Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விளையாட்டு

கிரிக்கெட் தொடர்.. வங்க தேசத்தை துவசம் செய்து விரட்டியது இந்தியா..

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இந்த இரண்டு தொடரையும் முழுவதுமாக அந்த அணி இழந்துள்ளது. மூன்றாவது டி20 போட்டி சனிக்கிழமை… Read More »கிரிக்கெட் தொடர்.. வங்க தேசத்தை துவசம் செய்து விரட்டியது இந்தியா..

11.5 லட்சம் பேர் பங்கேற்கும் முதல்வர் கோப்பை போட்டி….. உதயநிதி தொடங்கி வைத்தார்

  • by Authour

 மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்த விழாவில் பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில்… Read More »11.5 லட்சம் பேர் பங்கேற்கும் முதல்வர் கோப்பை போட்டி….. உதயநிதி தொடங்கி வைத்தார்

மகளிர் உலககோப்பை கிரிக்கெட்….. இன்று தொடக்கம்

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று முதல் தொடங்குகிறது. இன்றைய தொடக்க நாளில் வங்கதேசம்-ஸ்காட்லாந்து, பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில்… Read More »மகளிர் உலககோப்பை கிரிக்கெட்….. இன்று தொடக்கம்

மாஜி கேப்டன் அசாருதீனுக்கு ED நோட்டீஸ்

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடிய மேம்பாட்டு பணியில்  ரூ.20 கோடி வரை முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததால் அவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்… Read More »மாஜி கேப்டன் அசாருதீனுக்கு ED நோட்டீஸ்

தென் கிழக்கு ஆசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி……. கோவை வீரர் அசத்தல்

  • by Authour

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற தென் கிழக்கு ஆசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு… கோவை சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த அருண் பிரசாத்,யசோதா … Read More »தென் கிழக்கு ஆசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி……. கோவை வீரர் அசத்தல்

கான்பூர் டெஸ்ட்….வங்கதேசம் ஒயிட் வாஷ்…… இந்தியா சாதனை

  • by Authour

வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. முதல் கிரிக்கெட் டெஸ்ட்  சென்னையில் நடந்தது. இதில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 2வது டெஸ்ட் 27ம் தேதி  உ.பி. மாநிலம் கான்பூரில் தொடங்கியது.  வங்கதேசம் பேட்டிங்… Read More »கான்பூர் டெஸ்ட்….வங்கதேசம் ஒயிட் வாஷ்…… இந்தியா சாதனை

மழை சதியை முறியடித்து…..கான்பூர் டெஸ்டில்…… இந்தியா சாதனையோ சாதனை

  • by Authour

  இந்தியா-வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. கடந்த 27-ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் வங்கதேசம், முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் சோ்த்த நிலையில், மழை… Read More »மழை சதியை முறியடித்து…..கான்பூர் டெஸ்டில்…… இந்தியா சாதனையோ சாதனை

கான்பூர் டெஸ்ட்….வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் டெஸ்ட்  உ.பி. மாநிலம் கான்பூரில் கடந்த 27ம் தேதி துவங்கியது. முதலில் வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது. 25 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருந்த  நிலையில்… Read More »கான்பூர் டெஸ்ட்….வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்

தேசிய தடகளத்தில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனைகளுக்கு வரவேற்பு

  • by Authour

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி ,வெண்கலம் வென்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது… Read More »தேசிய தடகளத்தில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனைகளுக்கு வரவேற்பு

கான்பூர் டெஸ்ட்….2ம் நாள் ஆட்டமும் ரத்து

  • by Authour

இந்தியா – வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதையடுத்து கான்பூர் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.… Read More »கான்பூர் டெஸ்ட்….2ம் நாள் ஆட்டமும் ரத்து

கான்பூர் டெஸ்ட்…..மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

  • by Authour

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில்  சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.முதல் டெஸ்ட்டில் சென்னையில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கான்பூரில் நடைபெற்றுவரும் 2வது… Read More »கான்பூர் டெஸ்ட்…..மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

கான்பூர் டெஸ்ட்…….இந்தியா பந்து வீச்சு……வங்கதேசம் நிதானம்

இந்தியா வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் சென்னையில் நடந்தது. இதில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து 2வது… Read More »கான்பூர் டெஸ்ட்…….இந்தியா பந்து வீச்சு……வங்கதேசம் நிதானம்

முக்கூடல் பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரியில் கோ கோ போட்டி

திருநெல்வேலி மாவடடம் முக்கூடல்  பாலகன் சரஸ்வதி  மகளிர் கலைக்கல்லூரியில்  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான மகளிர் கோகோ போட்டி 2 நாட்கள் நடக்கிறது. இன்று காலை போட்டி தொடங்கியது.  பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த அணிகள்… Read More »முக்கூடல் பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரியில் கோ கோ போட்டி

சென்னை டெஸ்ட்….. வங்கதேசம் திணறல்…….வெற்றிப்பாதையில் இந்தியா

  • by Authour

இந்தியா- வங்கதேசம் இடையே சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல்  டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 80 ஓவர்களில் 6 விக்கெட்கள்… Read More »சென்னை டெஸ்ட்….. வங்கதேசம் திணறல்…….வெற்றிப்பாதையில் இந்தியா

சென்னை டெஸ்ட்….149 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்

  • by Authour

இந்தியாவில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்கதேச அணி  வந்துள்ளது. சென்னையில் நேற்று முதல்டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ்வென்ற  வங்கதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய வீரர்கள்  பேட்டிங் செய்தனர்.  ஆட்டம்… Read More »சென்னை டெஸ்ட்….149 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்

சென்னை டெஸ்ட்…..சதம் விளாசியது எப்படி? இந்திய வீரர் அஸ்வின் பேட்டி

இந்தியா-வங்கதேசம் இடையே நேற்று சென்னை சேப்பாக்கம்  ஸ்டேடியத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்தது. போட்டியின் முதல் நாளில் அதிரடியாக… Read More »சென்னை டெஸ்ட்…..சதம் விளாசியது எப்படி? இந்திய வீரர் அஸ்வின் பேட்டி

வங்கதேசத்துடன் டெஸ்ட்.. சதம் அடித்து அசத்திய அஸ்வின்

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற வங்கதேசம் பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு… Read More »வங்கதேசத்துடன் டெஸ்ட்.. சதம் அடித்து அசத்திய அஸ்வின்

பயிற்சியாளர் ஆனது ஏன்? ……..கோலி கேள்விக்கு கம்பீர் அளித்த பதில்

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவி ஏற்றுளளார். கம்பீரும், கிரிக்கெட் வீரர் கோலியும் களத்தில் பலமுறை மோதிக்கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த நிலையில் கோலிக்கே பயிற்சியாளராக கம்பீர் வந்துள்ளார். இவா்கள்… Read More »பயிற்சியாளர் ஆனது ஏன்? ……..கோலி கேள்விக்கு கம்பீர் அளித்த பதில்

சென்னை டெஸ்ட்….வ.தேசம் அபார பந்து வீச்சு….4 வி பறிகொடுத்த இந்தியா

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட  வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் இன்று  சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற  வங்கதேச அணி கேப்டன்  நஜிமுல் ஷான்டோ  பவுலிங்கை தேர்வு செய்தார். ,இந்திய… Read More »சென்னை டெஸ்ட்….வ.தேசம் அபார பந்து வீச்சு….4 வி பறிகொடுத்த இந்தியா

மீண்டும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் ஆனது இந்தியா…

  • by Authour

சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. 6 அணிகள் பங்கேற்றன. உலகத் தரவரிசையில் 5வது இடத்திலுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி லீக் சுற்றில் அசத்தியது. சீனா, ஜப்பான்,… Read More »மீண்டும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் ஆனது இந்தியா…

2023 உலக கோப்பையால்… இந்தியாவுக்கு ரூ. 11,637 கோடி வருமானம்

2023-ம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் 1.39 பில்லியன் டாலர்கள் (ரூ.11,367 கோடி) என்ற மதிப்பில் பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நீல்சன் பொருளாதாரத் தாக்க மதிப்பீட்டாய்வில்… Read More »2023 உலக கோப்பையால்… இந்தியாவுக்கு ரூ. 11,637 கோடி வருமானம்

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்… தமிழக வீரர்கள் அசத்தல் வெற்றி

ஹங்கேரி தலைநகர்  புடாபெஸ்டில்  45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. ஆடவர் பிரிவில் மெராகோவை எதிர்கொண்ட இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.  தமிழக வீரா பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, அர்ஜுன்… Read More »ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்… தமிழக வீரர்கள் அசத்தல் வெற்றி

பாராலிம்பிக்ஸ்….. தங்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம்….. மத்திய அரசு அறிவிப்பு

  • by Authour

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.75 லட்சம் பரிசுத் தொகையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கினார். மேலும் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும்,… Read More »பாராலிம்பிக்ஸ்….. தங்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம்….. மத்திய அரசு அறிவிப்பு

பாரா ஒலிம்பிக்.. நேற்று மட்டும் இந்தியாவிற்கு 2 தங்கம்..

  • by Authour

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.… Read More »பாரா ஒலிம்பிக்.. நேற்று மட்டும் இந்தியாவிற்கு 2 தங்கம்..

பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம்….. மாரியப்பனுக்கு முதல்வர் வாழ்த்து

  • by Authour

 பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்ஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை… Read More »பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம்….. மாரியப்பனுக்கு முதல்வர் வாழ்த்து

பாரா ஓலிம்பிக்… ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்..

  • by Authour

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F-64 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில், 70.59 மீட்டர் தூரம்… Read More »பாரா ஓலிம்பிக்… ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்..

பாரா ஒலிம்பிக்சில் இந்தியாவிற்கு இன்னொரு தங்கம்..

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின்… Read More »பாரா ஒலிம்பிக்சில் இந்தியாவிற்கு இன்னொரு தங்கம்..

கரூரில் மாநில கராத்தே போட்டி ….400 வீரர்கள் பங்கேற்பு

  • by Authour

கரூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் சிண்டோ ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி சார்பில் முதலாம் ஆண்டு மாநில  கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் கரூர், கோவை, நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து… Read More »கரூரில் மாநில கராத்தே போட்டி ….400 வீரர்கள் பங்கேற்பு

டோனியை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்…. யுவராஜ் சிங்கின் தந்தை சீறுகிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்.  டோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பைகளை வெல்வதற்கு  யுவராஜ் சிங் பங்கு முக்கியமானது.  . குறிப்பாக 2011 உலகக்… Read More »டோனியை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்…. யுவராஜ் சிங்கின் தந்தை சீறுகிறார்

பாரா ஒலிம்பிக்சில் இந்தியாவிற்கு ஒரே நாளில் 4 பதக்கங்கள்..

  • by Authour

பிரான்சின் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், துப்பாக்கி சுடுதலில் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கம் வென்றார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை மோனா… Read More »பாரா ஒலிம்பிக்சில் இந்தியாவிற்கு ஒரே நாளில் 4 பதக்கங்கள்..

ஐ.சி.சி., சேர்மன் ஆகிறார் ஜெய் ஷா..

  • by Authour

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சேர்மனாக, 2020 முதல் கிரெக் பார்கிலே (நியூசி.,) உள்ளார். இவரது 2வது கட்ட பதவிக்காலம், வரும் நவம்பர் மாதம் முடிகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியில் நீடிக்க மறுத்துவிட்டார்.… Read More »ஐ.சி.சி., சேர்மன் ஆகிறார் ஜெய் ஷா..

ஐபிஎல் ஏலம்…..ரோகித்தை ரூ.50 கோடிக்கு வாங்க போட்டி

உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்  ரோகித் சர்மாவுக்கு இப்போது கிரிக்கெட்டில் மவுசு கூடி உள்ளது. அதே நேரத்தில் ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடும் மும்பை அணி நிர்வாகம் ரோகித்தை கண்டுகொள்ளவில்லை.… Read More »ஐபிஎல் ஏலம்…..ரோகித்தை ரூ.50 கோடிக்கு வாங்க போட்டி

கடினமான காலத்தில் ஆதரவளித்த டோனிக்கு நன்றி…ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளார்/டெல்லியைச் சேர்ந்த அவர் 2010-ம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி ஆரம்பக்… Read More »கடினமான காலத்தில் ஆதரவளித்த டோனிக்கு நன்றி…ஷிகர் தவான்

பாரா த்ரோபால் போட்டி,,,,, கோவையில் அக்.2ல் தொடக்கம்

கோவையில் இரண்டாவது மாநில தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி  தொடங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கத்தின் தலைவர் சரண்,ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் பிரேம் குமார்,மற்றும்… Read More »பாரா த்ரோபால் போட்டி,,,,, கோவையில் அக்.2ல் தொடக்கம்

கிரிக்கெட்…. ரோகித், கோலி, அஸ்வினுக்கு விருது

  • by Authour

மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் உலக கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த முக்கிய வீரர்களுக்கு  சியாட்  விருதுகள் வழங்கப்பட்டன.   கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த சர்வதேச… Read More »கிரிக்கெட்…. ரோகித், கோலி, அஸ்வினுக்கு விருது

திருச்சி ஒலிம்பிக் வீராங்கனை சுபாவுக்கு வரவேற்பு

  • by Authour

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில்  திருச்சி  திருவெறும்பூரைச் சேர்ந்த தடகள வீராங்கனை சுபா வெங்கடேசனும்  400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றார்.  போட்டியில் அவர் வெற்றி வாய்ப்பை… Read More »திருச்சி ஒலிம்பிக் வீராங்கனை சுபாவுக்கு வரவேற்பு

காலம் கைகொடுக்கவில்லை…..மவுனத்தை கலைத்தார் வினேஷ் போகத்

  • by Authour

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய  மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்,  ஒலிம்பிக் கமிட்டியின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தார். அங்கும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த… Read More »காலம் கைகொடுக்கவில்லை…..மவுனத்தை கலைத்தார் வினேஷ் போகத்

வெள்ளிபதக்கம் கோரிய……வினேஷ் போகத் மனு தள்ளுபடி…..

  • by Authour

பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட  இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று… Read More »வெள்ளிபதக்கம் கோரிய……வினேஷ் போகத் மனு தள்ளுபடி…..

வினேஷ் போகத் வழக்கில்…. நாளை மறுநாள் தீர்ப்பு

  • by Authour

50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் மோத இருந்த நிலையில் 100 கிராம் எடை கூடியதால், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு தேர்வு தீர்ப்பாயத்தை… Read More »வினேஷ் போகத் வழக்கில்…. நாளை மறுநாள் தீர்ப்பு

வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்குமா? இன்று தீர்ப்பு

  • by Authour

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்  பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அவர்  அரைஇறுதி போட்டியில் அபாராக வென்றார். இறுதிப்போட்டியில் போகத், அமெரிக்க வீராங்கனையுடன் மோத இருந்த நிலையில் போகத் எடை 100 கிராம்… Read More »வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்குமா? இன்று தீர்ப்பு

2024ஒலிம்பிக்……. பதக்கத்தில் இந்தியா பின்னடைவு…..பி.டி. உஷா பதவிக்கு ஆபத்து

  • by Authour

2020ல் ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது. அதில் இந்தியாவின்  சார்பில் 124 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.  இதில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அத்துடன்,… Read More »2024ஒலிம்பிக்……. பதக்கத்தில் இந்தியா பின்னடைவு…..பி.டி. உஷா பதவிக்கு ஆபத்து

ஒலிம்பிக் நிறைவு…….பதக்கப்பட்டியலில் முதலிடம் …. அமெரிக்காவில் அடுத்த ஒலிம்பிக்

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் 26-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.   தொடக்க விழா… Read More »ஒலிம்பிக் நிறைவு…….பதக்கப்பட்டியலில் முதலிடம் …. அமெரிக்காவில் அடுத்த ஒலிம்பிக்

ஒலிம்பிக் மல்யுத்தம்.. இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்..

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தம் (ஆண்கள் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல்) போட்டியில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் செஹ்ராவத்,… Read More »ஒலிம்பிக் மல்யுத்தம்.. இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்..

ஓவர் அழகு உடம்புக்கு ஆகாது….. ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீராங்கனை

  • by Authour

என்ன விலை அழகே, …..சொன்ன விலைக்கு வாங்க வருவேன், ……விலை உயிர் என்றாலும் தருவேன் என அழகை போற்றிய தமிழ் பாடல் உண்டு. அதே பாடலில்  தினம் தினம் உனை நினைக்கிறேன்….. துரும்பென உடல்… Read More »ஓவர் அழகு உடம்புக்கு ஆகாது….. ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீராங்கனை

பாரீஸ் ஒலிம்பிக்.. வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா…

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.… Read More »பாரீஸ் ஒலிம்பிக்.. வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா…

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது…

பாரீஸ் ஓலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியுடன் விளையாடியது. இதில் இந்திய அணி 2-1… Read More »ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது…

ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கு இன்னொரு அதிர்ச்சி.. மல்யுத்த வீராங்கனையின் சகோதரி கைது..

  • by Authour

பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டதால், அவருக்குப் பதிலாக மகளிருக்கான 53 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை அண்டிம் பங்கல் கலந்து கொண்டார். நேற்று நடந்த காலிறுதி… Read More »ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கு இன்னொரு அதிர்ச்சி.. மல்யுத்த வீராங்கனையின் சகோதரி கைது..

வீர மகளே…வினேஷ் கலங்காதே…..வெள்ளிப்பதக்க மரியாதையுடன் வரவேற்பு…. அரியானா அறிவிப்பு

 பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில்,  இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்… Read More »வீர மகளே…வினேஷ் கலங்காதே…..வெள்ளிப்பதக்க மரியாதையுடன் வரவேற்பு…. அரியானா அறிவிப்பு

“இனி என்னிடம் போராட சக்தி இல்லை..” ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்..

  • by Authour

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த பைனலில், தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத், அனுமதிக்கப்பட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருந்ததால் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது தகுதி… Read More »“இனி என்னிடம் போராட சக்தி இல்லை..” ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்..

ஒலிம்பிக் ஈட்டி எறிதல்…… நீரஜ் சோப்ரா…. இறுதிப்போட்டிக்கு தகுதி

  • by Authour

பாரீசில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று   ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடந்தது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவும் பங்கேற்றார். அவர் 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து  இறுதிப்போட்டிக்கு தகுதி… Read More »ஒலிம்பிக் ஈட்டி எறிதல்…… நீரஜ் சோப்ரா…. இறுதிப்போட்டிக்கு தகுதி

ஒலிம்பிக் மல்யுத்தம்…… சீனாவை துவம்சம் செய்த இந்திய வீராங்கனை கால் இறுதிக்கு முன்னேற்றம்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இன்று மதியம் நடந்த  பெண்களுக்கான  50 கிலோ  எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில்,  இந்திய வீராங்கனை  வினேஷ் போகத், உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் … Read More »ஒலிம்பிக் மல்யுத்தம்…… சீனாவை துவம்சம் செய்த இந்திய வீராங்கனை கால் இறுதிக்கு முன்னேற்றம்

திருச்சி மாவட்ட தடகள போட்டி ……பெயர் பதிவுக்கு இன்று கடைசி நாள்

இளையோருக்கான திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் வரும் 9.8.2024 மற்றும் 10.8.2024 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி  அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. 8,10,12,14,16,18, 20. வயதுக்கான தடகள போட்டி 9.8.24 & மற்றும்… Read More »திருச்சி மாவட்ட தடகள போட்டி ……பெயர் பதிவுக்கு இன்று கடைசி நாள்

ஒலிம்பிக் ஹாக்கி……. அரை இறுதியில் இந்தியா-ஜெர்மனி இன்று மோதல்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் மட்டுமே பெற்றுள்ளன.  பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படப்ட  பல போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிர்ச்சி தோல்வி… Read More »ஒலிம்பிக் ஹாக்கி……. அரை இறுதியில் இந்தியா-ஜெர்மனி இன்று மோதல்

டி.என்.பி.எல். இறுதிப்போட்டி.. கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்…

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி மற்றும் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் நேற்று இரவு மோதின. இந்த போட்டி சென்னை – சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்… Read More »டி.என்.பி.எல். இறுதிப்போட்டி.. கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்…

ஒலிம்பிக் ஹாக்கி….. இந்தியா போராடி தோல்வி

ஒலிம்பிக்  ஹாக்கி போட்டியில் இன்று இந்தியா, பெல்ஜியம் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் பெல்ஜியம் 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்தியா எவ்வளவோ போராடியும் 1 கோல் மட்டுமே போட்டது.  ஏற்கனவே இந்தியா… Read More »ஒலிம்பிக் ஹாக்கி….. இந்தியா போராடி தோல்வி

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. இந்தியாவுக்கு 3வது பதக்கம்

  • by Authour

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் 177 பேர் கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.  இதுவரை 2  வெண்கல பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.  இரண்டும் துப்பாக்கி சுடுதல்… Read More »ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. இந்தியாவுக்கு 3வது பதக்கம்

7 மாத கர்ப்பிணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு

பிரான்ஸ்  தலைநகர்  பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.  ஒலிம்பிக் போட்டியில் 7 மாத கர்ப்பிணி ஒருவரும் பங்கேற்றுள்ளார்.  ஆச்சரியமான செய்தி தான். ஆனால் அது  தான் உண்மை. எகிப்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை… Read More »7 மாத கர்ப்பிணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு

ஒலிம்பிக்கில் முதலாவது பதக்கம்… துப்பாக்கி சுடுதலில் மனு பாகர் அசத்தல்..

பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு பைனலில் இந்தியாவின் மனு பாகர் பங்கேற்றார். இதில் சிறப்பாக விளையாடிய மனு பாகர், 221.7… Read More »ஒலிம்பிக்கில் முதலாவது பதக்கம்… துப்பாக்கி சுடுதலில் மனு பாகர் அசத்தல்..

பாரீஸ் ஒலிம்பிக்….. முதல் தங்கம் வென்றது சீனா

  • by Authour

33வது ஒலிம்பிக் போட்டி  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று தொடங்கியது. இன்று முதல் தனி நபர் போட்டிகள்  தொடங்கி நடந்து வருகிறது. இன்று  நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் சீனா, பாரீஸ் ஒலிம்பிக்கின் முதல்… Read More »பாரீஸ் ஒலிம்பிக்….. முதல் தங்கம் வென்றது சீனா

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. தமிழக வீராங்கனை ஏமாற்றம்

  • by Authour

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று  10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணி பங்கேற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் இணை தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது. மற்றொரு இந்திய… Read More »ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. தமிழக வீராங்கனை ஏமாற்றம்

ஒலிம்பிக்….. நதியில் நடந்த கண்கணவர் அணிவகுப்பு….தேசிய கொடி ஏந்தி வந்த சரத், சிந்து

  • by Authour

உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், பங்கேற்றுள்ளனர். இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு கண்கணவர் அணிவகுப்புடன் தொடக்க விழா நடந்தது. ஆகஸ்ட் 11ம் தேதி… Read More »ஒலிம்பிக்….. நதியில் நடந்த கண்கணவர் அணிவகுப்பு….தேசிய கொடி ஏந்தி வந்த சரத், சிந்து

ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம்…….10ஆயிரம் வீரர்கள் பாரீசில் குவிந்தனர்

33வது  ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர்  பாரிஸில்  நாளை  தொடங்குகிறது.  இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.  போட்டிகள்… Read More »ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம்…….10ஆயிரம் வீரர்கள் பாரீசில் குவிந்தனர்

இலங்கை செல்லும் இந்திய அணி தேர்வு…. காங். எம்.பி. விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  மூன்று  டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் பட்டியலை… Read More »இலங்கை செல்லும் இந்திய அணி தேர்வு…. காங். எம்.பி. விமர்சனம்

ஹர்திக் பாண்டியா- நடாஷா தம்பதி விவாகரத்து அறிவிப்பு…

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா – நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதியினர் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “4 ஆண்டுகள் இணைந்து… Read More »ஹர்திக் பாண்டியா- நடாஷா தம்பதி விவாகரத்து அறிவிப்பு…

9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்து வைத்த பெற்றோர்…

சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதா என்பவரை நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு மயிலாப்பூர் பகுதியில் கடந்த 10 ம் தேதி 9 வயது சிறுமிக்கும்… Read More »9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்து வைத்த பெற்றோர்…

யூரோ கோப்பை வென்று சாம்பியனானது ஸ்பெயின்..

 நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிபோட்டி நேற்று ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்றது. முதல் பாதி ஆட்ட நேரத்தில் சுமார் 70 சதவீதம் பந்தை தங்கள்… Read More »யூரோ கோப்பை வென்று சாம்பியனானது ஸ்பெயின்..

சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் பைனல்.. இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 9… Read More »சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் பைனல்.. இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்

26ம் தேதி பாரிஸ் ஒலிம்பிக் போட்டி…..முதன்முறையாக வீரர்கள் படகில் அணிவகுப்பு

33-வது ஒலிம்பிக் திருவிழா உலகின் மிக முக்கிய சுற்றுலா நகரமான பிரான்ஸ் நாட்டின்  தலைநகர் பாரிஸ் நகரில் வரும் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியை நடத்த பாரிஸ்… Read More »26ம் தேதி பாரிஸ் ஒலிம்பிக் போட்டி…..முதன்முறையாக வீரர்கள் படகில் அணிவகுப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் நடந்து முடிந்த டி-20 உலக கோப்பை தொடருடன் ஒய்வு பெற்றார். இதையடுத்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்.… Read More »இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்

கிரிக்கெட் ரூ.125 கோடிபரிசு….. யார், யாருக்கு எவ்வளவுதெரியுமா?

மேற்கு இந்திய தீவில் நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில்  தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதற்காக உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட்… Read More »கிரிக்கெட் ரூ.125 கோடிபரிசு….. யார், யாருக்கு எவ்வளவுதெரியுமா?

”இந்தியாவுக்கு பெருமை சேருங்கள்”: ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அட்வைஸ்..

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பதக்கம் வெல்ல வேண்டும்… Read More »”இந்தியாவுக்கு பெருமை சேருங்கள்”: ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அட்வைஸ்..

வெற்றிக்கோப்பையுடன் இந்தியா வந்தது கிரிக்கெட் அணி.. மும்பையில் கோலாகலம்.. படங்கள்..

வெஸ்ட் இண்டீசில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் பைனலில் (பார்படாஸ்) 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, உலக கோப்பை வென்றது. பார்படாசில் ஏற்பட்ட ‘பெரில்’ புயல் காரணமாக, இந்திய… Read More »வெற்றிக்கோப்பையுடன் இந்தியா வந்தது கிரிக்கெட் அணி.. மும்பையில் கோலாகலம்.. படங்கள்..

பாரீஸ் ஒலிம்பிக்சில் தமிழகத்தின் 5 பேர் உட்பட 27 தடகள வீரர்கள் பங்கேற்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கவுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தங்கம் வென்று வரலாறு படைத்த ஈட்டி எறிதல் வீரர்… Read More »பாரீஸ் ஒலிம்பிக்சில் தமிழகத்தின் 5 பேர் உட்பட 27 தடகள வீரர்கள் பங்கேற்பு

உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்திய 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை கைப்பற்றியது. இதன் இறுதிப்போட்டி பார்படாசில் நடைபெற்றது. கோப்பையை வென்று 2 தினங்களாகியும் இந்திய அணியினர் இன்னும்… Read More »உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் கம்பீர்?

டி20 உலக கோப்பையை வென்றதும் கேப்டன் ரோகித், வீரர்கள் கோலி், ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து  விலகுவதாக அறிவித்தனர். இந்தி்ய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் ஒப்பந்த காலமும் முடிவடைவதால்… Read More »இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் கம்பீர்?

ஆர்சிபி ஆலோசகர், பேட்டிங் பயிற்சியாளர் ஆனார்…. தினேஷ் கார்த்திக்

தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்  தினேஷ் கார்த்திக். 39 வயதான இவரை டிகே என அழைப்பார்கள்.  கடந்த  2004ல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்தியாவுக்காக  26  டெஸ்ட், 94 ஒருநாள், 60 டி20 போட்டிகளில் ஆடி… Read More »ஆர்சிபி ஆலோசகர், பேட்டிங் பயிற்சியாளர் ஆனார்…. தினேஷ் கார்த்திக்

டி20 கிரிக்கெட்.. ஜடேஜாவும் ஒய்வு அறிவிப்பு..

  • by Authour

டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வெற்றி பெற்று இந்தியா கோப்பையை வென்றது. இந்தபோட்டிகளில் விளையாடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் டி20 கிரிக்கெட் போட்டிகளில்… Read More »டி20 கிரிக்கெட்.. ஜடேஜாவும் ஒய்வு அறிவிப்பு..

ஹார்ட் பீட் எகிறிடுச்சு.. இந்திய அணிக்கு தோனி வாழ்த்து..

டி20 உலககோப்பையை வென்ற இந்திய அணிக்கு முன்னால் கேப்டன் தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு.. உலகக்கோப்பை சாம்பியன்ஸ் 2024.. என் இதயத்துடிப்பு எகிறிவிட்டது.. ஆனால்… Read More »ஹார்ட் பீட் எகிறிடுச்சு.. இந்திய அணிக்கு தோனி வாழ்த்து..

டி20 கிரிக்கெட்.. ரோகித், கோலி ஓய்வு..

  • by Authour

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. இந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்த கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதன்போது இதுவே… Read More »டி20 கிரிக்கெட்.. ரோகித், கோலி ஓய்வு..

டி-20 உலககோப்பை.. த்ரில் வெற்றியுடன் இந்தியா ‛சாம்பியன்’

 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸில் நடைபெற்றது.  முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான விராத் கோஹ்லி, ரோகித் சர்மா பவுண்டரிகள் அடித்து… Read More »டி-20 உலககோப்பை.. த்ரில் வெற்றியுடன் இந்தியா ‛சாம்பியன்’

டி20 உலக கோப்பை பைனலில் இன்று இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதல்..

அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர், இம்மாதம் 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. இந்த சுற்றின்… Read More »டி20 உலக கோப்பை பைனலில் இன்று இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதல்..

கோலி திறமையை இறுதிப்போட்டிக்கு சேமித்து வைத்திருக்கிறார்….. ரோஹித் கிண்டல்

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின்  சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விரோட் கோலி.  அவர் உலக கோப்பை ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக  ரோஹித்துடன்  களம் இறங்குகிறார். ஆனால் உலக கோப்பை போட்டியில் அவர் சோபிக்கவில்லை. நேற்று அரை… Read More »கோலி திறமையை இறுதிப்போட்டிக்கு சேமித்து வைத்திருக்கிறார்….. ரோஹித் கிண்டல்

டி20 கிரிக்கெட் உலககோப்பை.. இங்கிலாந்தை பழிதீர்த்து பைனலில் நுழைந்தது இந்தியா..

  • by Authour

வெஸ்ட் இண்டீசில் ‘டி-20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று கயானாவில் நடந்த அரையிறுதியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோதின. மழை காரணமாக ஒரு மணி நேரம், 20 நிமிடம்… Read More »டி20 கிரிக்கெட் உலககோப்பை.. இங்கிலாந்தை பழிதீர்த்து பைனலில் நுழைந்தது இந்தியா..

டி20 அரையிறுதி…. இந்தியா- இங்கி ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு

டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இந்தியா – இங்கிலாந்து  அணிகள் இதில் மோதுகிறது.  இந்த நிலையில் போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்பு  இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. போட்டி… Read More »டி20 அரையிறுதி…. இந்தியா- இங்கி ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு

டி20 உலக கோப்பை…. தென் ஆப்ரிக்காவுடன் இறுதிப்போட்டியில் மோதும் அணி எது?

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முதலில்  பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங்… Read More »டி20 உலக கோப்பை…. தென் ஆப்ரிக்காவுடன் இறுதிப்போட்டியில் மோதும் அணி எது?

ஆஸ்திரேலியா வீரர் வார்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் மூத்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ளார். டி20 உலகக் கோப்பை 2024 தொடங்குவதற்கு முன்பே தற்போது நடைபெற்று வரும் இந்தப் போட்டி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப்… Read More »ஆஸ்திரேலியா வீரர் வார்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..

ஆஸ்திரேலியாவை வெளியேற்றி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்..

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது. சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் ஆஸ்திரேலிய அணியை அரை இறுதி சுற்றுக்கு முன்னேற விடாமல் செய்ததோடு… Read More »ஆஸ்திரேலியாவை வெளியேற்றி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்..

வெளுத்தெடுத்த ரோகித்.. ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ குரூப்-1 சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. மேற்கு இந்தியத் தீவுகளின் செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ்… Read More »வெளுத்தெடுத்த ரோகித்.. ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஜிம்பாப்வேயில் டி 20 தொடர்.. கில் தலைமையிலான அணி அறிவிப்பு

  • by Authour

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணிஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான வீரர்களை  பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடரில்… Read More »ஜிம்பாப்வேயில் டி 20 தொடர்.. கில் தலைமையிலான அணி அறிவிப்பு

டி20 உலககோப்பை.. ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கன்..

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய… Read More »டி20 உலககோப்பை.. ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கன்..

டி20 உலககோப்பை… இந்தியாவின் வெற்றி தொடர்கிறது..

வெஸ்ட் இண்டீசின் நார்த் சவுண்டில் (ஆன்டிகுவா) நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இந்திய அணிக்கு… Read More »டி20 உலககோப்பை… இந்தியாவின் வெற்றி தொடர்கிறது..

‘சூப்பர்-8’ ல் ஆப்கனை வீழ்த்தியது இந்திய அணி

வெஸ்ட் இண்டீசின் பார்படாசில் (பிரிட்ஜ்டவுன்) உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்திய ‘லெவன்’ அணியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு… Read More »‘சூப்பர்-8’ ல் ஆப்கனை வீழ்த்தியது இந்திய அணி

ஒலிம்பிக்கில் கண்டிப்பாக பதக்கம் வெல்வேன்….. திருச்சி பிரித்விராஜ் பேட்டி

  • by Authour

பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி  சுடும் பிரிவில்  கலந்து கொள்ள திருச்சி வீரர்  பிரித்வி ராஜ் தொண்டைமான்  தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இது குறித்து  பிரித்வி ராஜ் கூறியதாவது: ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும்… Read More »ஒலிம்பிக்கில் கண்டிப்பாக பதக்கம் வெல்வேன்….. திருச்சி பிரித்விராஜ் பேட்டி

நியூசி கேப்டன் பொறுப்பு……..கேன் வில்லியம்சன் விலகல்

  • by Authour

நியூசிலாந்து  கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.33 வயதான இவர்  தற்பாது டி20 மற்றும் ஒருநாள் போட்டியின் கேப்டனாக இருக்கிறார்.  தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் உலக கோப்பை போட்டியில் நியூசி அணி  லீக்… Read More »நியூசி கேப்டன் பொறுப்பு……..கேன் வில்லியம்சன் விலகல்

ஒலிம்பிக் போட்டிக்கு திருச்சி பிரித்வி ராஜ் தகுதி…

  • by Authour

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த  துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்வி ராஜ்… Read More »ஒலிம்பிக் போட்டிக்கு திருச்சி பிரித்வி ராஜ் தகுதி…

ஆண்டிமடம்…. குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் குவித்த மாணவர்கள்…. உற்சாக வரவேற்பு

  • by Authour

தேசிய அளவில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டியில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 6 தங்க பதக்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளனர். வெற்றிப் பதக்கங்களோடு திரும்பிய… Read More »ஆண்டிமடம்…. குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் குவித்த மாணவர்கள்…. உற்சாக வரவேற்பு

அரியலூர் ……..சித்திரையில் பிறந்ததால் பேரனை கொன்ற தாத்தா கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து… Read More »அரியலூர் ……..சித்திரையில் பிறந்ததால் பேரனை கொன்ற தாத்தா கைது

தொடர் தோல்வி.. பாக்., கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் “கட்..”

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிராக தோல்வியும், கனடாவுக்கு எதிராக மட்டும் வெற்றியையும் பெற்று இரண்டு புள்ளிகளுடன் இருந்தது. இந்த நிலையில்… Read More »தொடர் தோல்வி.. பாக்., கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் “கட்..”

சிஎஸ்கேயின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?..

ஐபிஎல் தொடரின் வளர்ச்சி, ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அணிகளின் மதிப்பு உள்ளிட்டவை குறித்து ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. அதன் முடிவில் நடப்பாண்டில் மட்டும் ஐபிஎல் தொடர் 6.5 சதவிகிதம் வளர்ச்சி… Read More »சிஎஸ்கேயின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?..

உலக கோப்பை டி20…..சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா

  • by Authour

நியூயார்க் நாசோ மைதானத்தில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பையின் ஏ பிரிவில் 25-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. முதலில் பேட் செய்த அமெரிக்க… Read More »உலக கோப்பை டி20…..சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா

டி-20 உலக கோப்பை.. அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா..

  • by Authour

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற… Read More »டி-20 உலக கோப்பை.. அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா..

டி20 உலககோப்பை.. பாகிஸ்தானை வீழ்த்திது இந்திய அணி

  • by Authour

டி20 உலகக் கோப்பை தொடரின் 19-வது லீக் போட்டி இன்று நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய… Read More »டி20 உலககோப்பை.. பாகிஸ்தானை வீழ்த்திது இந்திய அணி

கோவையில்…..தேசிய கூடைப்பந்து போட்டி… 16 அணிகள் பங்கேற்பு

கோவையில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடரில் நாடு முழுவதிலும் இருந்து 16 அணிகள் பங்கேற்றுள்ளன. சி.ஆர்.ஐ – பம்ப் கோப்பைக்கான பெண்கள் பிரிவு மற்றும் நாச்சிமுத்து… Read More »கோவையில்…..தேசிய கூடைப்பந்து போட்டி… 16 அணிகள் பங்கேற்பு

உலக கோப்பை டி20….. பாகிஸ்தானை பந்தாடியது…. கத்துக்குட்டி அமெரிக்கா

 டி 20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடக்கிறது. 1ம் தேதி போட்டி தொடங்கியது. நேற்று வரை 11 ஆட்டங்கள் நடந்துள்ளது. டல்லாஸ் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில்… Read More »உலக கோப்பை டி20….. பாகிஸ்தானை பந்தாடியது…. கத்துக்குட்டி அமெரிக்கா

டி20 உலககோப்பை கிரிக்கெட். பாகிஸ்தானுக்கு “ஷாக்” கொடுத்த அமெரிக்கா..

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய நேரப்படி நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான், அறிமுக அணியான அமெரிக்காவுடன் விளையாடியது. டல்லாஸ் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற… Read More »டி20 உலககோப்பை கிரிக்கெட். பாகிஸ்தானுக்கு “ஷாக்” கொடுத்த அமெரிக்கா..

உலககோப்பை கிரிக்கெட்.. வெற்றியுடன் துவக்கியது இந்தியா.. ரோகித் அபாரம்

அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுன்டி மைதானத்தில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற… Read More »உலககோப்பை கிரிக்கெட்.. வெற்றியுடன் துவக்கியது இந்தியா.. ரோகித் அபாரம்

உலககோப்பை டி20 கிரிக்கெட் …. இந்தியா -பாக் போட்டிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்

டி20 உலக கோப்பை போட்டி வரும்1ம் தேதி அமெரிக்காவில் தொடங்குகிறது. இந்த போட்டியை அமெரிக்காவும், மேற்கு இந்திய தீவும் இணைந்து நடத்துகிறது. இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த… Read More »உலககோப்பை டி20 கிரிக்கெட் …. இந்தியா -பாக் போட்டிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்

சர்வதேச சிலம்பபோட்டி… திருச்சி மாணவி தங்கம் வென்று அசத்தல்…

சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி மலேசியாவில் கடந்த 3 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.… Read More »சர்வதேச சிலம்பபோட்டி… திருச்சி மாணவி தங்கம் வென்று அசத்தல்…

7 ஆண்டுகளாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் தொடரும் ராசி……….

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற  ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில்  டாஸ் வெல்லும் அணி  பேட்டிங்கைத்தான் தேர்வு செய்ய இருந்தது. அதன்படி … Read More »7 ஆண்டுகளாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் தொடரும் ராசி……….

சுருண்டது ஐதராபாத்.. கோப்பையை தட்டி தூக்கியது கொல்கத்தா..

கொல்கத்தா- ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்றிரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  முதலில் விளையாடிய ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா2… Read More »சுருண்டது ஐதராபாத்.. கோப்பையை தட்டி தூக்கியது கொல்கத்தா..

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் பதவி… நிபந்தனை விதிக்கும் கவுதம் காம்பீர்..

ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம்… Read More »இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் பதவி… நிபந்தனை விதிக்கும் கவுதம் காம்பீர்..

ஐபிஎல் டி20 சாம்பியன் யார்? இறுதி போட்டியில் இன்று ஐதராபாத் – கொல்கத்தா மோதல்..

ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனில் யார் சாம்பியன் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான இறுதிப் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில்… Read More »ஐபிஎல் டி20 சாம்பியன் யார்? இறுதி போட்டியில் இன்று ஐதராபாத் – கொல்கத்தா மோதல்..

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?

  இந்திய  கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). இந்த முறை வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க வாரியம் தீவிரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த… Read More »இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?

விடை பெற்றார் தினேஷ் கார்த்திக்

அகமதாபாத்தில்  நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல்  பிளேஆஃப் போட்டியில் தோல்விக்குப் பிறகு  அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான  டிகே என செல்லமாக அழைக்கப்படும் தினேஷ் கார்த்திக்  ஐபிஎல்லுக்கு விடைகொடுத்தார். இதை அறிவித்தபோது  அவரால்… Read More »விடை பெற்றார் தினேஷ் கார்த்திக்

பெங்களூரை விரட்டியது ராஜஸ்தான்.. ஆட்டம் போட்ட கோலி “கப்சிப்”

ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., ‘எலிமினேட்டர்’ போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பிடித்த ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ‘பீல்டிங்’ தேர்வு… Read More »பெங்களூரை விரட்டியது ராஜஸ்தான்.. ஆட்டம் போட்ட கோலி “கப்சிப்”

ஐபிஎல் எலிமினேட்டர்……ராஜஸ்தான்- பெங்களூரு இன்று மல்லுகட்டுகிறது

 ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ்… Read More »ஐபிஎல் எலிமினேட்டர்……ராஜஸ்தான்- பெங்களூரு இன்று மல்லுகட்டுகிறது

ஐபிஎல் இறுதி போட்டிக்கு செல்வது யார்? கொல்கத்தா-ஐதராபாத் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன்… Read More »ஐபிஎல் இறுதி போட்டிக்கு செல்வது யார்? கொல்கத்தா-ஐதராபாத் இன்று மோதல்

ஐபிஎல் …… பெங்களூரு அணி வெற்றி பெற…. கரூர் கோயிலில் தேங்காய் உடைத்து வேண்டுதல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கான போட்டி  இன்று இரவு  பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் … Read More »ஐபிஎல் …… பெங்களூரு அணி வெற்றி பெற…. கரூர் கோயிலில் தேங்காய் உடைத்து வேண்டுதல்

ஐபிஎல்…….பெங்களூருவில் இன்று என்ன நடக்கும்? கிரிக்கெட் ரசிர்கள் திக்….திக்….திக்……

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு… Read More »ஐபிஎல்…….பெங்களூருவில் இன்று என்ன நடக்கும்? கிரிக்கெட் ரசிர்கள் திக்….திக்….திக்……

சிஎஸ்கே- ஆர்சிபி போட்டி நாளை நடக்குமா?… மிரட்டும் மழை…

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் பிளேஆப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் 4வது அணி எது என்பதில் சிஎஸ்கே- ஆர்சிபி… Read More »சிஎஸ்கே- ஆர்சிபி போட்டி நாளை நடக்குமா?… மிரட்டும் மழை…

கோவையில்……ரத்தினம் கால்பந்தாட்ட கிளப் துவக்கம்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக, கோவை ஈச்சனாரி பகுதியில்,ரத்தினம் கல்வி குழுமத்தின் சார்பாக ஸ்போர்ட்ஸ் எக்செலன்ஸ் பிரத்யேக மையம் துவங்கப்பட்டது.இதற்கான துவக்க விழா ரத்தினம் தொழில் நுட்ப வளாகத்தில்… Read More »கோவையில்……ரத்தினம் கால்பந்தாட்ட கிளப் துவக்கம்

போட்டி முடிந்ததும் ரசிகர்கள் போக வேண்டாம்.. சிஎஸ்கே திடீர் சஸ்பென்ஸ்..

ஐபிஎல் போட்டிகளில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. முதலில் ராஜஸ்தான் அணி பேட்… Read More »போட்டி முடிந்ததும் ரசிகர்கள் போக வேண்டாம்.. சிஎஸ்கே திடீர் சஸ்பென்ஸ்..

ஐபிஎல்… மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு செல்லமுடியாது…… வெளியேற்றம்

-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு… Read More »ஐபிஎல்… மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு செல்லமுடியாது…… வெளியேற்றம்

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ……அரியலூர் மாணவி சர்வாணிகா….

ஐரோப்பிய நாடான அல்பேனியா (Albania)வில் 25-04-2024 முதல் 29-04-2024 வரை  உலக சதுரங்க சாம்பியன்ஷிப்( WORLD CADET RAPID CHESS CHAMPIONSHIP-2024) போட்டிகள்  நடைபெற்றது.  Under-10 Rapid பிரிவில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் யத்தை… Read More »உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ……அரியலூர் மாணவி சர்வாணிகா….

டி2டி உலக கோப்பை…. தமிழக வீரர்கள் புறக்கணிப்பு….. பத்ரிநாத் ஆவேசம்

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. tUk; (ஜூன்) 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்கின்றன.… Read More »டி2டி உலக கோப்பை…. தமிழக வீரர்கள் புறக்கணிப்பு….. பத்ரிநாத் ஆவேசம்

டி20 உலககோப்பை …. இந்திய அணி அறிவிப்பு…

  • by Authour

ஐஐசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்தியா அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஹர்திக்… Read More »டி20 உலககோப்பை …. இந்திய அணி அறிவிப்பு…

சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல..ரோஹித் தான்.! வில்லியம்சன் அதிரடி கருத்து.!

  • by Authour

ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் முழு ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய சூழலில் டி20 போட்டியில் இரட்டை சதம் என்பது வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் புரிகிறது. நடந்து வரும் இந்த ஐபிஎல் தொடரில் 277,… Read More »சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல..ரோஹித் தான்.! வில்லியம்சன் அதிரடி கருத்து.!

வேண்டா வெறுப்பாக வாங்கிய ஷஷாங்க் சிங்….. பஞ்சாபுக்கு வெற்றி தேடிதந்தார்

ஐதராபாத்தில்  நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அனி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி… Read More »வேண்டா வெறுப்பாக வாங்கிய ஷஷாங்க் சிங்….. பஞ்சாபுக்கு வெற்றி தேடிதந்தார்

ரோகித் அவுட்டை கொண்டாடிய……..சிஎஸ்கே ரசிகர் அடித்துக்கொலை

  • by Authour

ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் கடந்த 27-ந்தேதி நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு… Read More »ரோகித் அவுட்டை கொண்டாடிய……..சிஎஸ்கே ரசிகர் அடித்துக்கொலை

ஐபிஎல்…..சன் ரைசர்ஸ்….. சாதனை வெற்றி

17-வது ஐ.பி.எல். தொடர் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது லீக் ஆட்டத்தில் நேற்று முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும்… Read More »ஐபிஎல்…..சன் ரைசர்ஸ்….. சாதனை வெற்றி

ஐபிஎல் ….சென்னை ரசிகர்கள் ஆதரவு தமிழர்கள் நிறைந்த குஜராத்துக்கா, சிஎஸ்கேவுக்கா?

  • by Authour

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)  இரவு நடைபெறும் 7-வது… Read More »ஐபிஎல் ….சென்னை ரசிகர்கள் ஆதரவு தமிழர்கள் நிறைந்த குஜராத்துக்கா, சிஎஸ்கேவுக்கா?

ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் சிங்ஸ் வெற்றி…

கோலாகலமாக தொடங்கிய 17 வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்ளசி, பேட்டிங் தேர்வு செய்தார். கோலியுடன் இன்னிங்ஸை ஓப்பன் செய்த அவர், 23 பந்துகளில் 35… Read More »ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் சிங்ஸ் வெற்றி…

பாரீஸ் ஒலிம்பிக்…… தொடக்க விழாவில் … தேசியகொடி ஏந்தி செல்வார் தமிழக வீரர் சரத்கமல்

  • by Authour

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  வரும் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியஅணிக்கு டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் தலைமை… Read More »பாரீஸ் ஒலிம்பிக்…… தொடக்க விழாவில் … தேசியகொடி ஏந்தி செல்வார் தமிழக வீரர் சரத்கமல்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…… சென்னையில் இன்று தொடக்கம்

  • by Authour

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு… Read More »ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…… சென்னையில் இன்று தொடக்கம்

ஆட்டம் பாட்டத்துடன் ஐபிஎல் போட்டி 22ம் தேதி தொடக்கம்

  • by Authour

17-வது ஐ.பி.எல். தொடர் சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும்மோதுகின்றன. இதற்கான டிக்கெட்… Read More »ஆட்டம் பாட்டத்துடன் ஐபிஎல் போட்டி 22ம் தேதி தொடக்கம்

ரஞ்சி கோப்பை….42வது முறையாக வென்றது மும்பை

89-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை – விதர்பா அணிகள் மோதின. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்தபோட்டியில் டாஸ் வென்ற விதர்பா பந்து வீச்சை… Read More »ரஞ்சி கோப்பை….42வது முறையாக வென்றது மும்பை

தர்மசாலா டெஸ்ட்……இந்தியா அபார ஆட்டம்…. ரோகித், கில் சதம் விளாசினர்

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்துஇன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த… Read More »தர்மசாலா டெஸ்ட்……இந்தியா அபார ஆட்டம்…. ரோகித், கில் சதம் விளாசினர்

இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது…குல்தீப், அஸ்வின் அசத்தல் பந்து வீச்சு

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடிவு செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே 3-1க்கு  என்ற நிலையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இறுதி டெஸ்ட் போட்டி இன்று இமாச்சல பிரதேச… Read More »இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது…குல்தீப், அஸ்வின் அசத்தல் பந்து வீச்சு

பாஜகவில் இருந்து விலகும் கவுதம் கம்பீர்….

  • by Authour

கிரிக்கெட் தொடர்பான பொறுப்புகள் இருப்பதால் என்னை அரசியல் பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில்  ‘அரசியல் கடமையில் இருந்து விடுவிக்க வேண்டும்’ “கிரிக்கெட்… Read More »பாஜகவில் இருந்து விலகும் கவுதம் கம்பீர்….

ராஞ்சியில் வெற்றி……. டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

  • by Authour

5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட்  அணி இந்தியா வந்துள்ளது. ஏற்கனவே  ஐதராபாத், டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில்  விசாகப்பட்டினம், ராஜ்கோட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 2-1 என்ற  நிலையில்… Read More »ராஞ்சியில் வெற்றி……. டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

பெண்கள் பிரிமியர் லீக்…… பெங்களூருவில் இன்று தொடக்கம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போன்று பெண்களுக்கு பிரிமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது. மும்பையில் நடந்த முதலாவது போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை… Read More »பெண்கள் பிரிமியர் லீக்…… பெங்களூருவில் இன்று தொடக்கம்

15 நாட்களுக்கான ஐபிஎல் அட்டவணை….. இன்று வெளியாகிறது

  • by Authour

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்,  இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசனானது மார்ச் மாதம் இறுதியில்… Read More »15 நாட்களுக்கான ஐபிஎல் அட்டவணை….. இன்று வெளியாகிறது

இங்கிலாந்து எதிரான 3வது டெஸ்ட் இந்திய அணி இமாலய வெற்றி..

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும்… Read More »இங்கிலாந்து எதிரான 3வது டெஸ்ட் இந்திய அணி இமாலய வெற்றி..

ராஜ்கோட் டெஸ்ட்…. இங்கிலாந்து 319 ரன்களில் ஆல் அவுட்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 445 ரன்களுக்கு ஆல்  அவுட் ஆனது. கேப்டன்… Read More »ராஜ்கோட் டெஸ்ட்…. இங்கிலாந்து 319 ரன்களில் ஆல் அவுட்

ராஜ்கோட் 3வது டெஸ்ட்….. அஸ்வின் திடீர் விலகல்

  • by Authour

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ரோகித் மற்றும் ஜடேஜா ஆகியோரின் அபார சதத்தின் உதவியுடன் 445 ரன்கள்… Read More »ராஜ்கோட் 3வது டெஸ்ட்….. அஸ்வின் திடீர் விலகல்

இங்கி. டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 326 ரன் குவிப்பு… ரோகித், ஜடேஜா சதம்…

  • by Authour

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது .… Read More »இங்கி. டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 326 ரன் குவிப்பு… ரோகித், ஜடேஜா சதம்…

3வது டெஸ்ட்……. சதம் விளாசினார் ரோகித்

இந்தியா –  இங்கிலாந்து இடையேயான 3 வது டெஸ்ட்  குஜராத் மாநிலம் ராஜ்கோட் டில் இன்று காலை தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணி,  ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், முதலில்  பேட்டிங் … Read More »3வது டெஸ்ட்……. சதம் விளாசினார் ரோகித்

டிஎன்பிஎல் ஏலம்…. சாய்கிஷோர், சஞ்சய் யாதவ் தலா ரூ.22 லட்சத்துக்கு ஏலம்

  • by Authour

தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன், ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி வீரர்கள் ஏலம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 10… Read More »டிஎன்பிஎல் ஏலம்…. சாய்கிஷோர், சஞ்சய் யாதவ் தலா ரூ.22 லட்சத்துக்கு ஏலம்

2வது டெஸ்ட்….106 ரன் வித்தியாசம்….. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

  • by Authour

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில்… Read More »2வது டெஸ்ட்….106 ரன் வித்தியாசம்….. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

டெஸ்ட் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த உடும்பு..!

  • by Authour

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும்  மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த 2 அணிகளும் இடையே  நேற்று ஒரு போட்டி… Read More »டெஸ்ட் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த உடும்பு..!

டென்னிஸ் ஜாம்பவானுடன் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார்.  அங்கு விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்  பிரபல டென்னிஸ் ஜாம்பவான் செர்பியாவை சேர்ந்த  ஜோகோவிச்சை சந்தித்தார்.  ஜோகோவிச்  இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று  உலகின் நம்பர் 1… Read More »டென்னிஸ் ஜாம்பவானுடன் முதல்வர் ஸ்டாலின்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியாதோல்வி

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆல்… Read More »இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியாதோல்வி

ஆஸி., ஓபன் டென்னிஸ் போட்டி….பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன்…

  • by Authour

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவின் குயின் வென்ங்கை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சபலென்கா  வெற்றி பெற்றார்.

436 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்…

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்… Read More »436 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்…

முதல் டெஸ்ட்… இங்கிலாந்து 246க்கு ஆல் அவுட்…… இந்தியா அசத்தல் பந்து வீச்சு

  • by Authour

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5  டெஸ்ட்  போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில்  இன்று தொடங்கியது.   டாஸ் வென்ற… Read More »முதல் டெஸ்ட்… இங்கிலாந்து 246க்கு ஆல் அவுட்…… இந்தியா அசத்தல் பந்து வீச்சு

முதல் டெஸ்ட்……இந்திய பந்து வீச்சில்…. இங்கிலாந்து திணறல்

  • by Authour

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5  டெஸ்ட்  போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில்  இன்று தொடங்கியது.   டாஸ் வென்ற… Read More »முதல் டெஸ்ட்……இந்திய பந்து வீச்சில்…. இங்கிலாந்து திணறல்

இந்தியாவில் தான் போட்டி……தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் ஐபிஎல் அட்டவணை…..

  • by Authour

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 26-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் பொதுத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே வரவிருக்கும் சீசனுக்கான… Read More »இந்தியாவில் தான் போட்டி……தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் ஐபிஎல் அட்டவணை…..

பரபரப்பான டி20…….2வது சூப்பர் ஓவரில் ஆப்கனை வீழ்த்திய இந்தியா….. ரோகித்தின் சாதனைகள்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.… Read More »பரபரப்பான டி20…….2வது சூப்பர் ஓவரில் ஆப்கனை வீழ்த்திய இந்தியா….. ரோகித்தின் சாதனைகள்

என் வாழ்க்கை வரலாறு படமானால் இவர்தான் ஹீரோ…. யுவராஜ் சிங்…

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த யுவராஜ் சிங்  தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். இவர் 132 ஐபிஎல் ஆட்டங்களில்… Read More »என் வாழ்க்கை வரலாறு படமானால் இவர்தான் ஹீரோ…. யுவராஜ் சிங்…

சிறந்த கால்பந்து வீரர்…….அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தேர்வு

  • by Authour

உலக கால்பந்து சம்மேளனமான பிஃபாவின் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3-வது முறையாக இந்த விருதை மெஸ்ஸி பெறுகிறார். இந்த விருதுக்காக நடந்த வாக்கெடுப்பில் மெஸ்ஸி… Read More »சிறந்த கால்பந்து வீரர்…….அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தேர்வு

கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது….. ஜனாதிபதி வழங்கினார்

  • by Authour

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், பயிற்சியாளா்கள், பங்களிப்பாளா்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகள் அறிவித்து வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்,டில்லி குடியரசுத் தலைவா்… Read More »கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது….. ஜனாதிபதி வழங்கினார்

2வது டெஸ்ட்.. தெ.ஆப்ரிக்காவை எளிதாக வென்றது இந்தியா..

  • by Authour

தென் ஆப்ரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா  அணி வெற்றி பெற்ற நிலையில் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட்… Read More »2வது டெஸ்ட்.. தெ.ஆப்ரிக்காவை எளிதாக வென்றது இந்தியா..

இந்தியா-தென்.ஆப்ரிக்கா டெஸ்ட்.. ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்..

  • by Authour

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன்… Read More »இந்தியா-தென்.ஆப்ரிக்கா டெஸ்ட்.. ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்..

1 நாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் …. வார்னர்

  • by Authour

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் (வயது 37). இவர் 161 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6 ஆயிரத்து 932 ரன்கள் குவித்துள்ளார். 111 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 ஆயிரத்து 695… Read More »1 நாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் …. வார்னர்

தென் ஆப்ரிக்காவுடன் ஒன்டே….. தொடரை கைப்பற்றியது இந்தியா

  • by Authour

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில் நேற்று 3-வது… Read More »தென் ஆப்ரிக்காவுடன் ஒன்டே….. தொடரை கைப்பற்றியது இந்தியா

சிஎஸ்கேவில் விளையாடப்போவது மகிழ்ச்சி…. ரச்சின் ரவீந்திரா பேட்டி

  • by Authour

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது.  இதில் 10 அணிகள்  பங்கேற்கிறது.  இந்த ஏலத்தில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர்… Read More »சிஎஸ்கேவில் விளையாடப்போவது மகிழ்ச்சி…. ரச்சின் ரவீந்திரா பேட்டி

என்னடா கிரிக்கெட் ஏலம்?….. நல்ல வீரர்களை யாரும் வாங்கலியே…. ரசிகர்கள் ஆதங்கம்

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 10 அணிகளிலும் கழற்றி விடப்பட்ட மற்றும் விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை… Read More »என்னடா கிரிக்கெட் ஏலம்?….. நல்ல வீரர்களை யாரும் வாங்கலியே…. ரசிகர்கள் ஆதங்கம்

ஐபிஎல் ஏலம்…… ஆஸ்திரேலிய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம்… மிட்செல் ரூ.24.75 கோடி

  • by Authour

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது.  வரும் ஆண்டு  மார்ச் மாதம்  ஐபிஎல் போட்டி தொடங்கப்படும் என தெரிகிறது. இந்த போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான  ஐபிஎல் ஏலம் இன்று துபாயில்  நடைபெற்று வருகிறது.ஐபிஎல்… Read More »ஐபிஎல் ஏலம்…… ஆஸ்திரேலிய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம்… மிட்செல் ரூ.24.75 கோடி

ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு ஏலம்…. சன்ரைசர்ஸ் தூக்கியது

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது.  வரும் ஆண்டு  மார்ச் மாதம்  ஐபிஎல் போட்டி தொடங்கப்படும் என தெரிகிறது. இந்த போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான  ஐபிஎல் ஏலம் இன்று துபாயில்  நடைபெற்று வருகிறது.ஐபிஎல்… Read More »ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு ஏலம்…. சன்ரைசர்ஸ் தூக்கியது

முதல் ஒரு நாள் கிரிக்கெட்… தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா அபாரம்…

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து… Read More »முதல் ஒரு நாள் கிரிக்கெட்… தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா அபாரம்…

தென் ஆப்ரிக்கா டி 20…. இந்தியா சமன் செய்தது……

  • by Authour

இந்தியா- ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்… Read More »தென் ஆப்ரிக்கா டி 20…. இந்தியா சமன் செய்தது……

கேலோ இந்தியா விளையாட்டு…. திருச்சியில் வீரர், வீராங்கனைகள் தேர்வு

  • by Authour

தமிழ்நாடு அரசின் சார்பாக கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் (Khelo India Youth Games) 2023 ஜனவரி மாதம் 19.1.2024 முதல் 31.1.2024 வரை நடைபெறுகிறது.  இதற்கான வீரர், வீராங்கனைகள்  தேர்வு போட்டிகள் சென்னையில்… Read More »கேலோ இந்தியா விளையாட்டு…. திருச்சியில் வீரர், வீராங்கனைகள் தேர்வு

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு…

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செ இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3… Read More »தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு…

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்…. திராவிட் தொடருவார்….

  • by Authour

இந்திய அணியின் பயிற்சியாளராக 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு அவரை பி.சி.சி.ஐ ஒப்பந்தம் செய்தது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியோடு ராகுல் டிராவிட்டின்… Read More »இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்…. திராவிட் தொடருவார்….

2வது டி-20 போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா…

  • by Authour

ஆஸ்திரேலியாவுடனான டி-20 தொடரின் 2வது போட்டி நேற்று கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா… Read More »2வது டி-20 போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா…

17வது ஐபிஎல்…சிஎஸ்கே 8 வீரர்களை விடுவிப்பு…டோனி ஆடுவது உறுதியானது…

  • by Authour

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ள டோனி தலைமையிலான சிஎஸ்கே விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை இன்று பிற்பகல் வெளியிட்டது. ஜேமீசன்,… Read More »17வது ஐபிஎல்…சிஎஸ்கே 8 வீரர்களை விடுவிப்பு…டோனி ஆடுவது உறுதியானது…

சூர்யகுமார், இஷான் அசத்தல்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல்ஆட்டம் நேற்றிரவு இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு… Read More »சூர்யகுமார், இஷான் அசத்தல்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..

விவிஎஸ் லட்சுமணன்… இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆகிறார்

  • by Authour

உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக… Read More »விவிஎஸ் லட்சுமணன்… இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆகிறார்

டோனி வீட்டில் ரெய்னாவுக்கு விருந்து…..

  • by Authour

இந்திய அணியின் கேப்டனாக டோனிசெயல்பட்ட போது, அணியின் தவிர்க்க முடியாத வீரராக ரெய்னா விளையாடினார். பல்வேறு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு ரெய்னா காரணமாக இருந்துள்ளார். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி… Read More »டோனி வீட்டில் ரெய்னாவுக்கு விருந்து…..

இந்தியா-ஆஸி. டி20…… இன்று இரவு தொடக்கம்

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது… Read More »இந்தியா-ஆஸி. டி20…… இன்று இரவு தொடக்கம்

பல்கலை மாணவிகளுக்கான கோ கோ போட்டி…..பாலகன் சரஸ்வதி கல்லூரியில் கோலாகலம்

  • by Authour

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்களுக்கான கோ – கோ போட்டி, முக்கூடல்  பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில்  2 நாட்கள் நடைபெற்றது.… Read More »பல்கலை மாணவிகளுக்கான கோ கோ போட்டி…..பாலகன் சரஸ்வதி கல்லூரியில் கோலாகலம்

இந்தியா தோல்வி…. உடல்நலம் பாதிக்கப்பட்ட ஷமியின் தாயார்

  • by Authour

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி  கடந்த 19ம் தேதி நடந்தது. இந்திய அணியில்  வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இடம் பெற்றிருந்தார். இவரும் தன் பங்குக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த… Read More »இந்தியா தோல்வி…. உடல்நலம் பாதிக்கப்பட்ட ஷமியின் தாயார்

உலக கோப்பை இறுதி போட்டி… கபில்தேவ் அழைக்கப்படாதது ஏன்?

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடந்தது. இதில்  இந்த போட்டியின் அம்பாசிடர் என்ற வகையில்  சச்சின் டெண்டுல்கர் அழைக்கப்பட்டார். மேடையில் அவர்  பரிசுகளும் வழங்கினார். ஆனால் இந்திய அணியை முதன் முதலில்… Read More »உலக கோப்பை இறுதி போட்டி… கபில்தேவ் அழைக்கப்படாதது ஏன்?

இந்திய அணி தோல்வியால்…. இதயம் நொறுங்கியது…. அஸ்வின்

உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இதைத்தொடர்ந்து  இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தமிழ்நாட்டை சேர்ந்த அஸ்வின் தனது எக்ஸ் வலைத்தள பதவில் கூறியிருப்பதாவது: இதயம் நொறுங்கியது. இந்த தொடரில் அணியில்… Read More »இந்திய அணி தோல்வியால்…. இதயம் நொறுங்கியது…. அஸ்வின்

உலக கோப்பைக்கு …..ஆஸ்திரேலிய வீரர் கொடுத்த மரியாதை…ரசிகர்கள் கொதிப்பு

  • by Authour

13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி  இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதமாக நடந்து வந்தது. நேற்று குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில்  நடந்த இறுதிப்போட்டியில்,  ஆஸ்திரேலியா , இந்தியா மோதின. 100 கோடி இந்திய கிரிக்கெட் … Read More »உலக கோப்பைக்கு …..ஆஸ்திரேலிய வீரர் கொடுத்த மரியாதை…ரசிகர்கள் கொதிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி….100 கோடி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது

  • by Authour

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்த ஆண்டு இந்தியா நடத்தியது. கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில்  முதல் போட்டி நடந்தது..  இறுதிப்போட்டியும் நேற்று  அகமதாபாத்தில் உள்ள… Read More »உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி….100 கோடி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை நிறுத்த வேண்டும்… காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்…

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் இந்த போட்டியை நிறுத்தும்படி காலிஸ்தானிய பயங்கரவாதி மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவை அடிப்படையாக… Read More »உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை நிறுத்த வேண்டும்… காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்…

ஷமியை நினைச்சா தான் பயமா இருக்கு…ஆஸி.,கேப்டன்….

  • by Authour

இந்திய அணி அனைத்து தரப்பிலும் பலம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்… Read More »ஷமியை நினைச்சா தான் பயமா இருக்கு…ஆஸி.,கேப்டன்….

தென் ஆப்ரிக்கா திணறல்….. மழையால் பாதித்த ஆட்டம் தொடங்கியது

  • by Authour

தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது அரையிறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.  அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக… Read More »தென் ஆப்ரிக்கா திணறல்….. மழையால் பாதித்த ஆட்டம் தொடங்கியது

தென் ஆப்ரிக்கா 24 ரன்னில் 4 விக்கெட் இழந்து தடுமாற்றம் …… ஆஸி கொடுத்த அதிர்ச்சி

  • by Authour

உலககோப்பை  கிரிக்கெட்  முதல் அரையிறுதிப்போட்டி  நேற்று நடந்தது. இதில் நியூசிலாந்தை  வீழ்த்தி, இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.  இன்று கொல்கத்தாவில் 2வது அரையிறுதிப்போட்டி தொடங்கி உள்ளது.  டாஸ்வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதைத்தொடர்ந்து … Read More »தென் ஆப்ரிக்கா 24 ரன்னில் 4 விக்கெட் இழந்து தடுமாற்றம் …… ஆஸி கொடுத்த அதிர்ச்சி

ஷமியின் அதிரடி தாக்குதலுக்கு வழக்கா?……. டில்லி, மும்பை போலீசார் ஜாலியான கலாய்ப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை சீட்டுக் கட்டுகள் போல சரித்த இந்திய அணியின் வேகப்பந்து… Read More »ஷமியின் அதிரடி தாக்குதலுக்கு வழக்கா?……. டில்லி, மும்பை போலீசார் ஜாலியான கலாய்ப்பு

உலக கோப்பை போட்டியில் 7 விக்கெட்… “சபாஷ் ஷமி”…

  • by Authour

உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 70 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி. இந்தப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார் ஷமி. அவருக்கு ஆட்ட நாயகன்… Read More »உலக கோப்பை போட்டியில் 7 விக்கெட்… “சபாஷ் ஷமி”…

70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி……

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நியூஸிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ரோகித் –… Read More »70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி……

ஸ்ரேயஸ் அபார சதம்.. கோலி சாதனைக்கு சச்சின் பாராட்டு

  • by Authour

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்திய அணி நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ரோகித் –… Read More »ஸ்ரேயஸ் அபார சதம்.. கோலி சாதனைக்கு சச்சின் பாராட்டு

உலக கோப்பை தொடரில் 50 சிக்சர் விளாசி ரோகித் சாதனை

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதிப்போட்டி மும்பையில் இன்று தொடங்கியது. இந்தியாவும், நியூசிலாந்தும் இன்று  மோதுகிறது. இந்த போட்டியில்  இந்திய கேப்டன் ரோகித் சர்மா, கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.  இதில் ரோகித்… Read More »உலக கோப்பை தொடரில் 50 சிக்சர் விளாசி ரோகித் சாதனை

கலக்கலாக ஆடிய ரோகித் 47 ரன்னில் அவுட்

  • by Authour

உலககோப்பை  கிரிக்கெட் அரையிறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று  மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இந்தியா, நியூசிலாந்து மோதும்  இந்த போட்டியில்   இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  கடந்த போட்டிகளில் விளையாடிய… Read More »கலக்கலாக ஆடிய ரோகித் 47 ரன்னில் அவுட்

உலக கோப்பை அரையிறுதி….. இந்தியா பேட்டிங்

  • by Authour

உலககோப்பை  கிரிக்கெட் அரையிறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று  மதியம் தொடங்கியது. இந்தியா, நியூசிலாந்து மோதும்  இந்த போட்டியில்   இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்கள்  இதில்… Read More »உலக கோப்பை அரையிறுதி….. இந்தியா பேட்டிங்

கிரிக்கெட்…..உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசு

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிப்போட்டி  இன்று தொடங்குகிறது. முதல் அரை இறுதிப்போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. நாளை கொல்கத்தாவில் 2வது அரைஇறுதிப்போட்டி நடக்கிறது. அரை இறுதிப்போட்டிகளில் மழை குறுக்கிட்டால்  போட்டி மறுநாள்… Read More »கிரிக்கெட்…..உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசு

கிரிக்கெட் அரையிறுதி…. வெற்றி யாருக்கு? ரோகித், வில்லியம்சன் என்ன சொல்கிறார்கள்

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.  இந்த முதலாவது  அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோத உள்ளன இந்த… Read More »கிரிக்கெட் அரையிறுதி…. வெற்றி யாருக்கு? ரோகித், வில்லியம்சன் என்ன சொல்கிறார்கள்

கிரிக்கெட்….. முதல் அரையிறுதி ஆட்டம் காண வரும் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்

  • by Authour

மும்பை வான்கடே மைதானத்தில்   நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத… Read More »கிரிக்கெட்….. முதல் அரையிறுதி ஆட்டம் காண வரும் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி… ஆப்கானிஸ் வீரர் ஓய்வு… ரசிகர்கள் அதிர்ச்சி..

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக். நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட இளம் வீரர்.… Read More »சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி… ஆப்கானிஸ் வீரர் ஓய்வு… ரசிகர்கள் அதிர்ச்சி..

உலக கோப்பை கிரிக்கெட்….நாளை முதல் அரையிறுதி….. வேகப்பந்து வீச்சாளர்கள் கையில் வெற்றிக்கனி

  • by Authour

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.… Read More »உலக கோப்பை கிரிக்கெட்….நாளை முதல் அரையிறுதி….. வேகப்பந்து வீச்சாளர்கள் கையில் வெற்றிக்கனி

இலங்கை கிரிக்கெட்டை அழித்து விட்டார் ஜெய்ஷா…. ரணதுங்கா சரமாரி குற்றச்சாட்டு

இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இந்தியா என்பதால் ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக… Read More »இலங்கை கிரிக்கெட்டை அழித்து விட்டார் ஜெய்ஷா…. ரணதுங்கா சரமாரி குற்றச்சாட்டு

உலக கோப்பை தொடர்…. கும்ப்ளே, யுவராஜ் சிங் சாதனையை முறியடித்தார் ஜடேஜா

  • by Authour

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா,… Read More »உலக கோப்பை தொடர்…. கும்ப்ளே, யுவராஜ் சிங் சாதனையை முறியடித்தார் ஜடேஜா

லீக்கில்…..தோல்வியே சந்திக்காத இந்திய அணி….. கோப்பையை வெல்லுமா?

13வது உலக கோப்பை போட்டி கடந்த மாதம்  5ம் தேதி இந்தியாவில் அகமதாபாத்தில் தொடங்கியது. உலகக்கோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவில்  நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா – நெதர்லாந்து… Read More »லீக்கில்…..தோல்வியே சந்திக்காத இந்திய அணி….. கோப்பையை வெல்லுமா?

37 பந்தில் 50 சிக்ஸ் அடிக்க முடியுமா? வெளியேறியது பாகிஸ்தான்.. ..

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா மைதானத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறுவதோடு, முதல் பேட்டிங் செய்யவில்லை என்றாலே… Read More »37 பந்தில் 50 சிக்ஸ் அடிக்க முடியுமா? வெளியேறியது பாகிஸ்தான்.. ..

கிரிக்கெட்… இப்படி நடந்தால்…..பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்  வரும் 12ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது.  அன்றைய தினம் இந்தியா- நெதர்லாந்து மோதும் கடைசி லீக் போட்டி   பெங்களூரில் நடக்கிறது. ஏற்கனவே இந்தியா அரை இறுதிக்கு தகுதி… Read More »கிரிக்கெட்… இப்படி நடந்தால்…..பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்

ஒருநாள் கிரிக்கெட்…..பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடம்…

  • by Authour

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்… Read More »ஒருநாள் கிரிக்கெட்…..பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடம்…

இலங்கை…… ரணதுங்கா தலைமையிலான கிரிக்கெட் வாரியத்துக்கு கோர்ட் தடை

  • by Authour

13-வது உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பங்கேற்றுள்ள இலங்கை அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 தோல்வி மற்றும் 2 வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. மேலும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில்… Read More »இலங்கை…… ரணதுங்கா தலைமையிலான கிரிக்கெட் வாரியத்துக்கு கோர்ட் தடை

கிரிக்கெட்…..உலக கோப்பை அரையிறுதி….. 4வது இடத்தை பிடிக்க கடும் போட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-வது அணியாக அரையிறுதிக்கு… Read More »கிரிக்கெட்…..உலக கோப்பை அரையிறுதி….. 4வது இடத்தை பிடிக்க கடும் போட்டி

ஆஸ்திரேலியாவை வெற்றி பெற செய்த “தனி ஒருவன்”… நொந்து போன ஆப்கானிஸ்தான்..

  • by Authour

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டி மும்பை – வான்கடே  மைதானத்தில் நேற்று நடந்தது.  டாஸ் வென்ற  ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 5 விக்கெட்கள்… Read More »ஆஸ்திரேலியாவை வெற்றி பெற செய்த “தனி ஒருவன்”… நொந்து போன ஆப்கானிஸ்தான்..

தீபாவளி பண்டிகை…பலகார வகைகள் தரமாக இருக்க வேண்டும்….அரியலூர் கலெக்டர்

  • by Authour

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, பலகார வகைகளின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திட, தயாரிப்பாளர் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் தீபாவளி… Read More »தீபாவளி பண்டிகை…பலகார வகைகள் தரமாக இருக்க வேண்டும்….அரியலூர் கலெக்டர்

டைம் அவுட் முறையில் விக்கெட் இழந்த இலங்கை வீரர் கொந்தளிப்பு….

  • by Authour

உலகக் கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேசமும் இலங்கை அணிகளும்  மோதின. இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றிபெற்றது. ஆனால், இந்தப் போட்டியில் இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்… Read More »டைம் அவுட் முறையில் விக்கெட் இழந்த இலங்கை வீரர் கொந்தளிப்பு….

பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் கிராண்ட் மாஸ்டர் ஆனார்

  • by Authour

பிரிட்டனில் நடைபெறும் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆா்.வைஷாலி சாம்பியன் பட்டத்தை வென்றார். மகளிா் பிரிவில்  நேற்று நடைபெற்ற 10-வது சுற்றில் அவா், சீனாவின் முன்னாள் மகளிா் உலக சாம்பியனான… Read More »பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் கிராண்ட் மாஸ்டர் ஆனார்

சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி.. ஜடேஜா சுழலில் சிக்கிய தென் ஆப்ரிக்கா..

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37-வது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் கொல்கத்தா நகரில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்… Read More »சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி.. ஜடேஜா சுழலில் சிக்கிய தென் ஆப்ரிக்கா..

உலக கோப்பை கிரிக்கெட்…. முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

  • by Authour

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி… Read More »உலக கோப்பை கிரிக்கெட்…. முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி…

  • by Authour

ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 33-ஆவது லீக் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. மும்பை… Read More »சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி…

உலக கோப்பை கிரிக்கெட் .. 6 வது தொடர் வெற்றியை ருசித்தது இந்தியா..

  • by Authour

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29-வது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்று லக்னோவில் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா 50… Read More »உலக கோப்பை கிரிக்கெட் .. 6 வது தொடர் வெற்றியை ருசித்தது இந்தியா..

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் 111 பதக்கங்களுடன் இந்தியா புதிய சாதனை…

  • by Authour

ஆசிய பாரா விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. போட்டியின் நிறைவு நாளான நேற்று மட்டும் இந்தியா 12 பதக்கங்களை வென்றது. இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக… Read More »பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் 111 பதக்கங்களுடன் இந்தியா புதிய சாதனை…

உலக கோப்பை கிரிக்கெட்… நியூசி.க்கு எதிராக ஆஸி. த்ரில் வெற்றி…

  • by Authour

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… நியூசி.க்கு எதிராக ஆஸி. த்ரில் வெற்றி…

உலக கோப்பை கிரிக்கெட்……..ஆஸ்திரேலியா சாதனை வெற்றி….

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்  நேற்று  டில்லியில்  நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து, டேவிட் வார்னர்,… Read More »உலக கோப்பை கிரிக்கெட்……..ஆஸ்திரேலியா சாதனை வெற்றி….

ஆப்கானிஸ்தானுடன் தோல்வி ஏன்? பாக். கேப்டன் பாபர் அசாம் பேட்டி

  • by Authour

சென்னையில் நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை,  ஆப்கானிஸ்தான் வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து … Read More »ஆப்கானிஸ்தானுடன் தோல்வி ஏன்? பாக். கேப்டன் பாபர் அசாம் பேட்டி

உலக கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்…

  • by Authour

நடப்பு உலகக் கோப்பை தொடரின் 22-வது லீக் போட்டியில்  ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உள்ளது.  ஆப்கானிஸ்தான். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த வாரம் டெல்லியில்… Read More »உலக கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்…

இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் பிஷன் சிங் பேடி காலமானார்..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் 1967 முதல் 1979 வரை இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். இதில், 22 ஆட்டங்களுக்கு பிஷன் இந்திய… Read More »இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் பிஷன் சிங் பேடி காலமானார்..

பிணங்களில் வெடிகுண்டுகளை வைத்த ஹமாஸ் தீவிரவாதிகள்…..

  • by Authour

இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக… Read More »பிணங்களில் வெடிகுண்டுகளை வைத்த ஹமாஸ் தீவிரவாதிகள்…..

பாரா ஆசியப்போட்டி….. இந்திய வீரர்கள் சைலேஷ், மாரியப்பன்…. தங்கம், வெள்ளி அசத்தல்

  • by Authour

ஆசிய  பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவினங ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று நடைப்பெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் சைலேஷ் குமார் தங்கப்பதக்கம், மாரியப்பன் தங்கவேலு… Read More »பாரா ஆசியப்போட்டி….. இந்திய வீரர்கள் சைலேஷ், மாரியப்பன்…. தங்கம், வெள்ளி அசத்தல்

உலக கோப்பை கிரிக்கெட்… நியூஸி.யை தோற்கடித்து.இந்தியா 5வது வெற்றி..

உலககோப்பை தொடரின் 21வது போட்டியில் நேற்று தர்மசாலாவில் நடைபெற்று போட்டியில் முதலில்பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 275 ரன்களை குவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்தியஅணியின் ரோகித் மற்றும் கில் கூட்டணி சிறப்பான துவக்கம்… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… நியூஸி.யை தோற்கடித்து.இந்தியா 5வது வெற்றி..

இந்தியா- நியூசிலாந்து மோதல்.. முதல் தோல்வி யாருக்கு..?

  • by Authour

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் 4லும் வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை… Read More »இந்தியா- நியூசிலாந்து மோதல்.. முதல் தோல்வி யாருக்கு..?

உலக கோப்பை கிரிக்கெட்… நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை முதல் வெற்றி…

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் லக்னோவில் இன்று நடைபெற்ற 19-வது லீக்கில் நெதர்லாந்து-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் அபார பந்துவீச்சால் நெதர்லாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை முதல் வெற்றி…

உலக கோப்பை கிரிக்கெட்… ஆஸி.,யிடம் பாகிஸ்தான் தோல்வி…

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் போட்டியில் நேற்று நடந்த பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற  போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… ஆஸி.,யிடம் பாகிஸ்தான் தோல்வி…

வார்னர், மார்ஷ் சதம்… ஆஸி. 367 ரன் குவிப்பு…

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் இன்று நடைப்பெற்று வரும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக… Read More »வார்னர், மார்ஷ் சதம்… ஆஸி. 367 ரன் குவிப்பு…

தென் ஆப்பிரிக்காவிற்கு அதிர்ச்சியை கொடுத்து 38 ரன்களில் வெற்றி பெற்ற நெதர்லாந்து..

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை 38 ரன்களில் வீழ்த்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது நெதர்லாந்து அணி. கடந்த 15-ம் தேதி இங்கிலாந்து அணியை ஆப்கன் அணி  தோற்கடித்த… Read More »தென் ஆப்பிரிக்காவிற்கு அதிர்ச்சியை கொடுத்து 38 ரன்களில் வெற்றி பெற்ற நெதர்லாந்து..

ஆஸி. அபார பந்து வீச்சு… 209 ரன்னில் சுருண்ட இலங்கை…

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்று வரும் 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை… Read More »ஆஸி. அபார பந்து வீச்சு… 209 ரன்னில் சுருண்ட இலங்கை…

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு

  • by Authour

மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு  ஐஓசி தலைவர் தாமஸ் பாக் தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் 2028  லாஸ்… Read More »2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்த ஆப்கானிஸ்தான்…

உலகக் கோப்பைத் தொடரின் 13-வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. புதுடெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான்… Read More »இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்த ஆப்கானிஸ்தான்…

இந்திய பந்து வீச்சில் பாகிஸ்தான் சுருண்டது..

  • by Authour

உலககோப்பையின் முக்கிய லீக் போட்டி இன்று குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.  பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக… Read More »இந்திய பந்து வீச்சில் பாகிஸ்தான் சுருண்டது..

உலக கோப்பை… நியூசி.க்கு 246 ரன் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்…

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று சென்னையில் நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் ஆடி வருகின்றன. டாசில் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது.… Read More »உலக கோப்பை… நியூசி.க்கு 246 ரன் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்…

ஆஸ்திரேலியாவுக்கு என்னாச்சு? 2 போட்டியிலும் மோசமான தோல்வி…. தெ.ஆ. சூப்பர்

 ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா மோதியது. டாஸ் வென்ற ஆஸி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுமையுடன் விளையாடி முதல்… Read More »ஆஸ்திரேலியாவுக்கு என்னாச்சு? 2 போட்டியிலும் மோசமான தோல்வி…. தெ.ஆ. சூப்பர்

தென் ஆப்ரிக்காவிடமும் தோல்வி.. இந்த முறை ஆஸ்திரேலியா தேறுமா?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 10-வது போட்டியில் நேற்றைய தினம் ஆஸ்திரேலியா-  தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு… Read More »தென் ஆப்ரிக்காவிடமும் தோல்வி.. இந்த முறை ஆஸ்திரேலியா தேறுமா?

உலக கோப்பை… ஆஸி.க்கு 312 ரன் இலக்கு நிர்ணயித்த தெ.ஆப்ரிக்கா…

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை… Read More »உலக கோப்பை… ஆஸி.க்கு 312 ரன் இலக்கு நிர்ணயித்த தெ.ஆப்ரிக்கா…

இந்தியா-பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட்…..நேரில் பார்க்க ரஜினி ஆமதாபாத் பயணம்

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு… Read More »இந்தியா-பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட்…..நேரில் பார்க்க ரஜினி ஆமதாபாத் பயணம்

உலக கோப்பை……ரோகித் சாதனையுடன்….. ஆப்கனை சுருட்டியது இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டில்லி  அருண் ஜெட்லி மைதானத்தில்  இந்தியா_ஆப்கானிஸ்தான்  அணிகள் மோதின.  டாஸ்வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. நான்கு பவுண்டரிகளுடன் சிறப்பாக துவக்கம் கொடுத்த ஆப்கன் வீரர் இப்ராஹிம்… Read More »உலக கோப்பை……ரோகித் சாதனையுடன்….. ஆப்கனை சுருட்டியது இந்தியா

உலக கோப்பை… இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கன்…

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆப்கானிஸ்தான்… Read More »உலக கோப்பை… இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கன்…

இன்றைய போட்டியில் நீக்கம்…. அஸ்வின் செய்த தவறு என்ன? கவாஸ்கர் கேள்வி

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு… Read More »இன்றைய போட்டியில் நீக்கம்…. அஸ்வின் செய்த தவறு என்ன? கவாஸ்கர் கேள்வி

இலங்கையை வென்று பாகிஸ்தான் அபாரம்…

ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று உலககோப்பை 8  வது  போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின.  இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில்… Read More »இலங்கையை வென்று பாகிஸ்தான் அபாரம்…

மெண்டிஸ், சமரவிக்ரமா அதிரடி சதம்… பாகிஸ்தானுக்கு 345 ரன் இலக்கு நிர்ணயித்த இலங்கை…

  • by Authour

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. டாசில் வென்ற இலங்கை அணி முதலில்… Read More »மெண்டிஸ், சமரவிக்ரமா அதிரடி சதம்… பாகிஸ்தானுக்கு 345 ரன் இலக்கு நிர்ணயித்த இலங்கை…

ஆப்கன் நிலநடுக்கம்… பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஷித்கான் உதவி

  • by Authour

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், உலகக்கோப்பை தொடரில் தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்கவுள்ளதாக… Read More »ஆப்கன் நிலநடுக்கம்… பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஷித்கான் உதவி

ஆசிய ஆக்கியில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு அறிவிப்பு

19-வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த மாதம் 23-ந்தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியது. 45 நாடுகளை சேர்ந்த 12,407 வீரர், வீராங்கனைகள் 40 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் 661 வீரர்களும்… Read More »ஆசிய ஆக்கியில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு அறிவிப்பு

ராகுல், கோலி பொறுப்பான ஆட்டம்… இந்தியா வெற்றி கணக்கை தொடங்கியது

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில்  ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.  சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. … Read More »ராகுல், கோலி பொறுப்பான ஆட்டம்… இந்தியா வெற்றி கணக்கை தொடங்கியது

உலக கோப்பை… 199 ரன்னில் ஆஸி.யை சுருட்டிய இந்தியா…

  • by Authour

ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின்… Read More »உலக கோப்பை… 199 ரன்னில் ஆஸி.யை சுருட்டிய இந்தியா…

இலங்கை பந்து வீச்சை துவம்சம் (438 ரன்) செய்த தெ.ஆப்ரிக்கா…3 பேர் சதமடித்து அசத்தல்…

  • by Authour

உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. டெல்லியில் இன்று நடந்த 4-வது போட்டியில் இலங்கை, தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை… Read More »இலங்கை பந்து வீச்சை துவம்சம் (438 ரன்) செய்த தெ.ஆப்ரிக்கா…3 பேர் சதமடித்து அசத்தல்…

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்று சாதனை படைக்கிறது இந்தியா…

  • by Authour

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியனான ஜப்பானை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 5-1… Read More »ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்று சாதனை படைக்கிறது இந்தியா…

உலக கோப்பை கிரிக்கெட்… நெதர்லாந்துக்கு வெற்றி இலக்காக 287 ரன்கள் நிர்ணயித்தது பாகிஸ்தான்…

  • by Authour

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நேற்று துவங்கியது. ஐதராபாத்தில் இன்று நடக்கும் 2-வது லீக்கில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… நெதர்லாந்துக்கு வெற்றி இலக்காக 287 ரன்கள் நிர்ணயித்தது பாகிஸ்தான்…

ஆசியப்போட்டி…. கிரிக்கெட், கபடியில் இந்தியாவுக்கு தங்கபதக்க வாய்ப்பு

45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. 8ம் தேதியுடன் போட்டி நிறைவு பெறுகிறது.  13-வது நாளான நேற்று மட்டும் இந்தியா… Read More »ஆசியப்போட்டி…. கிரிக்கெட், கபடியில் இந்தியாவுக்கு தங்கபதக்க வாய்ப்பு

சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல்…

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், இந்திய வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே வரும் 8ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் பங்கேற்பது… Read More »சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல்…

உலக கோப்பை…..9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்தை பழிதீர்த்தது நியூசி

உலகக்கோப்பை 2023 போட்டித்தொடரின் முதல் போட்டி நேற்று  பிற்பகல் ஆமதாபாத்தில் தொடங்கியது. நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து… Read More »உலக கோப்பை…..9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்தை பழிதீர்த்தது நியூசி

உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது…. இங்கிலாந்து நிதான ஆட்டம்

உலகக்கோப்பை கிரிக்கெட்  போட்டி  ஆமதாபாத்தில் இன்று மதியம் தொடங்கியது.  முன்னதாக  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உலக கோப்பையுடன்  கிரிக்கெட் மைதானத்தில் வலம் வந்தார்.  அதைத்தொடர்ந்து  டாஸ் போடப்பட்டது. தொடக்க ஆட்டத்தில் டாஸ் வென்ற… Read More »உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது…. இங்கிலாந்து நிதான ஆட்டம்

ஆசியப்போட்டி…20வது தங்கத்தை வென்றது இந்தியா… தமிழக வீராங்கனை அசத்தல்

  • by Authour

சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப்போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று  காலை நடந்த  ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில்  இந்திய ஜோடி மலேசியாவை  2-0 என்ற  நேர் செட்டில்  வென்று தங்கப்பதக்கம் … Read More »ஆசியப்போட்டி…20வது தங்கத்தை வென்றது இந்தியா… தமிழக வீராங்கனை அசத்தல்

ஆசியப்போட்டி…. இதுவரை 19 தங்கம் வென்றது இந்தியா

  • by Authour

சீனாவின் ஹாங்சோ நகரில்  19வது ஆசியப்போட்டி நடந்து வருகிறது.  இன்று நடந்த பெண்கள் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இந்த போட்டியில்  இன்று காலை வரை இந்தியா 19 தங்கம், 31 வெள்ளி,… Read More »ஆசியப்போட்டி…. இதுவரை 19 தங்கம் வென்றது இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட்… கூகுள் அளித்த கவுரவம்

50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி  இன்று ஆமதாபாத்தில் தொடங்குகிறது.  மொத்தம் 10 அணிகள் இதில் மோதுகிறது. நவம்பர் 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிக்கு 100… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… கூகுள் அளித்த கவுரவம்

உலககோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்…..ஆமதாபாத் களைகட்டியது

  • by Authour

13வது ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்   இந்தியாவில் இன்று (5-ம் தேதி) தொடங்குகிறது.தொடக்க நாளான இன்று இங்கிலாந்து–நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு… Read More »உலககோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்…..ஆமதாபாத் களைகட்டியது

உலக கோப்பை கிரிக்கெட்… சென்னை வந்த இந்திய அணிக்கு வரவேற்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி  நாளை மாலை குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் தொடங்குகிறது. வரும் 8ம் தேதி  சென்னையில்  இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் போட்டி நடக்கிறது.  இதற்காக இன்று காலை  இந்திய வீரர்கள்  ரோகித் சர்மா… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… சென்னை வந்த இந்திய அணிக்கு வரவேற்பு

உலக கோப்பை கிரிக்கெட்….. நாளை தொடங்குகிறது

  • by Authour

உலகம் முழுவதும் உள்ள 100 கோடிக்கும் அதிகமான கிரிக்கெட்  தீவிர ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 13வது ஐசிசி உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர்  நாளை (வியாழன்) தொடங்குகிறது. நவம்பர் 19ம்தேதி வரை… Read More »உலக கோப்பை கிரிக்கெட்….. நாளை தொடங்குகிறது

ஆசியப்போட்டி… வில்வித்தையில் இந்தியா தங்கம்…. இதுவரை 16தங்கம்

  • by Authour

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா, ஓஜஸ் பிரவீன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த பதக்கத்தின்… Read More »ஆசியப்போட்டி… வில்வித்தையில் இந்தியா தங்கம்…. இதுவரை 16தங்கம்

ஆசிய போட்டி வில்வித்தை….இந்திய வீரர்கள் மோதும் இறுதிப்போட்டி

  • by Authour

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது.  7வது நாளான இன்று வில்வித்தையில் இந்தியாவுக்கு  தங்கம், வெள்ளி பதக்கங்கள் உறுதியாகியுள்ளது. . இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா, பிரவீன் ஓஜாஸ் ஆகியோர்… Read More »ஆசிய போட்டி வில்வித்தை….இந்திய வீரர்கள் மோதும் இறுதிப்போட்டி

ஆசியப்போட்டி….. பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 4ம் இடம்

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 7-வது நாளான இன்று ஆசிய விளையாட்டு போட்டியில்  காலை 9.40… Read More »ஆசியப்போட்டி….. பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 4ம் இடம்

உலககோப்பை கிரிக்கெட்…. பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

  • by Authour

இந்தியா, பாகிஸ்தான்  உள்பட  10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இதையொட்டி அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி… Read More »உலககோப்பை கிரிக்கெட்…. பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

ராஜ்கோட் கிரிக்கெட்…. ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம்  சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.   டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. டேவிட் வார்னர் –… Read More »ராஜ்கோட் கிரிக்கெட்…. ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

ஆசியப்போட்டி….. ஆடவர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 6வது தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது. ஸ்கீட் கலப்பு குழு ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தகுதி சுற்றில் இருந்து தொடர்ந்து, இந்திய அணி அதிரடியாக… Read More »ஆசியப்போட்டி….. ஆடவர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 6வது தங்கம்

இந்தியாவுக்கு எதிராக 3வது ஒன்டே… ஆஸி. 352 ரன்கள் குவிப்பு…

  • by Authour

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்த வருகிறது. ஏற்கவே 2 போட்டிகளில் இந்தியா வென்றுள்ள நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத்… Read More »இந்தியாவுக்கு எதிராக 3வது ஒன்டே… ஆஸி. 352 ரன்கள் குவிப்பு…

ஆசிய விளையாட்டு… இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்வு…

  • by Authour

சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடந்த வுஷூ பெண்கள் 60 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்தியா – வியட்நாம் மோதின. இப்போட்டியில் வியட்நாம் வீராங்கனையை 2-0 என்ற புள்ளி… Read More »ஆசிய விளையாட்டு… இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்வு…

ராஜ்கோட் 3வது ஒன்டே…… ஆஸ்திரேலியா ரன் குவிப்பு

  • by Authour

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த… Read More »ராஜ்கோட் 3வது ஒன்டே…… ஆஸ்திரேலியா ரன் குவிப்பு

துப்பாக்கி சுடுதல்…. இந்தியாவுக்கு 5வது தங்கம் வென்றார் சிப்ட் கவுர்

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில்… Read More »துப்பாக்கி சுடுதல்…. இந்தியாவுக்கு 5வது தங்கம் வென்றார் சிப்ட் கவுர்

ஆசிய போட்டி…. இந்தியாவுக்கு இதுவரை 4 தங்கம்

  • by Authour

19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில்  ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.  45 நாடுகள் பங்கேற்றுள்ளன. இன்று நடைபெற்ற 5வது நாள் போட்டியில், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர்,… Read More »ஆசிய போட்டி…. இந்தியாவுக்கு இதுவரை 4 தங்கம்

ஆசிய போட்டி…. இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்…. மகளிர் கிரிகெட் அணி அசத்தல்

சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது.  இன்று காலை நடந்த  துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது. இந்த நிலையில் இன்று   பெண்கள் கிரிக்கெட்(டி20) இறுதிப்போட்டி நடந்தது.… Read More »ஆசிய போட்டி…. இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்…. மகளிர் கிரிகெட் அணி அசத்தல்

ஆஸியுடன் ஒன்டே தொடரை வென்றது இந்தியா

  • by Authour

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர்… Read More »ஆஸியுடன் ஒன்டே தொடரை வென்றது இந்தியா

ஆஸி.க்கு எதிராக இந்தியா 399 ரன் குவிப்பு… கில், ஸ்ரேயஸ் அய்யர் சதம்…

  • by Authour

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இந்தூரில் இன்று நடந்தது. முதலில் இந்தியா… Read More »ஆஸி.க்கு எதிராக இந்தியா 399 ரன் குவிப்பு… கில், ஸ்ரேயஸ் அய்யர் சதம்…

சவால்களை சந்திக்க விரும்புகிறேன்…. ஆஸியுடன் வெற்றி குறித்து ராகுல் பேட்டி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய… Read More »சவால்களை சந்திக்க விரும்புகிறேன்…. ஆஸியுடன் வெற்றி குறித்து ராகுல் பேட்டி

உலகக் கோப்பை கிரிக்கெட்…. முதல் பரிசு ரூ. 33 கோடி…

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் ரூ. 33 கோடி பரிசு என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரன்னர் அப் அணிக்கு சுமார் ரூ. 16 கோடி பரிசு . … Read More »உலகக் கோப்பை கிரிக்கெட்…. முதல் பரிசு ரூ. 33 கோடி…

ஐசிசி தரவரிசை…நம்பர் 1 பவுலர் சிராஜ்

  • by Authour

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.  இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில்… Read More »ஐசிசி தரவரிசை…நம்பர் 1 பவுலர் சிராஜ்

ஆசிய கோப்பை…..இலங்கை மோசமான தோல்வி… கேப்டன் தசுன் ஷனகா பதவி விலக முடிவு

நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50… Read More »ஆசிய கோப்பை…..இலங்கை மோசமான தோல்வி… கேப்டன் தசுன் ஷனகா பதவி விலக முடிவு

உலக கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்பு….. ரோகித் சர்மா சூசகம்

ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி 8வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஏற்கனவே 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளிலும் கோப்பையை… Read More »உலக கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்பு….. ரோகித் சர்மா சூசகம்

இலங்கையை ஊதித்தள்ளி.. 8வது முறை ஆசிய கோப்பையை வென்றது இந்தியா..

  • by Authour

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,… Read More »இலங்கையை ஊதித்தள்ளி.. 8வது முறை ஆசிய கோப்பையை வென்றது இந்தியா..

ஆசிய கோப்பை சூப்பர் 4 கடைசி லீக்…. வங்க தேசத்திடம் இந்தியா தோல்வி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் நேற்று  நடந்த  கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய… Read More »ஆசிய கோப்பை சூப்பர் 4 கடைசி லீக்…. வங்க தேசத்திடம் இந்தியா தோல்வி

ஆசிய கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானை விரட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை…

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் சூப்பர்4 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில்… Read More »ஆசிய கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானை விரட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை…

ஆசிய கோப்பை….. இலங்கையை வீழ்த்தி….இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி

ஆசிய கோப்பைத் தொடரில்  சூப்பர் 4 சுற்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளில் வங்காளா தேச அணியைத் தவிர மற்ற மூன்று அணிகளான இந்தியா, பாகிஸ்தான்… Read More »ஆசிய கோப்பை….. இலங்கையை வீழ்த்தி….இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி

இலங்கை சுழலில் சிக்கிய இந்தியா… 213 ரன்னுக்கு ஆல்அவுட்…

  • by Authour

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- இலங்கை அணிகள் இன்று விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவின்… Read More »இலங்கை சுழலில் சிக்கிய இந்தியா… 213 ரன்னுக்கு ஆல்அவுட்…

ஆசிய கோப்பை……228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா

  • by Authour

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில்  நடந்து வருகிறது. சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய… Read More »ஆசிய கோப்பை……228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 356 ரன் குவிப்பு… கோலி, ராகுல் சதம்…

  • by Authour

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை, பாகிஸ்தானில் நடந்து வருகிறது. கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான்… Read More »பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 356 ரன் குவிப்பு… கோலி, ராகுல் சதம்…

ஆசிய கோப்பை…கொழும்பில் இன்றும் மழை…. இந்தியா-பாக் ஆட்டம் தாமதம்

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள்… Read More »ஆசிய கோப்பை…கொழும்பில் இன்றும் மழை…. இந்தியா-பாக் ஆட்டம் தாமதம்

பும்ரா குழந்தைக்கு பரிசு வழங்கிய பாக் வீரர் அப்ரிடி… வீடியோ வைரல்

  • by Authour

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கொழும்பில் நேற்று மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து இருந்த போது மழையால்… Read More »பும்ரா குழந்தைக்கு பரிசு வழங்கிய பாக் வீரர் அப்ரிடி… வீடியோ வைரல்

திருச்சி காவேரி மாரத்தானில் குளறுபடி…… பரிசு மறுக்கப்பட்டதால் வீரர் கண்ணீர்…

  • by Authour

திருச்சி காவேரி மருத்துவமனை திருச்சி மற்றும் CII மற்றும் YII இணைந்து 8வது முறையாக திருச்சியில் நேற்று காவேரி மாரத்தான் ஓட்டம்  நடத்தியது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த  இந்த மாரத்தான்… Read More »திருச்சி காவேரி மாரத்தானில் குளறுபடி…… பரிசு மறுக்கப்பட்டதால் வீரர் கண்ணீர்…

மழையால் நின்றுபோன இந்தியா-பாக் ஆட்டம்….. மீண்டும் இன்று நடக்கிறது

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு… Read More »மழையால் நின்றுபோன இந்தியா-பாக் ஆட்டம்….. மீண்டும் இன்று நடக்கிறது

உலக கோப்பை கிரிக்கெட்…. டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் … ஜெய்ஷா வழங்கினார்

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலக கோப்பை… Read More »உலக கோப்பை கிரிக்கெட்…. டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் … ஜெய்ஷா வழங்கினார்

ஆசிய கோப்பை …. தோல்வி அடைந்தாலும் ஆப்கன் அற்புதமான ஆட்டம்….

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 291 ரன்கள் குவித்தது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறுவதற்காக ஆப்கானிஸ்தான்… Read More »ஆசிய கோப்பை …. தோல்வி அடைந்தாலும் ஆப்கன் அற்புதமான ஆட்டம்….

டிராவிட்…..எனது பந்து வீச்சில் திணறுவார் … முரளிதரன் பகீர்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரரான இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து 800 என்ற பெயரில்  சினிமா  தயாரிக்கப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சைகளுக்கு… Read More »டிராவிட்…..எனது பந்து வீச்சில் திணறுவார் … முரளிதரன் பகீர்

உலககோப்பை கிரிக்கெட்…. இந்திய அணி அறிவிப்பு…. ரசிகர்கள் அதிருப்தி

  • by Authour

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம்… Read More »உலககோப்பை கிரிக்கெட்…. இந்திய அணி அறிவிப்பு…. ரசிகர்கள் அதிருப்தி

நேபாளத்துடன் விக்கெட் இழப்பின்றி வெற்றி……இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி

  • by Authour

ஆசிய கோப்பை தொடரில்  இலங்கை பல்லகெலெவில்  நேற்று இந்தியா-நேபாளம் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த ஆட்டத்தில்   வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிெபற… Read More »நேபாளத்துடன் விக்கெட் இழப்பின்றி வெற்றி……இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி

கிரிக்கெட் வீரர் கோலிக்கு பாகிஸ்தானில் மணல்சிற்பம்… வைரல்

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதில் பாகிஸ்தானில் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரை சிறப்பிக்கும் விதமாக பலுசிஸ்தான் பகுதியில் அவரது உருவத்தை மணலில் மணற்சிற்பமாக உருவாக்கி உள்ளனர்.… Read More »கிரிக்கெட் வீரர் கோலிக்கு பாகிஸ்தானில் மணல்சிற்பம்… வைரல்

ஆசிய கோப்பை கிரிக்கெட்… இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதியிலேயே நிறுத்தம்..

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.. இந்த நிலையில் தொடரின் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில்… Read More »ஆசிய கோப்பை கிரிக்கெட்… இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதியிலேயே நிறுத்தம்..

error: Content is protected !!