்டுகளாக இங்கி.,தோல்வி… ஆஸி சாதனை

ஆசிய கோப்பை கிரிக்கெட்-அரையிறுதியில் இந்திய ‘ஏ’ அணி

  • by Editor

வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக்கில் இந்திய ‘ஏ’… Read More »ஆசிய கோப்பை கிரிக்கெட்-அரையிறுதியில் இந்திய ‘ஏ’ அணி

டி20 தொடரை வென்றது இந்தியா

  • by Editor

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று… Read More »டி20 தொடரை வென்றது இந்தியா

இந்தியா – ஆஸி டி20 ஆட்டம் பாதியில் நிறுத்தம்

  • by Editor

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று… Read More »இந்தியா – ஆஸி டி20 ஆட்டம் பாதியில் நிறுத்தம்

அடிச்சது உலகோப்பை.. தீப்தி சர்மாவுக்கு டிஎஸ்பி பதவி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, 2025 ICC மகளிர் ODI உலகக் கோப்பை தொடரில் சிறந்த செயல்பாட்டிற்காக ‘தொடர் நாயகி’ விருதைப் பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு, உத்தர… Read More »அடிச்சது உலகோப்பை.. தீப்தி சர்மாவுக்கு டிஎஸ்பி பதவி

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் ஐசியூவில் சிகிச்சை..

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில்ல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட… Read More »இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் ஐசியூவில் சிகிச்சை..

ஆஸி அணியை வீழ்த்திய இந்திய அணி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 46.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து… Read More »ஆஸி அணியை வீழ்த்திய இந்திய அணி

சூர்யகுமார்- பாகிஸ்தான் வீரருக்கு 30% அபராதம்-எச்சரிக்கை

  • by Authour

2025 ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இரண்டுமுறை மோதின, இதில் இரண்டு போட்டியிலும் இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்களும், சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் இருந்தன. லீக் போட்டியில் பாகிஸ்தான் கேப்டனுடன் கைக்குலுக்காத இந்திய… Read More »சூர்யகுமார்- பாகிஸ்தான் வீரருக்கு 30% அபராதம்-எச்சரிக்கை

வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய… Read More »வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

துபாயில் இன்று பாகிஸ்தான் – ஓமன் அணிகள் மோதல்

துபாய் ஆசிய கோப்பை 2025 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறுகிறது. இன்று (செப்டம்பர் 12) நடைபெறும் 4வது போட்டியில் குரூப் A-வில் பாகிஸ்தான் மற்றும்… Read More »துபாயில் இன்று பாகிஸ்தான் – ஓமன் அணிகள் மோதல்

இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது.. உச்சநீதிமன்றம்

மும்பை : ஆசிய கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய பொதுநல வழக்கை அவசரமாக பட்டியலிட உச்ச நீதிமன்றம் இன்று… Read More »இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது.. உச்சநீதிமன்றம்

ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணி!

  • by Authour

ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தியது. பிஹார் மாநிலம் ராஜ்கிரில் ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. இதன் சூப்பர் 4… Read More »ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணி!

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை முழுமையாக கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள்… Read More »இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

டைமண்ட் லீக் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா

இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 2025 டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அவர் 85.01 மீட்டர் தூரம்… Read More »டைமண்ட் லீக் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா

மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

சாகர் ராணா கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷீல் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நம் நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் சுஷில் குமார். இவர் கடந்த 2008 ம்… Read More »மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, சென்னையில் தொடங்கியது

சென்னையில் முதல் சர்வதேச போட்டியான 3வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியும், 2வது சென்னை சேலஞ்சர்ஸ் செஸ் போட்டியும் இன்று தொடங்கியது.  உள்ளது. தமிழ்நாடு அரசின் நிதி உதவி மூலம் நடத்தப்படும் இப்… Read More »கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, சென்னையில் தொடங்கியது

கேலி செய்தவர்கள் முகத்தில் கரியை பூசிய கில் அண்ட்கோ: பாராட்டு மழையில் இந்திய அணி

இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி அற்புதமாக ஆடி  போட்டியை சமன் செய்தது. நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்றே அனைவரும் எதிர்பாா்த்தனர்.  4 விக்கெட்டுகள் கையில் உள்ளது. 35… Read More »கேலி செய்தவர்கள் முகத்தில் கரியை பூசிய கில் அண்ட்கோ: பாராட்டு மழையில் இந்திய அணி

லண்டன் ஓவல் டெஸ்ட்டில் இந்திய அணி த்ரில் வெற்றி

லண்டன் ஓவல் டெஸ்டில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று தோல்வி உறுதி என்ற நிலையில் இருந்த இந்தியா குறுகிய நேரத்தில் 4 விக்கெட் கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-2 என்ற… Read More »லண்டன் ஓவல் டெஸ்ட்டில் இந்திய அணி த்ரில் வெற்றி

லண்டன் ஓவல் டெஸ்ட்: 35 ரன்னா, 4 விக்கெட்டா?

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் தொடர்கள் ஆட சென்றது. அங்கு ஏற்கனவே நடந்து முடிந்த 4 டெஸ்ட்களில் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தியா ஒரு போட்டியில் வென்றது. ஒரு… Read More »லண்டன் ஓவல் டெஸ்ட்: 35 ரன்னா, 4 விக்கெட்டா?

ஆர்பிஎப் கால்பந்தாட்ட போட்டி : திருச்சியில் இன்று தொடங்கியது

தென்னக ரயில்வே ஆர்.பி.எப் அனைத்து கோட்டங்களுக்குமான கால்பந்தாட்ட போட்டி  திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் இன்று தொடங்கியது.  இதில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை,திருவனந்தபுரம், பலக்காடு ஆகிய  6 கோட்டங்களில் உள்ள ஆர்.பி.எப் அணிகள்… Read More »ஆர்பிஎப் கால்பந்தாட்ட போட்டி : திருச்சியில் இன்று தொடங்கியது

லண்டன் ஓவலில் 5வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

  • by Authour

இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி 5  தொடர் போட்டிகளில் ஆட இங்கிலாந்து சென்று உள்ளது. ஏற்கனவே நடந்த4 போட்டிகளில் 2-1 என்ற புள்ளிகணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது.  எனவே… Read More »லண்டன் ஓவலில் 5வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

இந்தியா, இங்கிலாந்து 5வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சா் இடம்பெறவில்லை

5 போட்டிகளில் ஆட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று உள்ளது. இதுவரை 4 போட்டிகள் நடந்துள்ளது. இதில் 2 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 1 போட்டியில் வென்றது. 1… Read More »இந்தியா, இங்கிலாந்து 5வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சா் இடம்பெறவில்லை

சாதனை பயணம் தொடரும்- கிராண்ட் மாஸ்டர் திவ்யா பேட்டி

  • by Authour

உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் இரு இந்தியர்கள் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதியது இதுவே முதன்முறையாகும். இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் கோனேரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்கும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள… Read More »சாதனை பயணம் தொடரும்- கிராண்ட் மாஸ்டர் திவ்யா பேட்டி

4வது டெஸ்ட்: டிராவுக்கு இந்தியாவை தாஜா செய்த ஸ்டோக்ஸ், மைதானத்தில் நடந்தது என்ன?

  • by Authour

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, 5 தொடர்களில் ஆடுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து 2-1 என்ற புள்ளிகணக்கில் முன்னிலையில் உள்ளது.  இந்த நிலையில் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் 4வது டெஸ்ட்… Read More »4வது டெஸ்ட்: டிராவுக்கு இந்தியாவை தாஜா செய்த ஸ்டோக்ஸ், மைதானத்தில் நடந்தது என்ன?

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பிரச்னையால் பாதிக்கப்படும் வீரர்கள், வளரும் வீரர்களுக்கு முட்டுக்கட்டை

  • by Authour

2025-26 சீசனுக்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும்  மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளிலும் திருச்சி மாவட்டம் விளையாடவில்லை என்பதைக் கண்டு  திருச்சி கிரிக்கெட் ரசிர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இது குறித்து  விசாரித்தபோது திருச்சி மாவட்ட அணிகள் விடுபட்டுள்ளதாகவும்,… Read More »திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பிரச்னையால் பாதிக்கப்படும் வீரர்கள், வளரும் வீரர்களுக்கு முட்டுக்கட்டை

பண்ட்டுக்கு எலும்பு முறிவு , 4வது டெஸ்டிலும் இந்தியா திணறல்

 இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5  டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.   ஏற்கனவே இங்கிலாந்து 2-1 எனற நிலையில் முன்னணியில் உள்ளது. தற்போது மான்செஸ்டரில் 4வது போட்டி நடந்து வருகிறது.  இந்த போட்டியில்… Read More »பண்ட்டுக்கு எலும்பு முறிவு , 4வது டெஸ்டிலும் இந்தியா திணறல்

மான்செஸ்டர் 4வது டெஸ்டில் இந்தியா பேட்டிங்

  • by Authour

ஆண்டர்சன்- சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட்  அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில்… Read More »மான்செஸ்டர் 4வது டெஸ்டில் இந்தியா பேட்டிங்

இந்தியா-பாக். உலக லெஜண்ட் T20 போட்டி ரத்து

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கும், 2வது உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் டி20 தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில், இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா,… Read More »இந்தியா-பாக். உலக லெஜண்ட் T20 போட்டி ரத்து

உடல் தகுதி இல்லைனா விளையாடவே வேண்டாம்..பும்ரா குறித்து கடுப்பான திலீப் வெங்சர்க்கர்!

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. லார்ட்ஸ் டெஸ்டில் 22ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, இந்தியா தொடரை வெல்ல வேண்டுமானால், மீதமுள்ள… Read More »உடல் தகுதி இல்லைனா விளையாடவே வேண்டாம்..பும்ரா குறித்து கடுப்பான திலீப் வெங்சர்க்கர்!

சென்னையில் அக்டோபரில் மகளிர் டென்னிஸ் போட்டி

சென்னையில்  வரும் அக்டோபர் 27 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி(டபிள்யூடிஏ) நடைபெறவுள்ளது. நவம்பர் 2-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த  போட்டி நடைபெறவுள்ளது.  பல்வேறு நாடுகளை… Read More »சென்னையில் அக்டோபரில் மகளிர் டென்னிஸ் போட்டி

மான்செஸ்டர் டெஸ்டில் பும்ரா ஆடுவார்

ஆண்டர்சன் -சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து அணி… Read More »மான்செஸ்டர் டெஸ்டில் பும்ரா ஆடுவார்

மாமல்லபுரத்தில் ஆக.3ம் தேதி அலைசறுக்கு போட்டி

சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை ஆசிய சர்பிங் கூட்​டமைப்பு சார்​பில் 4-வது ஆசிய அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப்  போட்டி நடத்​தப்பட உள்​ளது. இந்த போட்​டியை தமிழக அரசு மற்​றும் தமிழ்​நாடு… Read More »மாமல்லபுரத்தில் ஆக.3ம் தேதி அலைசறுக்கு போட்டி

சிராஜின் கவனக்குறைவால் ஜடேஜாவின் போராட்டம் வீண், இந்தியா தோல்வி

  • by Authour

 இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி,  அங்கு 5 டெஸ்ட் தொடர்களில் ஆடுகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3 வது … Read More »சிராஜின் கவனக்குறைவால் ஜடேஜாவின் போராட்டம் வீண், இந்தியா தோல்வி

லார்ட்ஸ் டெஸ்ட்: வெற்றிப் பூனை எங்கே பாயும்?

  • by Authour

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணி  இங்கிலாந்து  சென்று உள்ளது.  ஏற்கனவே நடந்த  இரண்டு டெஸ்ட்களில்  இரு அணிகளும் தலா ஒரு  வெற்றி பெற்றுள்ளனர். 3 வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல்… Read More »லார்ட்ஸ் டெஸ்ட்: வெற்றிப் பூனை எங்கே பாயும்?

விம்பிள்டன்: அல்கராசை வீழ்த்தி பட்டம் வென்ற சின்னர்

  • by Authour

டென்னிஸ் போட்டியில் முக்கியமானதும்,  முதல் தரமான போட்டியுமாக கருதப்படுவது விம்பிள்டன்.  இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு  அதிக பணமும், புகழும் கிடைக்கும். நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நேற்று … Read More »விம்பிள்டன்: அல்கராசை வீழ்த்தி பட்டம் வென்ற சின்னர்

பிசிசிஐ கட்டுப்பாடு: விராட் கோலிக்கு பதிலடி கொடுத்த கம்பீர்

  • by Authour

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் தோல்வியை தழுவியதால் பெரும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணியின் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் முக்கியமான  கட்டுப்பாடு,  வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது வீரர்களுடன் அவர்களது குடும்ப… Read More »பிசிசிஐ கட்டுப்பாடு: விராட் கோலிக்கு பதிலடி கொடுத்த கம்பீர்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் சாம்பியன்

9வது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 1 மாதமாக நடந்து வந்தது.  கோவை, சேலம், நெல்லை,  நத்தம் ஆகிய 4 இடங்களில் இந்த போட்டி நடந்தது.  மொத்தம் 8 மணிகள் இதில் பங்கேற்றன. இறுதிப்போட்டிக்கு … Read More »டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் சாம்பியன்

2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்திய சாதனை நாயகன் கில்

 இந்திய கிரிக்கெட் அணி  5 டெஸ்ட் போட்டிகளில் ஆட இங்கிலாந்து சென்றுள்ளது. லீட்ஸ் நகரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  2வது டெஸ்ட், பர்மிங்காம் நகரில் நடந்தது.   முதலில் ஆடிய இந்தியா,… Read More »2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்திய சாதனை நாயகன் கில்

13 சாதனை …..ஒரே நாளில் சொல்லி அடித்த கில்(லி)

இந்தியா, இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் டெஸ்ட் இங்கிலாந்தின்  பர்மிங்காமில்  நேற்று முன்தினம் தொடங்கியது. முத லில் இந்தியா பேட் செய்தது.  தொடக்கநாளில்  5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள்  சேர்த்தது இந்தியா.… Read More »13 சாதனை …..ஒரே நாளில் சொல்லி அடித்த கில்(லி)

இந்தியா- இங்கி. 2வது டெஸ்ட் யாருக்கு சாதகமாக இருக்கும்?

 இங்கிலாந்து சென்று உள்ள இந்திய டெஸ்ட்  கிரிக்கெட் அணி அங்கு 5 தொடர்களில் ஆடுகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து  வெற்றி பெற்ற நிலையில், நேற்று  பிற்பகல் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில்  2வது டெஸ்ட்… Read More »இந்தியா- இங்கி. 2வது டெஸ்ட் யாருக்கு சாதகமாக இருக்கும்?

முன்னாள் மனைவிக்கு ரூ.4 லட்சம் ஜீவனாம்சம்… முகமது ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

இந்திய அணி கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இடமிருந்து விவாகரத்து பெற்ற அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜெஹான் மற்றும் மகளுக்கு மாதந்தோறும் 4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்… Read More »முன்னாள் மனைவிக்கு ரூ.4 லட்சம் ஜீவனாம்சம்… முகமது ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

இந்தியா-இங்கி, 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்- பும்ரா ஆடுவாரா?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 1-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.… Read More »இந்தியா-இங்கி, 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்- பும்ரா ஆடுவாரா?

இனி இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிகள் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தை வேகமாகவும், மிகவும் நியாயமாகவும் நடத்துவதற்காக… Read More »இனி இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

லீட்ஸ் டெஸ்ட்டில் இந்திய தோல்விக்கு காரணம் என்ன?

இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி  இங்கிலாந்து சென்று உள்ளது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்​டிங்லி மைதானத்​தில் நடை​பெற்றது.  இந்த டெஸ்ட் போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில்… Read More »லீட்ஸ் டெஸ்ட்டில் இந்திய தோல்விக்கு காரணம் என்ன?

இந்தியா வெற்றி பெறுமா? பரபரப்பான கட்டத்தில் லீட்ஸ் டெஸ்ட்

  • by Authour

 இந்திய டெஸ்ட்  கிரிக்கெட் அணி 5 தொடர்கள் கொண்ட டெஸ்டில் பங்கேற்க  இங்கிலாந்து சென்று உள்ளது. முதல்டெஸ்ட் லீட்சில்  கடந்த  வெள்ளிக்கிழமை தொடங்கியது.   முதலில் பேட் செய்த இந்தியா 471 ரன்கள் குவித்தது.  அடுத்ததாக… Read More »இந்தியா வெற்றி பெறுமா? பரபரப்பான கட்டத்தில் லீட்ஸ் டெஸ்ட்

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்.. சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா

டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார். முதல் சுற்றிலேயே 88.16 மீட்டர் தூரம் எறிந்த நீரஜ், இறுதி சுற்றில் 82.89 மீட்டர் தூரம் எரிந்து… Read More »டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்.. சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை  தொடங்க உள்ளது.  லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில்  இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி  தொடங்கும். 2வது டெஸட் … Read More »இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது

தேசிய கராத்தே: பதக்கம் வென்ற திருச்சி வீராங்கனைகள்

நான்காவது தேசிய  கராத்தே போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 12ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது.இப்போட்டியில், 30க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு… Read More »தேசிய கராத்தே: பதக்கம் வென்ற திருச்சி வீராங்கனைகள்

சென்னை ஓபன் மகளிர்டென்னிஸ்- அக்டோபர் 7ல் தொடக்கம்

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaசென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் அக்டோபர் 7 முதல் நவம்பர் 2 வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. 250 புள்ளிளை கொண்ட இந்த தொடரில்… Read More »சென்னை ஓபன் மகளிர்டென்னிஸ்- அக்டோபர் 7ல் தொடக்கம்

டெஸ்ட் உலக கோப்பை.. தென் ஆப்ரிக்கா வென்றது..

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான பைனல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் விளையாடின. முதல்… Read More »டெஸ்ட் உலக கோப்பை.. தென் ஆப்ரிக்கா வென்றது..

உலக டெஸ்ட் சாம்பியன்- தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய  நேரப்படி  இன்று  மாலை 3 மணிக்கு தொடங்கியது.. இதில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள்  மோதுகின்றன. டாஸ் வென்ற  தென் ஆப்ரிக்கா… Read More »உலக டெஸ்ட் சாம்பியன்- தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு

ICC உலக டெஸ்ட் கிரிக்கெட் – பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது

ஆஸ்திரேலிய  ஆண்கள் அணி மட்டுமே ஐசிசி நடத்தும் அனைத்து வடிவிலான உலகக் கோப்பை தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலகக் கோப்பை, டி 20 உலகக் கோப்பை,… Read More »ICC உலக டெஸ்ட் கிரிக்கெட் – பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது

ஐசிசி Hall of Fame-ல் இடம்பெற்றார் டோனி, முதல்வர் வாழ்த்து

Hall of Fame” என்றால்,  சாதனையாளர்கள் கூடம்,  அல்லது  சாதனைக்கூடம் என்பார்கள்.    விளையாட்டு, கலை, இசை, அறிவியல், போன்ற ஏதாவது ஒரு துறையில்  சாதனை புரிந்த, புகழ் பெற்ற நபர்களைப் போற்றவும், அங்கீகரிக்கவும்,… Read More »ஐசிசி Hall of Fame-ல் இடம்பெற்றார் டோனி, முதல்வர் வாழ்த்து

எனக்கு கிடைத்த பெரிய கவுரவம்- ஆண்டர்சன் நெகிழ்ச்சி

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5  டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்திய டெஸ்ட் அணியின்… Read More »எனக்கு கிடைத்த பெரிய கவுரவம்- ஆண்டர்சன் நெகிழ்ச்சி

ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIஐபிஎல் போட்டி  கடந்த 18 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த  ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மார்ச் 22ல் தொடங்கி,  ஜூன் 3ம் தேதி  நிறைவடைந்தது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. பொதுவாக கிரிக்கெட்… Read More »ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

பெங்களூர் சம்பவம்… வருத்தம் அளிப்பதாக கிரிக்கெட் வீரர் ஷாருக் வேதனை

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் பாணியில், தமிழகத்தில் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது ஒன்பதாவது சீசனாக டி.என்.பி.எல்.போட்டியில்… லைகா கோவை கிங்ஸ்,சேப்பாக்… Read More »பெங்களூர் சம்பவம்… வருத்தம் அளிப்பதாக கிரிக்கெட் வீரர் ஷாருக் வேதனை

“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டியே ஆகவேண்டும் என்று கூறலாம். ஏனென்றால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் ஆடியது… Read More »“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் இன்று தொடக்கம்

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0ஐபிஎல்  கிரிக்கெட் போட்டி சுமார் 2 மாதம் நடந்து  முடிந்ததும், அதைத்தொடா்ந்து  நிகழ்ந்த சோக சம்பவத்திற்கு மத்தியில் இன்று டிஎன்பிஎல் போட்டிகள்  தமிழ்நாட்டில்  தொடங்குகிறது. அதுவரை 8 ஆண்டுகள் நடந்துள்ள டிஎன்பிஎல்  இன்று 9… Read More »டிஎன்பிஎல் கிரிக்கெட் இன்று தொடக்கம்

18வருட ஏக்கம் தீர்ந்தது ஆர்சிபிக்கு…..கோலி ஆனந்த கண்ணீர்…

18வது  ஐபிஎல்  தொடரின்  இறு​திப் போட்​டி​யில் நேற்று அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில்  நடந்தது. ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு – பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதின. டாஸ் வென்ற பஞ்​சாப் அணி​யின் கேப்​டன்… Read More »18வருட ஏக்கம் தீர்ந்தது ஆர்சிபிக்கு…..கோலி ஆனந்த கண்ணீர்…

ஐபிஎல் இறுதிப்போட்டி : ஆர்சிபி, பஞ்சாப் இன்று மோதுகிறது

18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. மொத்தம் நடைபெற்ற 70 லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் 4… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டி : ஆர்சிபி, பஞ்சாப் இன்று மோதுகிறது

ஓய்வை அறிவித்தார் மேக்ஸ்வெல்.. ரசிகர்கள் ஷாக்..!

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் க்ளௌன் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் மேக்ஸ்வெல். இதுவரை  149 சர்வதேச ஒருநாள்… Read More »ஓய்வை அறிவித்தார் மேக்ஸ்வெல்.. ரசிகர்கள் ஷாக்..!

சபாஷ் சரியான போட்டி–கோப்பை யாருக்கு கிடைத்தாலும் ச்நதோஷம் தான்

சபாஷ் சரியான போட்டி–கோப்பை யாருக்கு கிடைத்தாலும் சந்தோஷம் தான்   இந்திய  கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல,   உலகம் முழுவதும் கிரிக்கெட் ஆடும்  15க்கும் மேற்பட்ட நாடுகளின்  கோடைகால திருவிழாவாக மாறிவிட்டது  ஐபிஎல்.  தொடா்ந்து 18… Read More »சபாஷ் சரியான போட்டி–கோப்பை யாருக்கு கிடைத்தாலும் ச்நதோஷம் தான்

ஐபிஎல்: எளிதில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஆர்சிபி

ஐபிஎல் தொடரில்  பிளே ஆஃப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டம் முல்லான்பூரில் நேற்று நடந்தது.  பஞ்​சாப் கிங்ஸ் – ஆர்​சிபி அணி​கள் மோதின. டாஸ் வென்ற ஆர்​சிபி  கேப்​டன் ரஜத் பட்​டி​தார் பீல்​டிங்கை… Read More »ஐபிஎல்: எளிதில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஆர்சிபி

ஐபிஎல்: பிளே ஆப் சுற்று போட்டிகள் நாளை தொடக்கம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-2025ம் ஆண்டுக்கான ஐபிஎல்போட்டி  கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது.  இதில் 10 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டி   மே 25ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில்   இந்தியா, பாகிஸ்தான் போர் சூழல்… Read More »ஐபிஎல்: பிளே ஆப் சுற்று போட்டிகள் நாளை தொடக்கம்

மும்பையை துவம்சம் செய்த ஜோஷ் இங்கிலிஸ்…பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்றுகளை நெருங்கியுள்ளது. ஏற்கனவே, குஜராத், பெங்களூர், பஞ்சாப், மும்பை ஆகிய 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. இருப்பினும் மீதமுள்ள போட்டிகளை அணிகள் விளையாடிக்கொண்டு இருக்கிறது.… Read More »மும்பையை துவம்சம் செய்த ஜோஷ் இங்கிலிஸ்…பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்தார். பும்ரா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட்,சுப்மன்… Read More »இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாங்கிய சூர்ய குமார்.!

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பின்னர்,… Read More »ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாங்கிய சூர்ய குமார்.!

ஐபிஎல்: பிளே ஆப் சுற்றில் நுழைய மும்பைக்கு அதிக வாய்ப்பு

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacஐபிஎல் போட்டி  மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.  நேற்று  லக்னோவில் நடந்த போட்டியில்  லக்னோ, ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் வென்றது. ஆனாலும் அந்த அணி ஏற்கனவே  பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய… Read More »ஐபிஎல்: பிளே ஆப் சுற்றில் நுழைய மும்பைக்கு அதிக வாய்ப்பு

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்தியா விலகல்

இந்தியா மீது எப்போதும் வன்முறையையும்,  தீவிரவாதத்தையும் கட்டவிழ்த்து விடும் பணியைத்தான் பாகிஸ்தான் செய்து வருகிறது. இதனால் பாகிஸ்தானுடன்  கிரிக்கெட் விளையாடுவதையும், அந்த  நாட்டுக்கு இந்திய வீரர்கள் செல்வதையும், அங்குள்ளவர்கள் இங்கு வருவதையும் இந்தியா  தடை … Read More »ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்தியா விலகல்

ஐபிஎல் மீண்டும் 17ல் தொடக்கம்- ஜூன் 3ல் பைனல்

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து கடந்த… Read More »ஐபிஎல் மீண்டும் 17ல் தொடக்கம்- ஜூன் 3ல் பைனல்

டெஸ்ட் ஓய்வு: சரியான நேரம், சரியான முடிவு என்கிறார் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின்  ஜாம்பவான் விராட்கோலி இன்று  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே அவர் டி 20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இன்று  டெஸ்ட் போட்டிகளில்… Read More »டெஸ்ட் ஓய்வு: சரியான நேரம், சரியான முடிவு என்கிறார் கோலி

முத்தரப்பு மகளிர் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bஇந்​தி​யா, இலங்​கை, தென் ஆப்​பிரிக்க  மகளிர் கிரிக்கெட் அணி​கள் மோதிய  போட்டி இலங்​கை​யில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா, இலங்கை அணி​கள் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறின.  நேற்று  கொழும்பில் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் முதலில்… Read More »முத்தரப்பு மகளிர் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்

ஐபிஎல் போட்டி மீண்டும் எப்போது தொடங்கும்?

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9E 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி  மார்ச் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 74 போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. … Read More »ஐபிஎல் போட்டி மீண்டும் எப்போது தொடங்கும்?

டெஸ்ட் கிரிக்கெட்: விராட்கோலியும் ஓய்வு பெறுகிறார்

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eஇந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில்,… Read More »டெஸ்ட் கிரிக்கெட்: விராட்கோலியும் ஓய்வு பெறுகிறார்

ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் தள்ளிவைப்பு

இந்தியா, பாகிஸ்தான்  இடையே ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக  நேற்று  முதல் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 74 போட்டிகள் நடத்த வேண்டிய நிலையில் நேற்று 58வது போட்டி நடத்தப்பட்டது. இன்னும் 16 போட்டிகள்… Read More »ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் தள்ளிவைப்பு

ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQஇந்தியாவில் கடந்த  மார்ச் 22ம் தேதி ஐபிஎல் போட்டிகள் நடந்து வந்தது.   மொத்தம் 74 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நேற்று இரவு வரை 58 போட்டிகள் நடந்தது.  நேற்று இரவு  இமாச்சல பிரதேச… Read More »ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு

தர்மசாலா ஐபிஎல் போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம்

இந்திய- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 11ம் தேதி  இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில்  மும்பை,  பஞ்சாப் அணிகளுக்கான ஐபிஎல் போட்டி நடக்க இருந்தது.   தற்போது தர்மசாலா விமான… Read More »தர்மசாலா ஐபிஎல் போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம்

ஐபிஎல்: ஐதராபாத் அணி வெளியேற்றப்படுமா?

18வது  ஐபிஎல் போட்டி  கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கியது. மொத்தம் 10 அணிகள்  இதில் பங்கேற்றுள்ளன.  லீக் ஆட்டங்கள்  இப்போது  இறுதிக்கட்டத்தை  நெறுங்கி உள்ளது. 18ம் தேதியுடன்  லீக் போட்டிகள்  முடிகிறது. … Read More »ஐபிஎல்: ஐதராபாத் அணி வெளியேற்றப்படுமா?

சூரியவன்சி கொடுத்த ஏமாற்றம்-வெளியேறியது ராஜஸ்தான்

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டம் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது.  இதில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில்… Read More »சூரியவன்சி கொடுத்த ஏமாற்றம்-வெளியேறியது ராஜஸ்தான்

ஐபிஎல், லீக்குடன் நடையை கட்டுகிறது சிஎஸ்கே

 ஐபிஎல்   போட்டியில் 49வது லீக் போட்டி நேற்று  சென்னையில் நடந்தது.  சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த… Read More »ஐபிஎல், லீக்குடன் நடையை கட்டுகிறது சிஎஸ்கே

யார் இந்த சூரியவன்சி? கிரிக்கெட் உலகம் வியப்பு

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK818-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்  பிளே ஆப் சுற்றை நெருங்கிக்கொண்டு இருக்கிறது.நேற்று முன்தினம் வரை 46 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் நேற்று 47வது போட்டி  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்தது.  வழக்கமான போட்டி… Read More »யார் இந்த சூரியவன்சி? கிரிக்கெட் உலகம் வியப்பு

CSK மோசமான தோல்வி ஏன்? பயிற்சியாளர் பிளமிங் கருத்து

  • by Authour

ஐபிஎல் 43வது லீக் ஆட்டம் நேற்று  சென்னையில் நடந்தது. இதில் சென்னை, ஐதராபாத் அணிகள்  மோதின. முதலில் பேட் செய்த சென்னை  ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154… Read More »CSK மோசமான தோல்வி ஏன்? பயிற்சியாளர் பிளமிங் கருத்து

கிரிக்கெட்: பாக். பிரிவில் இந்தியா இடம் பெறாது

பாகிஸ்தான் அரசும், அந்த நாட்டு தீவிரவாதிகளும் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான  நாசவேலைகள், வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக  பாகிஸ்தானுடன் இந்தியா எந்த  விளைாயட்டு போட்டிகளிலும் பங்கேற்பதில்லை.  குறிப்பாக இருதரப்பு கிரிக்கெட் போட்டியில்… Read More »கிரிக்கெட்: பாக். பிரிவில் இந்தியா இடம் பெறாது

கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=UAQvW7ZB0vkk-iNwஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை  பயிற்சியாளர் கவுதம் கம்பீர். இவர்   முன்னாள் பாஜக எம்.பி.  இவருக்கு  ஐஎஸ்எஸ்  காஷ்மீர் என்ற தீவிரவாத அமைப்பிடம் இருந்து  கொலை மிரட்டல் வந்துள்ளது.  இது குறித்து டில்லி  போலீசில்… Read More »கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் மீண்டு வருவோம்- டோனி

  • by Authour

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு வரை  39 போட்டிகள் நடந்து உள்ளது.  நேற்று கொல்கத்தாவில்  நடந்த போட்டியில்  கொல்கத்தா,  குஜராத் அணிகள் மோதின. இதில் குஜராத் வெற்றி பெற்றது. இதன் மூலம்… Read More »அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் மீண்டு வருவோம்- டோனி

பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியல்: தமிழக வீரர்கள் 2 பேர் இடம் பெற்றனர்

  • by Authour

 2024-25 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. ஒப்பந்த பட்டியலில் மொத்தம் 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் நான்கு வீரர்கள் ஏ+ கிரேடு பிரிவிலும், ஆறு… Read More »பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியல்: தமிழக வீரர்கள் 2 பேர் இடம் பெற்றனர்

ஐபிஎல்: ஐதராபாத்தை எளிதில் வென்றது மும்பை

  • by Authour

ஐபிஎல் போட்டியில் 34வது லீக் ஆட்டம் நேற்று மும்பையில் நடந்தது. வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணிகள் முதலில் பந்து வீச்சை தேர்தெடுத்தது. சன்ரைசர்ஸ் அணியில் துவக்க வீரர்களாக… Read More »ஐபிஎல்: ஐதராபாத்தை எளிதில் வென்றது மும்பை

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்இடம் பெறும்

  • by Authour

2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.  உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட… Read More »2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்இடம் பெறும்

ஐபிஎல்: சூப்பர் ஓவரில் வென்று முதலிடத்துக்கு சென்றது டெல்லி

டெல்லியில்  நேற்று இரவு  நடந்த ஐபிஎல் போட்டியில்  டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில்… Read More »ஐபிஎல்: சூப்பர் ஓவரில் வென்று முதலிடத்துக்கு சென்றது டெல்லி

தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்- கொல்கத்தா கேப்டன் ரகானே பேட்டி

ஐபிஎல் போட்டியின் 31-வது லீக் ஆட்டம் நேற்று  பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் நடந்தது.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதில் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி… Read More »தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்- கொல்கத்தா கேப்டன் ரகானே பேட்டி

இந்தியன் ஓபன் தடகள போட்டி: சென்னையில் தொடங்கியது

  • by Authour

  இந்தியன் ஓபன் தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (15-ம் தேதி)  தொடஙக்யது. ஒருநாள் சாம்பியன்ஷிப் போட்டியான இதில் ஆடவர் பிரிவில் 14 போட்டிகளும், மகளிர் பிரிவில் 14போட்டிகளும் இடம் பெறுகின்றன.… Read More »இந்தியன் ஓபன் தடகள போட்டி: சென்னையில் தொடங்கியது

தோனி அபார ஆட்டம் … லக்னோவை வீழ்த்தியது சென்னை…

  • by Authour

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ்ட்… Read More »தோனி அபார ஆட்டம் … லக்னோவை வீழ்த்தியது சென்னை…

5 தொடர் தோல்வி, மீண்டும் எழுச்சி பெறுமா சிஎஸ்கே?

  • by Authour

ஐபிஎல் கிரிக்​கெட்​டின் லீக் ஆட்​டம்  நடந்து வருகிறது.  இந்த போட்டியில்  இதுவரை  சென்னை சிஎஸ்கே அணி6 போட்டிகளில் ஆடி  ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.   இப்படிப்பட்ட 5 தொடர் தொல்விகளை சிஎஸ்கே இதுவரை… Read More »5 தொடர் தோல்வி, மீண்டும் எழுச்சி பெறுமா சிஎஸ்கே?

கேப்டனை மாற்றினாலும் சிஎஸ்கேவுக்கு வெற்றி சாத்தியமா?

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கே, நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யுடன் மோதுகிறது.… Read More »கேப்டனை மாற்றினாலும் சிஎஸ்கேவுக்கு வெற்றி சாத்தியமா?

ஐபிஎல்: தோல்வியை சந்திக்காத டில்லிக்கு அதிர்ச்சி கொடுக்குமா பெங்களூரு?

  • by Authour

 ஐபிஎல் போட்டியில் நேற்று  குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த போட்டியில்  குஜராத் டைடன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.   ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.  குஜராத் அணி… Read More »ஐபிஎல்: தோல்வியை சந்திக்காத டில்லிக்கு அதிர்ச்சி கொடுக்குமா பெங்களூரு?

ஐபிஎல்: இன்று 2 போட்டிகள்,மீண்டும் வெற்றிகணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

 ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யுடன் மோதுகிறது.… Read More »ஐபிஎல்: இன்று 2 போட்டிகள்,மீண்டும் வெற்றிகணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

ஐபிஎல்: சென்னையில் நாளை சிஎஸ்கே- டில்லி மோதல்

நடப்பு ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டம் நேற்று  கொல்கத்தாவில் நடந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,   எஸ்ஆர்எச் அணிகள் மோதின.  டாஸ் வென்ற ஐதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது.  முதலில் பேட் செய்த கொல்த்தா … Read More »ஐபிஎல்: சென்னையில் நாளை சிஎஸ்கே- டில்லி மோதல்

ஐபிஎல்: பெங்களூருவை நொறுக்கியது குஜராத்

  • by Authour

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 14வது லீக் போட்டியில் பெங்களூரு – குஜராத் அணிகள் மோதின.… Read More »ஐபிஎல்: பெங்களூருவை நொறுக்கியது குஜராத்

ஐபிஎல் : மும்பை அறிமுக வீரர் அஸ்வனி புதிய சாதனை

  • by Authour

 மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின . முதலில் பேட் செய்த… Read More »ஐபிஎல் : மும்பை அறிமுக வீரர் அஸ்வனி புதிய சாதனை

பெண்கள் கபடி போட்டி நடத்தி டெல்டாவில் கெத்து காட்டிய விஜயபாஸ்கர்

எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா காலத்து அதிமுகவில்  அவர்களைத் தவிர மற்றவர்கள்  யாரும்  பேசும்படியாகவோ, பேசுபொருளாகவோ இருந்ததில்லை.   இவர்கள் இருவரையும்  தவிர மற்ற அனைவரும்  ஒன்று தான் என்ற  அளவுக்கு தான் கருதப்பட்டனர். ஆனால் இன்று எடப்பாடி… Read More »பெண்கள் கபடி போட்டி நடத்தி டெல்டாவில் கெத்து காட்டிய விஜயபாஸ்கர்

ஐபிஎல்: வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

18வது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது.  சென்னை அணி தனது முதல் போட்டியில்  சேப்பாக்கம் ஸ்டேடியத்தில்  மும்பையை சந்தித்து. இரு அணிகளும் ஏற்கனவே  தலா 5 முறை சாம்பியன் பட்டம்  வென்ற அணிகள். இதனால்… Read More »ஐபிஎல்: வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

ஐபிஎல்: சென்னை – பெங்களூரு இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று  இரவு சென்னையில் 2வது போட்டி நடக்கிறது.இதில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு   ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே  தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று  தலா… Read More »ஐபிஎல்: சென்னை – பெங்களூரு இன்று மோதல்

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியில் நேற்று  அசாம் மாநிலம் குவகாத்தியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.   டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். இந்தப் போட்டியில் கொல்கத்தாவின்… Read More »ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல்: லக்னோவை வீழ்த்தியது டில்லி

நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் போட்டி நேற்று  விசாகப்பட்டினத்தில் நடந்தது.  டில்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள்மோதின. டாஸ் வென்ற டில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து… Read More »ஐபிஎல்: லக்னோவை வீழ்த்தியது டில்லி

ஐபிஎல் : வெற்றியுடன் தொடங்கியது சிஎஸ்கே

2025  ஐபிஎல் சீசனின் 3-வது லீக் போட்டி சென்னையில் நேற்று நடந்தது.  சென்னை  சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள்   மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார்.… Read More »ஐபிஎல் : வெற்றியுடன் தொடங்கியது சிஎஸ்கே

விரும்பும் வரை சிஎஸ்கேவில் விளையாடுவேன்.. தோனி பேட்டி

  • by Authour

 நான் விரும்பும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவேன் என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் தனியார் தொலைக்காட்சிக்கு தோனி அளித்த பேட்டி… தான் வீல் சேரில் இருந்தாலும், சிஎஸ்கே அணி… Read More »விரும்பும் வரை சிஎஸ்கேவில் விளையாடுவேன்.. தோனி பேட்டி

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்: சென்னையிலும் கலைநிகழ்ச்சி

  • by Authour

இந்திய கிரிக்கெட்  ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள  கிரிக்கெட் ரசிர்களுக்கான கோடை கால  விருந்தாக ஐபிஎல் போட்டி திகழ்கிறது.  அந்த வகையில்  18வது ஐபிஎல் போட்டி  நாளை  தொடங்குகிறது. இதில் 10 அணிகள்… Read More »ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்: சென்னையிலும் கலைநிகழ்ச்சி

சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு: பி.சி.சி.ஐ அறிவிப்பு

  • by Authour

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் கடந்த மாதம்  நடைபெற்றது. குரூப் சுற்றில் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்து அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியையும், இறுதிப் போட்டியில் நியூசிலாந்து… Read More »சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு: பி.சி.சி.ஐ அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ.738 கோடி நஷ்டம்

  • by Authour

ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி கிரிக்​கெட் தொடர் சமீபத்​தில் பாகிஸ்​தானில் நடை​பெற்​றது. இந்த தொடரை நடத்​து​வதற்​காக பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் லாகூர், கராச்​சி, ராவல்​பிண்டி ஆகிய 3 மைதானங்​களின் சீரமைப்பு பணிக்​காக இந்​திய மதிப்​பில் சுமார்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ.738 கோடி நஷ்டம்

12 ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றது இந்தியா..

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்திய பவுலர்கள் சிம்மசொப்பனமாக… Read More »12 ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றது இந்தியா..

இந்தியா வெற்றி பெற்றால்.. ரசிகர்களுக்கு “ஷாக் செய்தி” இருக்கு

  • by Authour

ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. லீக் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற அணிகளும் அரையிறுதியுடன்… Read More »இந்தியா வெற்றி பெற்றால்.. ரசிகர்களுக்கு “ஷாக் செய்தி” இருக்கு

சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? 9ம் தேதி இந்தியாவுடன் மோதுகிறது நியூசி

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபியன்  முதல் அரையிறுதியில் வென்ற இந்தியா  இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், 2வது அரையிறுதிப்போட்டி நேற்று  பாகிஸ்தானில் உள்ள  லாகூரில் நடந்தது.  இதில் நியூசிலாந்தும்,  தென் ஆப்பிரிக்காவும்  மோதியது. டாஸ்வென்று முதலில் பேட்… Read More »சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? 9ம் தேதி இந்தியாவுடன் மோதுகிறது நியூசி

டேபிள் டென்னிஸ் ஜாம்பவான், சரத்கமல் ஓய்வு அறிவிப்பு

‘டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2025’ தொடர் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது.  இதில்… Read More »டேபிள் டென்னிஸ் ஜாம்பவான், சரத்கமல் ஓய்வு அறிவிப்பு

அரையிறுதியில் தோல்வி: ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப்போட்டி நேற்று  துபாயில்  நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.  இந்த நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்தார்.   இளைஞர்களுக்கு… Read More »அரையிறுதியில் தோல்வி: ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் அணி எது?

 சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதிப்போட்டி நேற்று  துபாயில் நடந்தது.  இதில் இந்தியா- பாகிஸ்தான்  அணிகள்  இதில் மோதின.     டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி  முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி நான்கு சுழற்பந்து… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் அணி எது?

சாம்பியன்ஸ் அரையிறுதி- ஆஸ்திரேலியா பேட்டிங்

சாம்பியன்ஸ் டிராபி  முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளது. இன்று,  முதல் அரையிறுதிப்போட்டி துபாயில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. டாஸ்வென்ற  ஆஸ்திரேலியா  முதலில் பேட்டிங் செய்தது. ஹெட், ஹூப்பர் ஆகியோர்… Read More »சாம்பியன்ஸ் அரையிறுதி- ஆஸ்திரேலியா பேட்டிங்

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: வெற்றி யாருக்கு? ரோகித் சர்மா பேட்டி

  • by Authour

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.  , இந்திய நேரப்படி  இன்று  பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்கும். இதையொட்டி நடைபெற்ற… Read More »சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: வெற்றி யாருக்கு? ரோகித் சர்மா பேட்டி

சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி: இந்தியா- ஆஸ்திரேலியா நாளை மோதல்

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபிக்கான கடைசி லீக் போட்டி நேற்று துபாயில் நடந்தது.  ஏற்கனவே  ஏ பிரிவில் இரு அணிகளும் அரை இறுதிப்போட்டிக்கு  தகுதிபெற்றுவிட்ட நிலையில் இந்த போட்டி சம்பிரதாயத்துக்காக இந்த போட்டியில் மோதின.  டாஸ்வென்ற நியூசிலாந்து … Read More »சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி: இந்தியா- ஆஸ்திரேலியா நாளை மோதல்

நடப்பு ஐபிஎல் தொடருடன், டோனி ஓய்வு பெறுவார்?

  • by Authour

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சிலதினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர்… Read More »நடப்பு ஐபிஎல் தொடருடன், டோனி ஓய்வு பெறுவார்?

சாம்பியன்ஸ் டிராபி.. இங்கிலாந்தை வீழ்த்தியது ஆப்கன்..

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் கலந்து கொண்ட போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு… Read More »சாம்பியன்ஸ் டிராபி.. இங்கிலாந்தை வீழ்த்தியது ஆப்கன்..

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் மோதும் அணிகள் எவை?

  • by Authour

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த 19-ம் தேதிதொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் குரூப் – ஏ பிரிவில்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் மோதும் அணிகள் எவை?

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, அரை இறுதியில் நுழைகிறது

  • by Authour

 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டி நேறற் துபாயலி் நடநத்து. இதில்   இந்தியா,   பாகிஸ்தான்  அணிகள் மோதின.  டாஸ் வென்ற பாகிஸ்தான்  முதலில்  பேட்டிங் செய்தது. அந்த அணி 49.4… Read More »சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, அரை இறுதியில் நுழைகிறது

சாம்பியன்ஸ் டிராபி.. வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 49.4 ஓவர்களில்… Read More »சாம்பியன்ஸ் டிராபி.. வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய பந்து வீச்சில் சிதறியது வங்கதேசம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. இதில் 8 அணிகள் ஆடுகிறது. இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியா-வங்கதேசம் முதல் லீக் போட்டி இன்று வங்கதேசத்தில்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இந்திய பந்து வீச்சில் சிதறியது வங்கதேசம்

”என் வழி தனி வழி” …. சூப்பர் ஸ்டார் வசனத்தை தமிழில் பேசி அலறவைத்த தல தோனி….

  • by Authour

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 18-வது ஐபிஎல் சீசனுக்கான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாகியுள்ளது. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த… Read More »”என் வழி தனி வழி” …. சூப்பர் ஸ்டார் வசனத்தை தமிழில் பேசி அலறவைத்த தல தோனி….

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா- வங்கதேசம் இன்று மோதல்

  • by Authour

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்  பாகிஸ்தானில் நேற்று பாகிஸ்தானில்  தொடங்கியது. இந்தத் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா- வங்கதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் டிராபி.. நியூசிலாந்திடம் பாகிஸ்தான் சரண்டர்..

  • by Authour

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் நேற்று துவங்கின. கராச்சியில் நடந்த முதல் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன்… Read More »சாம்பியன்ஸ் டிராபி.. நியூசிலாந்திடம் பாகிஸ்தான் சரண்டர்..

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி- பிற்பகல் தொடங்குகிறது

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (19-ம் தேதி) தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து,… Read More »பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி- பிற்பகல் தொடங்குகிறது

சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நாளை தொடக்கம்

 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்  நாளை  பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில்  இந்தியா, பாகிஸ்தான்,  நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம்,   தென் ஆப்பிரிக்கா,  ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.   தொடக்க விழா நாளை… Read More »சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நாளை தொடக்கம்

சாம்பியன்ஸ் டிராபி , இந்தியா வெல்லும் – ஆஸ்திரேலியா கணிப்பு

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு… Read More »சாம்பியன்ஸ் டிராபி , இந்தியா வெல்லும் – ஆஸ்திரேலியா கணிப்பு

மார்ச் 22 ஐபிஎல் தொடக்கம்- போட்டி அட்டவணை முழு விவரம்

ஐபிஎல்(2025) கிரிக்கெட் போட்டி மார்ச் 22ம் தேதி தொடங்கி  மே 25ம் தேதி வரை நடக்கிறது.  இதில்  மொத்தம் 10 அணிகள்  விளையாடுகின்றன. இந்த போட்டிக்கான முழு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில்… Read More »மார்ச் 22 ஐபிஎல் தொடக்கம்- போட்டி அட்டவணை முழு விவரம்

சிவகார்த்திகேயன் தானாக முன்வந்து உதவினார்.. கிரிக்கெட்டர் சஜனா நெகிழ்ச்சி..

வயநாடு வெள்ளத்தில் வீடு, பதங்கங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை இழந்திருந்த தனக்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் தானக முன்வந்து உதவி செய்ததாக ‘கனா’ திரைப்பட நடிகையும், கிரிக்கெட் வீராங்கனையுமான எஸ்.சஜனா தெரிவித்துள்ளார். விளையாட்டுச் செய்தி ஊடகம்… Read More »சிவகார்த்திகேயன் தானாக முன்வந்து உதவினார்.. கிரிக்கெட்டர் சஜனா நெகிழ்ச்சி..

டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் விளையாட தடை……

ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 4ம் தேதி வரை போட்டிகளில் விளையாட இத்தாலி டென்னிஸ் வீரர் ஜானிக்… Read More »டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் விளையாட தடை……

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றிபெறும் அணிக்கு ரூ.19 கோடி பரிசு

பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச்… Read More »சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றிபெறும் அணிக்கு ரூ.19 கோடி பரிசு

மகளிர் பிரிமியா் லீக் இன்று தொடக்கம்

 மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோதம்பி மைதானத்தில் இன்று  இரவு  7.30 மணிக்கு  தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான ராயல்… Read More »மகளிர் பிரிமியா் லீக் இன்று தொடக்கம்

ஒன்டே கிரிக்கெட் இங்கிலாந்து வாஷ் அவுட் : கில் புதிய சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில்  நேற்று  நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில்  நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 356 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 78 ரன்களும், மீண்டும் ஃபார்முக்கு… Read More »ஒன்டே கிரிக்கெட் இங்கிலாந்து வாஷ் அவுட் : கில் புதிய சாதனை

ஆமதாபாத் 3வது ஒன்டே: சதம் விளாசினார் சுப்மன் கில்

  • by Authour

இந்தியா வந்துள்ள  இங்கிலாந்து  கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளிலும் இந்தியா வென்று உள்ளது.  கடைசி ஒருநாள் போட்டி இன்று  குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில்  பகல்… Read More »ஆமதாபாத் 3வது ஒன்டே: சதம் விளாசினார் சுப்மன் கில்

சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா பங்கேற்பாரா? முடிவு இன்று அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா பங்கேற்பாரா? முடிவு இன்று அறிவிப்பு

கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்

மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீராங்கனை கமலினிக்கு உயரிய ஊக்கத்தொகையாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் முதல்வர்… Read More »கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்

15 மாதங்களுக்கு பின்னர் சதம் விளாசிய ரோகித்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா, ஒடிசா மாநிலம்… Read More »15 மாதங்களுக்கு பின்னர் சதம் விளாசிய ரோகித்

600 விக்கெட்டுகளுடன், 6 ஆயிரம் ரன்கள்: ஜடேஜா சாதனை

இந்தியா வந்துள்ள  இங்கிலாந்து அணி  மூன்று ஒரு நாள் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. நேற்று நாக்பூரில்முதல்நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து  47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும்… Read More »600 விக்கெட்டுகளுடன், 6 ஆயிரம் ரன்கள்: ஜடேஜா சாதனை

எனக்கு வயதாகிவிட்டது… ஃப்ரான்சைஸ் லீக்கை கையாள முடியாது….சேவாக் ஓபன் டாக்….

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய அங்கம் வகித்த அவர், பெரும்பாலான… Read More »எனக்கு வயதாகிவிட்டது… ஃப்ரான்சைஸ் லீக்கை கையாள முடியாது….சேவாக் ஓபன் டாக்….

நாக்பூரில் முதல் ஒன்டே: இங்கிலாந்து 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பு

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஏற்கனவே  ஐந்து,   டி20 போட்டிகளில் விளையாடியது. இதில்  4-1 என்ற  புள்ளிகணக்கில் இந்தியா  வெற்றி பெற்றது. அடுத்ததாக 3 ஒன்டே போட்டிகளிலும் இங்கிலாந்து விளையாடுகிறது. இன்று மகாராஷ்டிரா… Read More »நாக்பூரில் முதல் ஒன்டே: இங்கிலாந்து 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பு

ரஞ்சிக்கோப்பை கால் இறுதி: தமிழ்நாடு அணி அறிவிப்பு

  • by Authour

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, விதர்பாவுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் வரும் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நாக்பூரில் நடைபெறுகிறது.  இந்த ஆட்டத்துக்கான… Read More »ரஞ்சிக்கோப்பை கால் இறுதி: தமிழ்நாடு அணி அறிவிப்பு

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

புனேவில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து… Read More »இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

ஐசிசி டி20 தரவரிசை: 2வது இடம் பிடித்தார் திலக் வர்மா

  • by Authour

 டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் திலக் வர்மா 832 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்… Read More »ஐசிசி டி20 தரவரிசை: 2வது இடம் பிடித்தார் திலக் வர்மா

3வது டி20: இங்கி வெற்றி, ஆட்ட நாயகன் வருண் சக்கரவர்த்தி

  • by Authour

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த இரு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ள இந்தியா,   3வது டி20 போட்டியில் நேற்று… Read More »3வது டி20: இங்கி வெற்றி, ஆட்ட நாயகன் வருண் சக்கரவர்த்தி

இந்தியா, இங்கி: 3வது டி20- ராஜ்கோட்டில் இன்று இரவு நடக்கிறது

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில்… Read More »இந்தியா, இங்கி: 3வது டி20- ராஜ்கோட்டில் இன்று இரவு நடக்கிறது

2வது டி-20.. இந்திய அணி த்ரில் வெற்றி

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று இந்தியா-இங்கிலாந்து 2வது டி-20 போட்டிநடைபெற்றது. இதில்  டாஸ் வென்று இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு… Read More »2வது டி-20.. இந்திய அணி த்ரில் வெற்றி

டி20 போட்டி: ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவோம்- இங்கி கேப்டன் பட்லர்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற  முதல் டி20  போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன்  ஜாஸ் பட்லர் கூறியதாவது:… Read More »டி20 போட்டி: ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவோம்- இங்கி கேப்டன் பட்லர்

இங்கிலாந்துடன் டி20: சென்னையில் 25ம் தேதி அடுத்த போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட்அணி இந்தியா வந்துள்ளது.  5 டி20 மற்றும்  3  ஒருநாள் போட்டிகளில் இங்கு விளையாடுகிறது.  நேற்று முதல் டி 20 போட்டி  கொல்கத்தாவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி,   பவுலிங் தேர்வு… Read More »இங்கிலாந்துடன் டி20: சென்னையில் 25ம் தேதி அடுத்த போட்டி

இந்தியா-இங்கிலாந்து மோதும் டி20: கொல்கத்தாவில் இன்று இரவு நடக்கிறது

பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில்முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும்… Read More »இந்தியா-இங்கிலாந்து மோதும் டி20: கொல்கத்தாவில் இன்று இரவு நடக்கிறது

பாகிஸ்தான் இல்லாத இந்திய அணியின்”ஜெர்சி”

  • by Authour

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வரும் பிப். 19-மார்ச் 9 வரை நடக்கவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க… Read More »பாகிஸ்தான் இல்லாத இந்திய அணியின்”ஜெர்சி”

12 வருடத்திற்கு பின் ரஞ்சி போட்டியில் ஆடுகிறார் கோலி

  • by Authour

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையின் அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளன. இதில் முன்னணி வீரர்களான ரோகித்,ஜடேஜா, சிராஜ், பண்ட் உள்ளிட்ட பல வீரர்கள்… Read More »12 வருடத்திற்கு பின் ரஞ்சி போட்டியில் ஆடுகிறார் கோலி

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் … இந்திய அணி அறிவிப்பு..

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசி அறிவித்துள்ளது.  சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்குகிறது. சாம்பியன் ட்ராஃபி தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான… Read More »சாம்பியன்ஷிப் கிரிக்கெட் … இந்திய அணி அறிவிப்பு..

குகேஷ்க்கு கேல் ரத்னா விருது- ஜனாதிபதி வழங்கினார்

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உயரிய கேல் ரத்னா விருதுக்கான பட்டியலில் பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்த அரியானா வீராங்கனை மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம் வயதில் சொந்தமாக்கி சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ், ஒலிம்பிக் ஆக்கியில் இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக வெண்கலம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கபதக்கம் பெற்ற  உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரவீன்குமார் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர்.

கேல் ரத்னா விருதுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டு பட்டயமும் வழங்கப்படும்.

இதற்கான விருது வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி  திரவுபதி முர்மு விருதுகளை  வழங்கினார்.  உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். அத்துடன் அவருக்கு பாராட்டு பட்டயமும் வழங்கினாா். அதுபோல மனு பாக்கர், ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பிரவீன்குமார் ஆகியோருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கினார்.


Read More »குகேஷ்க்கு கேல் ரத்னா விருது- ஜனாதிபதி வழங்கினார்

கிரிக்கெட் வீரர் நிதிஷ்குமார், திருப்பதி கோவிலில் நூதன வேண்டுதல்

  • by Authour

ஐபிஎல் தொடர் மூலம் அறிமுகமாகி இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து அதில் சாதித்து காட்டியவர் நிதிஷ்குமார் .  21 வயதான நிதிஷ்குமார்  இந்திய  அணிக்காக மூன்று டி20 போட்டிகளில் விளையாடி அதில் அதிகபட்சமாக 74… Read More »கிரிக்கெட் வீரர் நிதிஷ்குமார், திருப்பதி கோவிலில் நூதன வேண்டுதல்

மார்ச் 23ல் ஐபிஎல் போட்டி தொடக்கம்- பிசிசிஐ அறிவிப்பு

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்  மும்பையில் நேற்று… Read More »மார்ச் 23ல் ஐபிஎல் போட்டி தொடக்கம்- பிசிசிஐ அறிவிப்பு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஆலோசகராகிறார் டோனி

  • by Authour

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு… Read More »சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஆலோசகராகிறார் டோனி

சிட்னி டெஸ்ட்: 185 ரன்னில் சுருண்டது இந்தியா

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான  5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி  சிட்னி நகரில் இன்று  தொடங்கியது.   கேப்டன் ரோகித் சர்மா  ஆடவில்லை. அவருக்கு பதில்  பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ்வென்ற இந்தியா முதலில்… Read More »சிட்னி டெஸ்ட்: 185 ரன்னில் சுருண்டது இந்தியா

துளசிமதி, நித்யஸ்ரீக்கு, மனிஷாவுக்கு அர்ஜூனா விருது- மத்திய அரசு அறிவிப்பு

  • by Authour

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான மத்திய  அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன்  வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீக்கு,  மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு  அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாரா ஒலிம்பிக்கில் … Read More »துளசிமதி, நித்யஸ்ரீக்கு, மனிஷாவுக்கு அர்ஜூனா விருது- மத்திய அரசு அறிவிப்பு

உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

  • by Authour

தமிழகத்தை சேர்ந்த குகேஷ்  உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு தமிழக முதல்வர் ரூ.5 கோடி ரொக்கப்பரிசு வழங்கி  கவுரவித்தார். இந்த நிலையில் மத்திய அரசு இன்று 2024ம் ஆண்டுக்கான கேல்ரத்னா விருது… Read More »உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

உலக பிளிட்ஸ்  செஸ்  சாம்பியன்ஷிப்: வைஷாலி வெண்கலம் வென்றார்

  • by Authour

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக பிளிட்ஸ்  செஸ்  சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. அதிவிரைவாக காய்களை நகர்த்த வேண்டிய இந்த போட்டிகளில் இந்திய கிராண்ட் மாஸ்டரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான வைஷாலி  ஜார்ஜியாவின் நானா ட்ஸாக்னிட்ஸே,… Read More »உலக பிளிட்ஸ்  செஸ்  சாம்பியன்ஷிப்: வைஷாலி வெண்கலம் வென்றார்

இந்திய கிரிக்கெட் அணி 2025ல் ஆடும் போட்டிகள் 1 வருட அட்டவணை

2025ம் ஆண்டு இன்று பிறந்தது.  இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி ஜனவரி முதல் டிசம்பர் வரை பல்வேறு போட்டிகளில் ஆடுகிறது. இதற்கான  அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இந்திய அணி போட்டி அட்டவணை இந்தியா – ஆஸ்திரேலியா… Read More »இந்திய கிரிக்கெட் அணி 2025ல் ஆடும் போட்டிகள் 1 வருட அட்டவணை

அகில இந்திய யோகா போட்டி: கரூர் மாணவர் தங்கம் வென்றார்

  • by Authour

கரூர் வாங்கப்பாளையம், தங்க நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்.  எல்.ஐ.சி முகவர், இவரது மனைவி கலைவாணி, இவர்களுக்கு கபிலன் என்ற மகன் உள்ளார். இவர் சிறு வயது முதலே யோகாசன பயிற்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று… Read More »அகில இந்திய யோகா போட்டி: கரூர் மாணவர் தங்கம் வென்றார்

2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கேப்டனாக பும்ரா தேர்வு

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், வர்ணனையாளர்களும், நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஒவ்வொரு வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு சிறந்த அணிகளை தேர்வு… Read More »2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கேப்டனாக பும்ரா தேர்வு

மெல்போன் டெஸ்ட்: இந்தியா தோல்வி

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 வது மற்றும் பாக்சிங் டே  கிரிக்கெட் 26ம் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய 474 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்தியா முதல்… Read More »மெல்போன் டெஸ்ட்: இந்தியா தோல்வி

குறைந்த வயதில் சதம்.. நிதிஷ் ரெட்டி சாதனை..

  • by Authour

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்னொரு நாயக பேட்டர் உருவான நாள் இன்று என்றால் அது மிகையல்ல. இந்திய அணி இன்று காலை 191/6 என்று இருந்த போது களமிறங்கினார் நிதிஷ்… Read More »குறைந்த வயதில் சதம்.. நிதிஷ் ரெட்டி சாதனை..

மெல்போர்ன் போட்டியிலும் இந்தியா தடுமாற்றம்

  • by Authour

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் பாக்சிங் டே கிரிக்கெட் மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற  ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. நேற்று ஆட்ட நேர முடிவில்  6 விக்கெட்டுகளை இழந்து… Read More »மெல்போர்ன் போட்டியிலும் இந்தியா தடுமாற்றம்

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல், கோலிக்கு 20% அபராதம்

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே  மேட்ச்சாக  மெல்போனில் நடக்கிறது.  இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.  அறிமுக வீரர்  சாம் கான்ஸ்டாசும், கவாஜாவும் தொடக்க வீரர்களாக பேட்டிங் செய்தனர். அப்போது… Read More »ஆஸ்திரேலிய வீரருடன் மோதல், கோலிக்கு 20% அபராதம்

பாக்சிங் டே கிரிக்கெட்: இந்திய பந்து வீச்சு ஆஸ்திரேலியா விளாசல்

  • by Authour

கிறிஸ்துமஸ்  பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் கிரிக்கெட் போட்டியை பாக்சிங் டே கிரிக்கெட் என்பார்கள்.  ஆஸ்திரேலியா,  தென் ஆப்பிரிக்கா நாடுகளில் இந்த பாக்ஸ்சிங் டே  காலம்  காலமாக நடந்து வருகிறது. வெள்ளைக்காரர்கள் கிறிஸ்துமஸ்க்கு மறுநாள் தங்கள் … Read More »பாக்சிங் டே கிரிக்கெட்: இந்திய பந்து வீச்சு ஆஸ்திரேலியா விளாசல்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்.. பிப் 23ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் மோதல்

  • by Authour

9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. பிப். 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் இந்த போட்டிகளில்  நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள்… Read More »சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்.. பிப் 23ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் மோதல்

பி.வி. சிந்து திருமண புகைப்படம் வெளியீடு

  • by Authour

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. இவருக்கும் தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம்… Read More »பி.வி. சிந்து திருமண புகைப்படம் வெளியீடு

கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்க வெள்ளிவிழா கொண்டாட்டம்

கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 26 ஆம் ஆண்டு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கமும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் இணைந்து நடத்திய 25வது … Read More »கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்க வெள்ளிவிழா கொண்டாட்டம்

சும்மா இருப்பது ரொம்ப கடினம் தான்.. அஸ்வின் ‘ஓபன் டாக்’

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பின் சென்னை திரும்பினார் அஸ்வின். அவரை விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எல்லோருக்கும் நன்றி. இவ்வளவு பேர் வருவீர்கள்… Read More »சும்மா இருப்பது ரொம்ப கடினம் தான்.. அஸ்வின் ‘ஓபன் டாக்’

கேரம் சாம்பியன் காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு…

  • by Authour

அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா 3 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருடன் பங்கேற்ற கேரம் வீராங்கனைகள் நாக ஜோதி,… Read More »கேரம் சாம்பியன் காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு…

சர்வதேச போட்டிகள்: ஓய்வு அறிவித்தார் அஸ்வின்

  • by Authour

ஆஸ்திரேலியாவில் உள்ள  பிரிஸ்பேன் நகரில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய 3வது டெஸ்ட் போட்டி நடந்தது. கடைசி நாளான இன்று மழை குறுக்கிட்டதால் போட்டி  டிராவில் முடிந்தது.  ஆஸ்திரேலிய வீரர் ஹெட் ஆட்ட நாயகன் விருது… Read More »சர்வதேச போட்டிகள்: ஓய்வு அறிவித்தார் அஸ்வின்

பரபரப்பான கட்டத்தில் பிரிஸ்பேன் டெஸ்ட்: டிரா செய்யுமா இந்தியா?

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான  3 வது  டெஸ்ட் போட்டி  ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடந்து வருகிறது.  இதில்  ஆஸ்திரேலியா  முதலில் பேட் செய்து445 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அடுத்து ஆடிய இந்தியா 260… Read More »பரபரப்பான கட்டத்தில் பிரிஸ்பேன் டெஸ்ட்: டிரா செய்யுமா இந்தியா?

பிரிஸ்பேன் டெஸ்ட், பாலோ ஆன் தவிர்த்தது இந்தியா

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான  3வது கிரிக்கெட் டெஸ்ட் பிரிஸ்பேனில்  நடந்து வருகிறது.  ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்  செய்தது. முதல்நாள்28 ரன்கள் எடுத்த நிலையில் பலத்த மழை  பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 2ம் நாள் மீண்டும்… Read More »பிரிஸ்பேன் டெஸ்ட், பாலோ ஆன் தவிர்த்தது இந்தியா

பிரிஸ்பேன் டெஸ்ட்……மழைதான் காப்பாற்றணும் இந்திய அணியை

  • by Authour

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று உள்ளது. 5  டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது.  ஏற்கனவே  பெர்த்தில் இந்தியாவும்,  அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 3ம் நாள் ஆட்டம் நேற்று முன்தினம்… Read More »பிரிஸ்பேன் டெஸ்ட்……மழைதான் காப்பாற்றணும் இந்திய அணியை

கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

  • by Authour

அதானி முறைகேடு விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு அனுமதிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் தினந்தோறும் புதுவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் இரு அவைகளிலும்… Read More »கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்.. எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.இ.யூ. வெற்றி .. முடிவுகள் முழுவிபரம்..

தென்னக ரயில்வேயில்  தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல்  கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில்  நடந்தது.   எஸ்.ஆர். எம்.யூ, டி.ஆர்.இ.யூ., எஸ்.ஆர்.இ.எஸ். உள்பட 5 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு… Read More »ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்.. எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.இ.யூ. வெற்றி .. முடிவுகள் முழுவிபரம்..

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. டிச., 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

வரதட்சணை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்….. நீதிபதிகள் கருத்து

  • by Authour

கர்நாடகாவில் ஐடி துறையில் பணிபுரியும் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் 90 நிமிட வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதில் அதிக சம்பளம் பெறும்… Read More »வரதட்சணை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்….. நீதிபதிகள் கருத்து

டில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 கெஜ்ரிவால் அதிரடி

  • by Authour

டில்லியில்  2வது முறையாக ஆம் ஆத்மி  ஆட்சி நடந்து வருகிறது.  3வது முறையும் ஆட்சியை பிடிக்க  கெஜ்ரிவால் இப்போதே தேர்தல் பணிகளில் இறங்கி விட்டார்.  அங்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.  பாஜகவும் … Read More »டில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 கெஜ்ரிவால் அதிரடி

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • by Authour

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.  இதில் ஒரே நாடு ஒரே தேர்தல்  மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பாரதியாரின் நூல் தொகுப்பு….. பிரதமர் மோடி வெளியிட்டார்

பாரதியாரின் 143வது பிறந்தநாளை ஒட்டி அவரது படைப்புகளின் தொகுப்பை பிரதமர் மோடி  டில்லியில் தனது இல்லத்தில் வைத்து  இன்று  வெளியிட்டார். பின்னர் பேசிய அவர்; பாரதியின் நூல் தொகுப்பை வெளியிடுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். … Read More »பாரதியாரின் நூல் தொகுப்பு….. பிரதமர் மோடி வெளியிட்டார்

டில்லி சட்டமன்ற தேர்தல் …. தனித்து போட்டி…. ஆம் ஆத்மி அறிவிப்பு

  • by Authour

டில்லி சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.  இந்த முறையும் அங்கு ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என  ஆம்… Read More »டில்லி சட்டமன்ற தேர்தல் …. தனித்து போட்டி…. ஆம் ஆத்மி அறிவிப்பு

சிறு குறு தொழில்கள் தான் நாட்டின் முதுகெலும்பு…..மக்களவையில் அருண் நேரு பேச்சு

  • by Authour

பெரம்பலூர் மக்களவை திமுக உறுப்பினர்  அருண் நேரு மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர்  பேசியதாவது: பொருளாதாரம். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காரணங்களின் ஆய்வறிக்கையின்படி இன்றைய அன்றாட உலகில் குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்… Read More »சிறு குறு தொழில்கள் தான் நாட்டின் முதுகெலும்பு…..மக்களவையில் அருண் நேரு பேச்சு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா?

 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு 3 அணிகளுக்கு மட்டுமே உள்ளன என்பது தற்போது உறுதியாகி உள்ளது. முன்பு இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய… Read More »உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா?

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்…

  • by Authour

கர்நாடக முன்னாள் முதல்வர்  எஸ்.எம். கிருஷ்ணா இன்று காலமானார்.  அவருக்கு வயது 92. இவர் 1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராக இருந்தார்.  மத்திய அமைச்சர், மகாராஷ்ட்ரா கவர்னர் உள்ளிட்ட பதவிகளையும் அவர்… Read More »கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்…

ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், கடந்த 2018ல் பணி நியமனம் செய்யப்பட்டார். 2021ல் அவருக்கு மூன்றாண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவருக்கு மீண்டும் ஒரு முறை… Read More »ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்.. இந்தியா படுதோல்வி..

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு), அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்திய அணி… Read More »ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்.. இந்தியா படுதோல்வி..

அடிலெய்டு டெஸ்ட்….180 ரன்னுக்கு இந்தியா சுருண்டது

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலேியா அணிகளுக்கு இடையே  அடிலெய்டில்  2வது கிரிக்கெட் டெஸ்ட் இன்று பகல் இரவுமேட்சாக   அடிலெய்டில் நடந்து  வருகிறது. டாஸ்  வென்ற  இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஓட்டக்கரர்  ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே டக்… Read More »அடிலெய்டு டெஸ்ட்….180 ரன்னுக்கு இந்தியா சுருண்டது

அடிலெய்டு டெஸ்ட்…. முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட்

  • by Authour

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின்  கேப்டன்  ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். … Read More »அடிலெய்டு டெஸ்ட்…. முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட்

பால்பண்ணை ஊழியருக்கு கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு

கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி கொல்லத்தில் விற்ற டிக்கெட்டுக்கு (எண்.ஜே.சி. 325526)விழுந்தது . முதல் பரிசு விழுந்த டிக்கெட்டை கருணாகப்பள்ளியை சேர்ந்த… Read More »பால்பண்ணை ஊழியருக்கு கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு

நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி…..டில்லியில் போலீஸ் குவிப்பு

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டில்லிக்கு செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச்… Read More »நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி…..டில்லியில் போலீஸ் குவிப்பு

தென்னக ரயில்களின் தரம் மிக மோசம்…. மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு

  • by Authour

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி.  மக்களவையில் பேசியதாவது… வழக்கம்போல ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என கட்டளையிடுவதைபோலவே ரயில்வே திருத்த… Read More »தென்னக ரயில்களின் தரம் மிக மோசம்…. மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு

டி20 போட்டியில் உலக சாதனை….. 349 ரன்கள் குவித்த பரோடா அணி

  • by Authour

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் குரூப் சுற்றுகள் நடந்து வருகின்றன. இன்று நடக்கும் 111 ஆவது லீக் போட்டியில் சிக்கிம் அணியும் பரோடா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங்கைத்… Read More »டி20 போட்டியில் உலக சாதனை….. 349 ரன்கள் குவித்த பரோடா அணி

திருமண நாளில் கொலை செய்யப்பட்ட மாஜி ராணுவ அதிகாரி, மனைவி …. மகன் வெறிச்செயல்

  • by Authour

டெல்லியில்  மாஜி ராணுவ அதிகாரி, அவரது மனைவி, மகள் என 3 பேரும் வீட்டின் படுக்கையறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக அந்த தம்பதியின் மகன் அர்ஜுன் டில்லி… Read More »திருமண நாளில் கொலை செய்யப்பட்ட மாஜி ராணுவ அதிகாரி, மனைவி …. மகன் வெறிச்செயல்

“நா.த.க. கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்” வருண்குமார் ஐபிஎஸ் “தைரிய பேச்சு”

சண்டிகரில் 5வது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இம்மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். . இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம் ஐபிஎஸ்… Read More »“நா.த.க. கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்” வருண்குமார் ஐபிஎஸ் “தைரிய பேச்சு”

உ.பி. எல்லையில்…….ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்

  • by Authour

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மசூதியை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்ய சென்றபோது வன்முறை ஏற்பட்டது.  இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.வன்முறையால் பாதிக்கப்பட்ட  பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வன்முறை பாதித்த சம்பல் பகுதிக்கு… Read More »உ.பி. எல்லையில்…….ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்

தொழில் நுட்ப கோளாறு…. BSLV C59 ராக்கெட் ஏவுதல் திடீர் ஒத்திவைப்பு

  • by Authour

ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.08 மணிக்கு  ப்ரோபா3  செயற்கை கோள்களுடன்  பிஎஸ்எல்வி  சி 59 ராக்கெட்  விண்ணில் ஏவப்பட இருந்தது.  சூரியனின் கொரோனாவை ஆய்வு… Read More »தொழில் நுட்ப கோளாறு…. BSLV C59 ராக்கெட் ஏவுதல் திடீர் ஒத்திவைப்பு

மகாராஷ்ட்ராவில்….. பட்னாவிஸ் நாளை முதல்வராக பதவி ஏற்கிறார்

மகாராஷ்ட்ரா சட்டமன்றத்துக்கு நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடந்தது. 23ம் தேதி ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக 132, ஷிண்டே கட்சி 57,  அஜித் பவார் கட்சி 41  இடங்களை பிடித்தது.   பாஜக தலைமையிலான… Read More »மகாராஷ்ட்ராவில்….. பட்னாவிஸ் நாளை முதல்வராக பதவி ஏற்கிறார்

விவசாயிகளின் பிரச்னை….. மத்திய அரசுக்கு, துணை ஜனாதிபதி எச்சரிக்கை

மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் – பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மும்பையில் நேற்று  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து… Read More »விவசாயிகளின் பிரச்னை….. மத்திய அரசுக்கு, துணை ஜனாதிபதி எச்சரிக்கை

பஞ்சாப்…. மாஜி துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கி சூடு

  • by Authour

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்.  இவர் 2015 ம் ஆண்டு குரு கிரந்த் சாஹிப் தொடர்பான படுகொலை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆதரவாக… Read More »பஞ்சாப்…. மாஜி துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கி சூடு

தெலங்கானா, ஆந்திராவில் நிலநடுக்கம்

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இருந4்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முலுகு மாவட்டம். இந்த பகுதியில் இன்று காலை 7.27 மணிக்கு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.  அருகில் உள்ள திருவூரு,… Read More »தெலங்கானா, ஆந்திராவில் நிலநடுக்கம்

பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு 22ம் தேதி திருமணம்

  • by Authour

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை  பி.வி. சிந்து, இந்தியாவுக்காக ஒலிம்பிக் உள்பட பல்வேறு உலகத்தர பேட்மிண்டன் போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கிறார். 29வயதாகும் சிந்துவுக்கு வரும் 22ம் தேதி உதய்பூரில் திருமணம் நடக்கிறது.24ம் தேதி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில்… Read More »பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு 22ம் தேதி திருமணம்

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர பாதுகாப்பு..

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சுற்றுலாத் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மிரட்டல் செய்தி வந்தவுடன் தாஜ்மஹால் வளாகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. CISF மற்றும் ASI… Read More »தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர பாதுகாப்பு..

காஷ்மீர்….. பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தச்சிகம் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்… Read More »காஷ்மீர்….. பயங்கரவாதி சுட்டுக்கொலை

தமிழக புயல், வெள்ள சேதம்…..முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி

  • by Authour

வங்க கடலில் மையம் கொண்டிருந்த  பெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி இரவு  புதுவை அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் விழுப்புரம்,க டலூர், திருவண்ணாமலை,  கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட பல மாவட்டங்கள்… Read More »தமிழக புயல், வெள்ள சேதம்…..முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது….. இலங்கை அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  காரைக்கால் மீனவர்கள் 18 பேரை,  2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கைதான மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது. தமிழகம் மற்றும் காரைக்காலில்… Read More »காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது….. இலங்கை அட்டூழியம்

கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி….பயிற்சி முடித்து இன்று பணியில் சேர இருந்தவர்

  • by Authour

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ் வர்தன் (26). இவர், கர்நாடகாகேடராக 2023  ஐபிஎஸ் பேட்சில் பயிற்சி பெற்றுள்ளார். சமீபத்தில் தான், தனது நான்கு வார பயிற்சியை மைசூருவில் உள்ள கர்நாடகா  போலீஸ்  அகாடமியில் முடித்தார்.… Read More »கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி….பயிற்சி முடித்து இன்று பணியில் சேர இருந்தவர்

மகாராஷ்டிரா முதல்வராக பட்னவிஸ் 5ம் தேதி பதவியேற்கிறார்.

  • by Authour

மகாராஷ்டிரா சட்டமன்ற  தேர்தல் கடந்த நம்பவர் மாதம் 20ம் தேதி நடந்தது. 23ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 இடங்களை  பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி… Read More »மகாராஷ்டிரா முதல்வராக பட்னவிஸ் 5ம் தேதி பதவியேற்கிறார்.

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்கோலம்…. 2 அவைகளும் ஒத்திவைப்பு

பெஞ்சல் புயல்  பாதிப்பு குறித்து  விவாதிக்க வேண்டும் என  நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று திமுக எம்.பிக்கள்  கோரிக்கை வைத்தனர் உடனடியாக மத்திய குழுவை அனுப்பி சேதத்தை பார்வையிட வேண்டும்.  ஆரம்ப கட்ட … Read More »நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்கோலம்…. 2 அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை  தொடங்கியது.  செவ்வாய்க்கிழமை  விடுமுறை என்பதால் கூட்டம் நடைபெறவில்லை.  மற்ற நாட்களில்  அதானி பிரச்னை மற்றும் மணிப்பூர் பிரச்னை குறித்து  விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால்  இரு அவைகளிலும்கூச்சல் குழப்பம்… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை…. ஜார்கண்ட் முதல்வர் சோரன் அறிவிப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் 18 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை ஹேமந்த் சோரன் அரசு வழங்கி வந்தது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம்… Read More »பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை…. ஜார்கண்ட் முதல்வர் சோரன் அறிவிப்பு

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்…. மும்பையில் பெண் கைது

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 34 வயது பெண் ஒருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மும்பை காவல் கட்டுப்பாட்டுஅறைக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அவர், பிரதமரை கொலை செய்வதற்கான… Read More »பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்…. மும்பையில் பெண் கைது

மகாராஷ்டிரா …… ஷிண்டேவுக்கு மத்திய அமைச்சர் பதவி…..மகன் துணை முதல்வர் ஆகிறார்

  • by Authour

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்  மொத்தம் உள்ள 288  இடங்களில், ஆளும் பா.ஜ கூட்டணி அபார வெற்றி பெற்றது.  235 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதில் பாஜக 132 இடங்களை பிடித்தது.… Read More »மகாராஷ்டிரா …… ஷிண்டேவுக்கு மத்திய அமைச்சர் பதவி…..மகன் துணை முதல்வர் ஆகிறார்

18ம் படியில் போலீசார் குரூப் போட்டோ…கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்!….

  • by Authour

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு சுவாமி… Read More »18ம் படியில் போலீசார் குரூப் போட்டோ…கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்!….

அமெரிக்காவில் பதிவு செய்தது என்ன வழக்கு?……அதானி நிறுவனம் விளக்கம்

  • by Authour

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்காவில்,  குற்றச்சதி, பங்கு மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதை அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் முதன் முறையாக ஒப்பு கொண்டுள்ளது. அதே… Read More »அமெரிக்காவில் பதிவு செய்தது என்ன வழக்கு?……அதானி நிறுவனம் விளக்கம்

பெங்கல் புயல்….. இலங்கையில் கரை கடக்கலாம்?

  • by Authour

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது .  நாகையில் இருந்து 400 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ… Read More »பெங்கல் புயல்….. இலங்கையில் கரை கடக்கலாம்?

வெளிநாடு தப்பி சென்றது ஏன்? லலித் மோடி பகீர் தகவல்

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து, கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். தற்போது லலித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து… Read More »வெளிநாடு தப்பி சென்றது ஏன்? லலித் மோடி பகீர் தகவல்

ரகுமான் எனது தந்தை போன்றவர் .. மோகினி டே வீடியோ..

  • by Authour

திரையுலகில் புகழ்பெற்றவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் உருவாக்கி விடும். அதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக அனைவராலும் கை காட்டப்படுபவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். தங்களது 29 வருட… Read More »ரகுமான் எனது தந்தை போன்றவர் .. மோகினி டே வீடியோ..

கோவையில் ….500 பேர் பங்கேற்ற வாள் வீச்சு போட்டி

  • by Authour

கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் மற்றும் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் ஆகியவை  இணைந்து மாநில அளவிலான வாள் வீச்சு விளையாட்டு போட்டியை  சரவணம்பட்டியில்   உள்ள  பள்ளி வளாகத்தில்   4 நாட்கள் நடத்தியது.… Read More »கோவையில் ….500 பேர் பங்கேற்ற வாள் வீச்சு போட்டி

13 வயது…….சாதனை நாயகன் சூர்யவன்ஷி

  • by Authour

13 வயது…….சாதனை நாயகன் சூர்யவன்ஷி ஐபிஎல் கிரிக்கெட்டில் 13 வயது வீரர்   ஒருவர் இடம் பிடித்து உள்ளார்.   பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த வீரர்  உலக சாதனையுடன் கிரிக்கெட் களத்தில் காலடி வைத்து உள்ளார்.… Read More »13 வயது…….சாதனை நாயகன் சூர்யவன்ஷி

ரூ.1.1 கோடிக்கு ஏலம்…….ராஜஸ்தான் அணியில் ஆடப்போகும் 13 வயது வீரர்…..

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று தொடங்கியது. 7 மணி நேரம் நடந்த முதல் நாள் ஏலத்தில் 24 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் மொத்தம்… Read More »ரூ.1.1 கோடிக்கு ஏலம்…….ராஜஸ்தான் அணியில் ஆடப்போகும் 13 வயது வீரர்…..

2ம் நாள் ஐபிஎல் ஏலம்.. எந்த வீரரை எந்த அணி வாங்கியது..?

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. நேற்றைய தினம் 72 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று 3.30 மணிக்கு ஏலம்… Read More »2ம் நாள் ஐபிஎல் ஏலம்.. எந்த வீரரை எந்த அணி வாங்கியது..?

உலக டெஸ்ட் சாம்பியன்….. இந்தியா மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்தது

பெர்த் நகரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா  தோல்வியை தழுவியது.  அதைத்தொடர்ந்து  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு… Read More »உலக டெஸ்ட் சாம்பியன்….. இந்தியா மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்தது

பெர்த் டெஸ்ட்…… 295 ரன் வித்தியாசத்தில் ……..இந்தியா அபார வெற்றி….

  • by Authour

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 5 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது.   முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில்  வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 150 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. … Read More »பெர்த் டெஸ்ட்…… 295 ரன் வித்தியாசத்தில் ……..இந்தியா அபார வெற்றி….

முதல்நாள் ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த வீரரை எந்தெந்த அணி வாங்கியது..? முழுவிபரம் ..

  • by Authour

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்றைய ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொண்டனர். ஏலத்தில் அதிக அளவாக ரிஷப்… Read More »முதல்நாள் ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த வீரரை எந்தெந்த அணி வாங்கியது..? முழுவிபரம் ..

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன ரிஷப் பந்த்..

  • by Authour

10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு… Read More »ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன ரிஷப் பந்த்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்.. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு..

  • by Authour

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்- கவாஸ்கர்’ டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு… Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்.. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு..

பெர்த் கிரிக்கெட்…..38 ஆண்டுக்கு பின்னர் இந்திய ஜோடி புதிய சாதனை

  • by Authour

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் நேற்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. 150 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  அதைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய… Read More »பெர்த் கிரிக்கெட்…..38 ஆண்டுக்கு பின்னர் இந்திய ஜோடி புதிய சாதனை

ராகுலை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் பிரியங்கா?

  • by Authour

தமிழ்நாடு, கேரளாவில் கடந்த  ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. இதில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி போட்டியிட்டார்.   அவர் உபியில்  ரேபரேலி … Read More »ராகுலை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் பிரியங்கா?

பெர்த் டெஸ்ட்…….ஆஸ்திரேலியா 104 ரன்னுக்கு ஆல் அவுட்….. பும்ரா வேகத்தில் சரிந்தது

  • by Authour

இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. நேற்று பெர்த் நகரில் முதல் டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய  கேப்டன் பும்ரா  பேட்டிங் தேர்வு… Read More »பெர்த் டெஸ்ட்…….ஆஸ்திரேலியா 104 ரன்னுக்கு ஆல் அவுட்….. பும்ரா வேகத்தில் சரிந்தது

எல்லாருக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் கட்சி…… பீகாரில் 4 தொகுதிகளிலும் தோல்விமுகம்

  • by Authour

பீகார் மாநிலத்தில்  தராரி,  ராம்கர்,  பெலகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய4 சட்டமன்ற தொகுதிகளில்  இடைத்தேர்தல் நடந்தது. இன்று அங்கும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. 4 தொகுதிகளிலும்  பிரசாந்த் கிஷோரின்  புதிய கட்சியான   ஜன் சூராஜ்( மக்கள்… Read More »எல்லாருக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் கட்சி…… பீகாரில் 4 தொகுதிகளிலும் தோல்விமுகம்

மராட்டியம், ஜார்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை

மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் மொத்த்தம் உள்ள 288… Read More »மராட்டியம், ஜார்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை

இந்தியா-ஆஸி டெஸ்ட் போட்டி…. 150 ரன்களில் சுருண்ட இந்தியா….

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல்   இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது.… Read More »இந்தியா-ஆஸி டெஸ்ட் போட்டி…. 150 ரன்களில் சுருண்ட இந்தியா….

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி.. சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் பீகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்றிரவு நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற… Read More »பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி.. சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்.

உலக கேரம்.. தமிழக வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்து வரும் ஆறாவது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கோலகலமாக நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளைச் சேந்த வீரர்கள், வீராங்களைகள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்தச் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச்… Read More »உலக கேரம்.. தமிழக வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை

முதல் டி20 இந்தியா அசத்தல் வெற்றி.. மீண்டும் நொறுக்கி எடுத்த “சேட்டன் சாம்சன்”

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று டர்பன், கிங்ஸ்மீட் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், ‘பவுலிங்’… Read More »முதல் டி20 இந்தியா அசத்தல் வெற்றி.. மீண்டும் நொறுக்கி எடுத்த “சேட்டன் சாம்சன்”

கேப்டனுடன் வாக்குவாதம்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்..

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில்… Read More »கேப்டனுடன் வாக்குவாதம்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்..

அகில இந்திய ஹாக்கி….மகாராஷ்டிரா30-0 கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது

  • by Authour

அகில இந்திய ஹாக்கி போட்டி   சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில்  நடந்து வருகிறது. இதில் இந்தியா  முழுவதும் இருந்து அனைத்து மாநில அணிகளும் பங்கேற்று விளையாடி வருகிறது.  நேற்று மகாராஷ்டிரா-  குஜராத்  அணிகள் மோதின.… Read More »அகில இந்திய ஹாக்கி….மகாராஷ்டிரா30-0 கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டி….. ஒலிம்பிக் கவுன்சிலுக்கு கடிதம்

ஒலிம்பிக் விளையாட்டு போட்டி  4வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த போட்டியை நடத்த பல ஆயிரம் கோடி செலவாகும் என்பதால்,  பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகள் தான் இந்தபோட்டியை நடத்தி வந்திருக்கிறது.  தற்போது இந்தியா பொருளாதாரத்தில்… Read More »இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டி….. ஒலிம்பிக் கவுன்சிலுக்கு கடிதம்

3வது டெஸ்ட்டிலும் இந்திய அணி தோல்வி..

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் இரு டெஸ்டில் வென்ற நியூசிலாந்து, தொடரை கைப்பற்றியது.மூன்றாவது டெஸ்ட் மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்தது. இரண்டாவது நாள் ஆட்ட… Read More »3வது டெஸ்ட்டிலும் இந்திய அணி தோல்வி..

235க்கு நியூசிலாந்து ஆல் அவுட்…..ஜடேஜா, வாஷிங்டன் அசத்தல்

  • by Authour

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து  பேட்டிங் செய்தது. 3.20 மணிக்கு நியூசிலாந்து 235 ரன்னுக்கு அனைத்து… Read More »235க்கு நியூசிலாந்து ஆல் அவுட்…..ஜடேஜா, வாஷிங்டன் அசத்தல்

நியூசிலாந்து….3 விக்கெட் இழந்து 92 ரன்கள் சேர்ப்பு

  • by Authour

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட்களில் ஆட இந்தியா வந்துள்ளது. ஏற்கனவே நடந்த பெங்களூரு, புனே போட்டிகளில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இறுதி டெஸ்ட் போட்டி இன்று… Read More »நியூசிலாந்து….3 விக்கெட் இழந்து 92 ரன்கள் சேர்ப்பு

மும்பை டெஸ்ட்……. நியூசிலாந்து பேட்டிங்….. 1விக்கெட் இழப்புக்கு 15 ரன்

  • by Authour

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட்களில் ஆட இந்தியா வந்துள்ளது. ஏற்கனவே நடந்த பெங்களூரு, புனே போட்டிகளில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இறுதி டெஸ்ட் போட்டி இன்று… Read More »மும்பை டெஸ்ட்……. நியூசிலாந்து பேட்டிங்….. 1விக்கெட் இழப்புக்கு 15 ரன்

சி.எஸ்.கே அணியில் மீண்டும் தோனி.. ஐபிஎல்லில் தக்கவைத்த வீரர்கள் முழுவிபரம்..

  • by Authour

ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான மெகா ஏலம் டிசம்பரில் நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை… Read More »சி.எஸ்.கே அணியில் மீண்டும் தோனி.. ஐபிஎல்லில் தக்கவைத்த வீரர்கள் முழுவிபரம்..

தொடரை இழந்தது இந்தியா…. 2வது போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி….

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2-0 என்ற  கணக்கில் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து அணி..புனேவில் நடைப்பெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றியடைந்தது. 359 ரன்கள் இலக்கை… Read More »தொடரை இழந்தது இந்தியா…. 2வது போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி….

புனே டெஸ்ட்…..2வது இன்னிங்சில் நியூசிலாந்து நிதான ஆட்டம்

  • by Authour

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி  நேற்று காலை புனேவில் தொடங்கியது. டாஸ் வென்ற  நியூசிலாந்து முதலில் பேட்டிங்  செய்தது. நேற்று 10 விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து  259 ரன்கள் எடுத்தது.… Read More »புனே டெஸ்ட்…..2வது இன்னிங்சில் நியூசிலாந்து நிதான ஆட்டம்

156 ரன்னில் சுருண்டது இந்தியா…. 2வது டெஸ்டிலும் மோசமான ஆட்டம்

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி  நேற்று காலை புனேவில் தொடங்கியது. டாஸ் வென்ற  நியூசிலாந்து முதலில் பேட்டிங்  செய்தது. நேற்று 10 விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து  259 ரன்கள் எடுத்தது.… Read More »156 ரன்னில் சுருண்டது இந்தியா…. 2வது டெஸ்டிலும் மோசமான ஆட்டம்

புனே டெஸ்ட்…வாஷிங்டன் சுழலில் சிக்கிய நியூசி ……259ரன்னுக்கு ஆல் அவுட்

  • by Authour

3 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.  முதல் டெஸ்ட் போட்டி  பெங்களூருவில் நடந்தது. இதில் நியூசி அபார வெற்றி பெற்றது.  2வது டெஸ்ட் இன்று மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில்… Read More »புனே டெஸ்ட்…வாஷிங்டன் சுழலில் சிக்கிய நியூசி ……259ரன்னுக்கு ஆல் அவுட்

கிரிக்கெட் வீரர்…….சர்ப்ராஸ்கான் தந்தை ஆனார்

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர் சர்ப்ராஸ்கான் பெங்களூரில் நடந்த டெஸ்டில்  நியூசிலாந்துக்கு எதிராக 150 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.  இவரது மனைவி ரொமானா சகூருக்கு நேற்று  நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.  மருத்துவமனையில்… Read More »கிரிக்கெட் வீரர்…….சர்ப்ராஸ்கான் தந்தை ஆனார்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. 8 விக்., வித்தியாசத்தில் நியூசி., வெற்றி

  • by Authour

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது.  முதல் இன்னிங்சில் இந்தியா 46/10, நியூசிலாந்து 402/10 ரன் எடுத்தன. 2வது… Read More »இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. 8 விக்., வித்தியாசத்தில் நியூசி., வெற்றி

பெங்களூரு டெஸ்ட்… நியூசிலாந்து 402 ரன் குவிப்பு….. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

  • by Authour

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி  பெங்களூருவில் கடந்த  16ம்  தேதி தொடங்குவதாக இருந்தது. அன்று பெங்களூருவில் கனமழை பெய்ததால் அன்றைய தினம்  ஆட்டம் தொடங்கவில்லை. எனவே நேற்று ஆட்டம் தொடங்கியது. டாஸ் … Read More »பெங்களூரு டெஸ்ட்… நியூசிலாந்து 402 ரன் குவிப்பு….. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

இந்தியாவின் மோசமான ஆட்டம்…..46 ரன்னுக்கு ஆல் அவுட்

இந்தியா- நியூசிலாந்து மோதும்  முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்குவதாக இருந்தது. மழை காரணமாக நேற்று  ஆட்டம் நடைபெறவில்லை. இன்று காலை ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. … Read More »இந்தியாவின் மோசமான ஆட்டம்…..46 ரன்னுக்கு ஆல் அவுட்

பெங்களூர் டெஸ்ட்……55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மோசமான ஆட்டம்….. 4 பேர் டக் அவுட்

  • by Authour

இந்தியா- நியூசிலாந்து மோதும்  முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்குவதாக இருந்தது. மழை காரணமாக நேற்று  ஆட்டம் நடைபெறவில்லை. இன்று காலை ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. … Read More »பெங்களூர் டெஸ்ட்……55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மோசமான ஆட்டம்….. 4 பேர் டக் அவுட்

பெங்களூரு கிரிக்கெட் டெஸ்ட்….. இன்று ரத்து

  • by Authour

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தொடங்குவதாக இருந்தது. ஆனால் நேற்று முதல் பெங்களூருவில் மழை கொட்டத் தொடங்கியது. இன்றும் மழை விட்டு விட்டு ெ பய்து கொண்டே… Read More »பெங்களூரு கிரிக்கெட் டெஸ்ட்….. இன்று ரத்து

இந்திய மகளிர் கிரிக்கெட் …..எந்த முன்னேற்றமும் இல்லை….மிதாலிராஜ் சாடல்

  • by Authour

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இந்தநிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து மிதாலி… Read More »இந்திய மகளிர் கிரிக்கெட் …..எந்த முன்னேற்றமும் இல்லை….மிதாலிராஜ் சாடல்

பெங்களூரில் கனமழை…. இந்தியா-நியூசி. டெஸ்ட் இன்று ரத்தாகும்?

  • by Authour

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று   காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.  பெங்களூருவில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று… Read More »பெங்களூரில் கனமழை…. இந்தியா-நியூசி. டெஸ்ட் இன்று ரத்தாகும்?

error: Content is protected !!