Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விளையாட்டு

பாகிஸ்தான் பாடகி கச்சேரியுடன்…. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடக்கவிழா

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும்… Read More »பாகிஸ்தான் பாடகி கச்சேரியுடன்…. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடக்கவிழா

ஆசிய கோப்பைகிரிக்கெட்…. பாக்-நேபாளம் இன்று மோதல் …

  • by Authour

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும்… Read More »ஆசிய கோப்பைகிரிக்கெட்…. பாக்-நேபாளம் இன்று மோதல் …

ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்…2 போட்டியில் ராகுல் விளையாட மாட்டார்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பாகிஸ்தானில் நடக்கிறது.… Read More »ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்…2 போட்டியில் ராகுல் விளையாட மாட்டார்

மரணம் என தவறான செய்தி……ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஸ்ட்ரீக் உயிருடன் இருக்கிறார்….

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக் நேற்று மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஸ்ட்ரீக் இறந்ததாக வெளியான தகவல் வதந்தி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருப்பதாக அவரே வாட்ஸ்அப்பில்… Read More »மரணம் என தவறான செய்தி……ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஸ்ட்ரீக் உயிருடன் இருக்கிறார்….

டென்னிஸ் வீராங்கனை…….செரீனாவுக்கு 2வது பெண் குழந்தை

டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் 1 நட்சத்திர வீராங்கனையான அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு டென்னிசிலிருந்து ஓய்வு அறிவித்தார். இவருக்கு ஏற்கெனவே 4 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அவருக்கு… Read More »டென்னிஸ் வீராங்கனை…….செரீனாவுக்கு 2வது பெண் குழந்தை

உலக செஸ் தொடர்….கார்ல்சன் உடல்நலம் பாதிப்பு….. பிரக்ஞானந்தா வெற்றி பெறுவாரா?

உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன், இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா ஆகியோர் மோதுகின்றனர். இரண்டு சுற்றுகள் கொண்ட இறுதிப்போட்டியின் முதல் சுற்று நேற்று… Read More »உலக செஸ் தொடர்….கார்ல்சன் உடல்நலம் பாதிப்பு….. பிரக்ஞானந்தா வெற்றி பெறுவாரா?

2011 உலக கோப்பை… ரோகித் தவிர்க்கப்பட்டது ஏன்?…. தேர்வுக்குழு உறுப்பினர் பகீர்

2011ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. சீனியர் வீரர்களையும், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின் போன்ற இளம் கிரிக்கெட் வீரர்களையும் வைத்து… Read More »2011 உலக கோப்பை… ரோகித் தவிர்க்கப்பட்டது ஏன்?…. தேர்வுக்குழு உறுப்பினர் பகீர்

தேர்தல் ஆணைய தேசிய அடையாளமாக சச்சின்…

தேர்தல் ஆணையம் சச்சின் டெண்டுல்கர் இடையே நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.  தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை … Read More »தேர்தல் ஆணைய தேசிய அடையாளமாக சச்சின்…

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி .. கார்ல்செனை இன்று எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா…

  • by Authour

10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வருகிறது. இதில் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானா காருவானாவை சந்தித்தார்.… Read More »உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி .. கார்ல்செனை இன்று எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா…

ஆசிய கிரிக்கெட்….. இந்திய அணி அறிவிப்பு…. தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு மறுப்பு

  • by Authour

ஆசியக் கோப்பை 2023 பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வரும் 30ம் தேதி தொடங்குகிறது.  போட்டிகள் செப்டம்பர் 17  வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியாக இருக்கும், அனைத்து போட்டிகளும்… Read More »ஆசிய கிரிக்கெட்….. இந்திய அணி அறிவிப்பு…. தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு மறுப்பு

ராக்கெத்லான்- கோவை அண்ணன், தங்கை 4 தங்கம் உள்பட 8 பதக்கம் வென்று சாதனை

‘டேபிள் டென்னிஸ், ஸ்குவாஸ், லான் டென்னிஸ் மற்றும் இறகுபந்து ஆகிய நான்கு விளையாட்டுகளையும் உள்ளடக்கிய ராக்கெத்லான் உலக சாம்பியன்ஷிப் – 2023ம் ஆண்டுக்கான போட்டி லண்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்தியா… Read More »ராக்கெத்லான்- கோவை அண்ணன், தங்கை 4 தங்கம் உள்பட 8 பதக்கம் வென்று சாதனை

டி20….. தொடரை வென்ற மேற்கு இந்திய தீவு….9 வருடத்திற்கு பின் இந்தியா மோசமான தோல்வி

வெஸ்ட் இண்டீசுக்கு  எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு… Read More »டி20….. தொடரை வென்ற மேற்கு இந்திய தீவு….9 வருடத்திற்கு பின் இந்தியா மோசமான தோல்வி

சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்தியாவுக்கு 3வது இடம்…

  • by Authour

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன் கோப்பை தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில், இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி… Read More »சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்தியாவுக்கு 3வது இடம்…

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி…. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா…

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரைஇறுதிச் சுற்று ஆட்டத்தில், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும்… Read More »ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி…. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா…

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி… பாகிஸ்தானை விரட்டியடித்தது இந்தியா…

  • by Authour

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.… Read More »சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி… பாகிஸ்தானை விரட்டியடித்தது இந்தியா…

மேற்கு இந்திய தீவுடன் 3வது டி20… சூரியா அதிரடியில் இந்தியா அபார வெற்றி

  • by Authour

வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20  போட்டி நேற்று  நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில்… Read More »மேற்கு இந்திய தீவுடன் 3வது டி20… சூரியா அதிரடியில் இந்தியா அபார வெற்றி

இந்தியாவுடன் இன்று 3வது டி20….. தொடரை வெல்லுமா வெஸ்ட் இண்டீஸ்?

  • by Authour

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கயானாவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ்வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், இந்த… Read More »இந்தியாவுடன் இன்று 3வது டி20….. தொடரை வெல்லுமா வெஸ்ட் இண்டீஸ்?

மேற்கு இந்திய தீவு தொடர்……..2வது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும்,… Read More »மேற்கு இந்திய தீவு தொடர்……..2வது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி.. மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி…

7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான்,சீனா… Read More »ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி.. மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி…

உலக கோப்பை கிரிக்கெட்… அரைஇறுதிக்குள் நுழையும் 4 அணிகள் எவை?

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. உலகக்கோப்பையை வெல்ல பல்வேறு அணிகள் தற்போதே தங்கள் பயிற்சியை தொடங்கிவிட்டன.… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… அரைஇறுதிக்குள் நுழையும் 4 அணிகள் எவை?

ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் நியமனம்…

ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியாக வலம் வருகிறது பெங்களூரு அணி. ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த அணியின் பயிற்சியாளராக கடந்த 2019ம் ஆண்டு முதல்… Read More »ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் நியமனம்…

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி…. சென்னையில் இன்று தொடக்கம்

  • by Authour

ஆக்கி இந்தியா, தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.… Read More »ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி…. சென்னையில் இன்று தொடக்கம்

மேற்கு இந்திய தீவு ஒன்டே…. அபார வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட்… Read More »மேற்கு இந்திய தீவு ஒன்டே…. அபார வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா

தீக்குச்சிகள், மரக்கீற்றுடன் கோலியின் நிழல் ஓவியத்தை வரைந்த ரசிகர்… வீடியோ வைரல்..

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான ஷிந்து மவுரியா என்பவர் விராட் கோலியின் ஓவியத்தை கலை நுணுக்கத்துடன் கூடிய நிழல் உருவப்படமாக வரைந்துள்ளார்.  இந்த வீடியோவை அவர்… Read More »தீக்குச்சிகள், மரக்கீற்றுடன் கோலியின் நிழல் ஓவியத்தை வரைந்த ரசிகர்… வீடியோ வைரல்..

இந்திய வீரர்களை கெடுத்த ஐபிஎல்…. கபில்தேவ் குமுறல்

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணி வரும் நாட்களில் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாட உள்ளது. அதேவேளையில் இந்திய அணியில் முன்னணி வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப்… Read More »இந்திய வீரர்களை கெடுத்த ஐபிஎல்…. கபில்தேவ் குமுறல்

கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜடேஜா

பிரிட்ஜ்டவுன், இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ்… Read More »கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜடேஜா

உலக கோப்பை கிரிக்கெட்…இந்தியா-பாக் போட்டி தேதி மாற்றம்

இந்தியாவில் வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்ற இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை… Read More »உலக கோப்பை கிரிக்கெட்…இந்தியா-பாக் போட்டி தேதி மாற்றம்

உலக டெஸ்ட் தொடர்…புள்ளி பட்டியலில்…. 2வது இடத்தில் இந்தியா

  • by Authour

2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வரும் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தனது தொடக்க… Read More »உலக டெஸ்ட் தொடர்…புள்ளி பட்டியலில்…. 2வது இடத்தில் இந்தியா

மழையால் ஆட்டம் பாதிப்பு……மே.இ.தீவு- இந்தியா 2வது டெஸ்ட் டிரா

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 438 ரன்களும்,… Read More »மழையால் ஆட்டம் பாதிப்பு……மே.இ.தீவு- இந்தியா 2வது டெஸ்ட் டிரா

சூர்யாவைப்போல….360 டிகிரி கிரிக்கெட் வீரராக விரும்புகிறேன்… பாக் வீரர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன். இவரது அதிரடி ஆட்டத்தை பார்த்து இந்தியாவின் மிஸ்டர் 360 வீரர் என அனைவராலும் அழைக்கப்படுகிறார். 2022ஆம் ஆண்டின்… Read More »சூர்யாவைப்போல….360 டிகிரி கிரிக்கெட் வீரராக விரும்புகிறேன்… பாக் வீரர் பேட்டி

விம்பிள்டன்…. ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன்..

  • by Authour

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்தது. இதில் நேற்று அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் கார்லஸ்… Read More »விம்பிள்டன்…. ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன்..

ஆசிய போட்டி ….. தங்கம் வெல்வதே இலக்கு…. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெறுகிறது. இதில் கிரிக்கெட்டும் ஒன்று. இந்த… Read More »ஆசிய போட்டி ….. தங்கம் வெல்வதே இலக்கு…. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்

அஸ்வின் சுழலில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்… இன்னிங்ஸ், 141ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி…

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்றது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இந்திய… Read More »அஸ்வின் சுழலில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்… இன்னிங்ஸ், 141ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி…

மே.இ.தீவு டெஸ்ட்……இந்தியா அபாரம்….. அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் சதம் விளாசினார்

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் டொமினிகாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ்… Read More »மே.இ.தீவு டெஸ்ட்……இந்தியா அபாரம்….. அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் சதம் விளாசினார்

கோவையில் மாவட்ட கைப்பந்து போட்டி…. சுகுணா குழும தலைவர் தொடங்கி வைத்தார்

  • by Authour

கோவையில் ஸ்ரீ ராமசாமி நாயுடு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.மூன்று நாட்கள் நடைபெற இதில்,கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை சேர்ந்த 120 பள்ளிகள் கலந்து… Read More »கோவையில் மாவட்ட கைப்பந்து போட்டி…. சுகுணா குழும தலைவர் தொடங்கி வைத்தார்

அஸ்வின் 700 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை

இந்திய கிரிக்கெட் அணி மேற்கு  வெஸ்ட் இண்டீஸ் சென்று உள்ளது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்ற நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து… Read More »அஸ்வின் 700 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட்…… இன்று தொடக்கம்

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட்… Read More »இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட்…… இன்று தொடக்கம்

கனடா ஓபன் பேட்மிண்டன்… இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன்…

  • by Authour

கனடா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கேல்கேரி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் லக்சயா சென்,… Read More »கனடா ஓபன் பேட்மிண்டன்… இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன்…

கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹல்…விவாகரத்து?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹல். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக  திகழ்கிறார். இவர் கடந்த 2020 ம் ஆண்டு பிரபல நடன இயக்குனர்… Read More »கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹல்…விவாகரத்து?

தியான அறையில், ‘ அது‘க்கு இடமில்லை….. விம்பிள்டன் நிர்வாகம் எச்சரிக்கை

இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் நடைபெறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விம்பிள்டன் டென்னிஸ் மிக கவுரவமிக்கதாக கருதப்படுகிறது. இந்த போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக உலக ரசிகர்கள், தலைவர்கள் வருவதுண்டு. விம்பிள்டன்… Read More »தியான அறையில், ‘ அது‘க்கு இடமில்லை….. விம்பிள்டன் நிர்வாகம் எச்சரிக்கை

100 டெஸ்ட்க்கு பிறகு நாதன் லயன் இல்லாமல் களம் இறங்கும் ஆஸி.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. இதன் 2-வது நாள் ஆட்டத்தில் பீல்டிங்கின் போது ஆஸ்திரேலிய அணியின் பிரதான சுழற்பந்து… Read More »100 டெஸ்ட்க்கு பிறகு நாதன் லயன் இல்லாமல் களம் இறங்கும் ஆஸி.

விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடக்கம்….ஒற்றையர் சாம்பியனுக்கு பரிசு ரூ.24.5 கோடி

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதாக மதிப்பிடப்படும்  விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில்… Read More »விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடக்கம்….ஒற்றையர் சாம்பியனுக்கு பரிசு ரூ.24.5 கோடி

உலகக்கோப்பை கிரிக்கெட்.. இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் விளையாடாது..

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே,… Read More »உலகக்கோப்பை கிரிக்கெட்.. இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் விளையாடாது..

இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராகிறார் அஜித் அகர்கர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக ராஜினாமா செய்தார். இதனால் பிசிசிஐ பிப்ரவரி 2023 முதல் ஆண்கள் அணிக்கான தேர்வுக்குழு … Read More »இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராகிறார் அஜித் அகர்கர்

மே.இந்திய தீவு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…. ருதுராஜ்க்கு வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்ப்யன்ஷிப் தோல்விக்கு… Read More »மே.இந்திய தீவு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…. ருதுராஜ்க்கு வாய்ப்பு

ஆஷஸ் முதல் டெஸ்ட்…. ஆஸ்திரேலியோ வெற்றி

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8… Read More »ஆஷஸ் முதல் டெஸ்ட்…. ஆஸ்திரேலியோ வெற்றி

ஆஷஸ் தொடர்…. 393 ரன் குவித்த இங்கிலாந்து டிக்ளேர்

  • by Authour

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டு பாரம்பரியமிக்க ஆஷஸ் யுத்தத்தில் முதலாவது டெஸ்ட் பர்மிங்காமில் நேற்று தொடங்கியது.… Read More »ஆஷஸ் தொடர்…. 393 ரன் குவித்த இங்கிலாந்து டிக்ளேர்

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் ஆட விரும்பினேன்…. மனம் திறந்தார் அஸ்வின்

கடந்த வாரம் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியில் அஸ்வினுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் ஆட விரும்பினேன்…. மனம் திறந்தார் அஸ்வின்

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர்….. இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.  இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இந்த போட்டி இன்று தொடங்குகிறது. ஆஷஸ் என்பது இவ்விரு… Read More »வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர்….. இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

அஸ்வினை ஏன் சேர்க்கவில்லை….இந்திய அணியை துளைத்தெடுக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 5 நாட்கள் நடந்தது. இதில் இந்தியாவும், அஸ்திரேலியாவும் மோதின. இதில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணி மோசமான… Read More »அஸ்வினை ஏன் சேர்க்கவில்லை….இந்திய அணியை துளைத்தெடுக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்

டிஎன்பிஎல் கிரிக்கெட்…. கோவையில் இன்று தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நகரத்தில் உள்ள வீரர்கள் மட்டுமின்றி, கிராமப்புற அளவிலான திறமையான… Read More »டிஎன்பிஎல் கிரிக்கெட்…. கோவையில் இன்று தொடக்கம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்…காஸ்பர் ரூட் இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்….

நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் 2வதாக  நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்கள்… Read More »பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்…காஸ்பர் ரூட் இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்….

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா 296 ரன்னுக்கு ஆல்அவுட்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில்… Read More »டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா 296 ரன்னுக்கு ஆல்அவுட்…

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி ….. டிரா செய்யுமா இந்தியா?

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று  முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில்… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி ….. டிரா செய்யுமா இந்தியா?

டெஸ்ட் கிரிக்கெட்… ஆஸி. 469 ரன்னுக்கு ஆல்அவுட்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும்,… Read More »டெஸ்ட் கிரிக்கெட்… ஆஸி. 469 ரன்னுக்கு ஆல்அவுட்…

உலக சாம்பியன் டெஸ்ட்…..ஆஸி 5விக்கெட்டுக்கு 376 ரன்கள் குவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய… Read More »உலக சாம்பியன் டெஸ்ட்…..ஆஸி 5விக்கெட்டுக்கு 376 ரன்கள் குவிப்பு

அஸ்வினை சேர்க்காதது ஆச்சரியமாக உள்ளது…ரிக்கிபான்டிங் கருத்து

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் அனுபவ வீரரும், நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை.… Read More »அஸ்வினை சேர்க்காதது ஆச்சரியமாக உள்ளது…ரிக்கிபான்டிங் கருத்து

இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்த ஆஸி….. 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து… Read More »இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்த ஆஸி….. 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்…. சிராஜ் பந்தில் டக் அவுட் ஆனார் கவாஜா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில்… Read More »உலக டெஸ்ட் சாம்பியன்…. சிராஜ் பந்தில் டக் அவுட் ஆனார் கவாஜா

உலக டெஸ்ட் சாம்பியன்……ஒடிசா விபத்துக்கு இரங்கல்…கருப்பு பட்டை அணிந்த வீரர்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில்… Read More »உலக டெஸ்ட் சாம்பியன்……ஒடிசா விபத்துக்கு இரங்கல்…கருப்பு பட்டை அணிந்த வீரர்கள்

உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்…. இன்று தொடக்கம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்…. இன்று தொடக்கம்

உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்….. வெற்றிபெறும் அணிக்கு ரூ.13.25கோடி பரிசு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.  இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.  இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்….. வெற்றிபெறும் அணிக்கு ரூ.13.25கோடி பரிசு

மல்யுத்த வீராங்கனைசாக்ஷி மாலிக்…… போராட்டத்தில் இருந்து விலகல்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்.  பாஜக எம்.பியான இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வீராங்கனைகள், வீரர்கள் கடந்த 4 மாதங்களாக போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு… Read More »மல்யுத்த வீராங்கனைசாக்ஷி மாலிக்…… போராட்டத்தில் இருந்து விலகல்

ஆச்சர்யம்…. ஆனால் உண்மை……பாகிஸ்தான் அணியில் விளையாடிய டெண்டுல்கர்

உலக  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் புகழ்பெற்ற பலருடன் விளையாடி உள்ளார். சச்சினால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பெருமை. சச்சின் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார் என்றால் யாருக்காவது நம்ப முடியுமா…?ஆனால் உண்மை. 1987ல்… Read More »ஆச்சர்யம்…. ஆனால் உண்மை……பாகிஸ்தான் அணியில் விளையாடிய டெண்டுல்கர்

கங்கையில் பதக்கங்களை வீச குவிந்த மல்யுத்த வீரர்களால் பரபரப்பு…

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »கங்கையில் பதக்கங்களை வீச குவிந்த மல்யுத்த வீரர்களால் பரபரப்பு…

வெற்றிக்கோப்பையுடன் சிஎஸ்கே வீரர்கள் சென்னை வந்தனர்… ரசிகர்கள் உற்சாக வரவேற்பு…

பதினாறாவது வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான… Read More »வெற்றிக்கோப்பையுடன் சிஎஸ்கே வீரர்கள் சென்னை வந்தனர்… ரசிகர்கள் உற்சாக வரவேற்பு…

கேட்ச் பிடிக்க தெரியல…ஆட்டோகிராபா? சாகரை கலாய்த்த டோனி… வீடியோ

6வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு டோனியிடம் வீரர்கள் ஆட்டோகிராப்… Read More »கேட்ச் பிடிக்க தெரியல…ஆட்டோகிராபா? சாகரை கலாய்த்த டோனி… வீடியோ

டிஎன்பிஎல் கிரிக்கெட்… ஜூன் 12ல் தொடக்கம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசன் வரும் ஜூன் 12 தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை நடைபெறுகிறது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கிறது கோவை, திண்டுக்கல்… Read More »டிஎன்பிஎல் கிரிக்கெட்… ஜூன் 12ல் தொடக்கம்

கோப்பையை வென்றது டோனிக்காக மட்டும் தான்…. ஜடேஜா நெகிழ்ச்சி டிவிட்….

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நேற்றைக்கு  ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற… Read More »கோப்பையை வென்றது டோனிக்காக மட்டும் தான்…. ஜடேஜா நெகிழ்ச்சி டிவிட்….

ஓட்டலில் குதூகல குத்தாட்டம் போட்ட சி.எஸ்.கே.வீரர்…. வீடியோ….

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் குஜராத்தை சாய்த்து 5-வது முறையாக மகுடம் சூடியது. சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட்… Read More »ஓட்டலில் குதூகல குத்தாட்டம் போட்ட சி.எஸ்.கே.வீரர்…. வீடியோ….

சென்னை- குஜராத் மோதல்…. சிறந்த இறுதிப்போட்டி….சுந்தர்பிச்சை வாழ்த்து

16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு பல்வேறு தரப்பினரும்… Read More »சென்னை- குஜராத் மோதல்…. சிறந்த இறுதிப்போட்டி….சுந்தர்பிச்சை வாழ்த்து

ஓய்வு எப்போது? டோனி பேட்டி

5வது முறையாக ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்றது. இந்த நிலையில்  டோனி எப்போது ஓய்வுபெறப்போகிறார் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு டோனி கூறியதாவது: மிகவும் உணர்வுப்பூரப்வமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள்… Read More »ஓய்வு எப்போது? டோனி பேட்டி

வெற்றியை டோனிக்கு அர்ப்பணிக்கிறேன்….. ஜடேஜா பேட்டி

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.  இதில் சென்னை அணி வென்றது.   சென்னை அணியின் வெற்றிக்கு காரணமான  ஜடேஜா, போட்டி முடிந்ததும்… Read More »வெற்றியை டோனிக்கு அர்ப்பணிக்கிறேன்….. ஜடேஜா பேட்டி

வெற்றிக்கனி பறித்த ஜடேஜா…. டோனி ஆனந்த கண்ணீர்…..

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.  இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் … Read More »வெற்றிக்கனி பறித்த ஜடேஜா…. டோனி ஆனந்த கண்ணீர்…..

டோனியிடம் தோற்றது மகிழ்ச்சி…. குஜராத் கேப்டன் பாண்டியா பேட்டி

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் – சென்னை அணிகள் மோதின.  5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.  போட்டிக்கு… Read More »டோனியிடம் தோற்றது மகிழ்ச்சி…. குஜராத் கேப்டன் பாண்டியா பேட்டி

வரலாற்று வெற்றியை தந்தார் ஜடேஜா…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் – சென்னை அணிகள் மோதின. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.… Read More »வரலாற்று வெற்றியை தந்தார் ஜடேஜா…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை அணி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் கொண்டாட்டத்தில் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும்,… Read More »5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை அணி

ஐபிஎல் இறுதிப்போட்டி…. இன்றும் மழை பெய்தால்….. குஜராத்துக்கே கோப்பை

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சும் ஆமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது.  ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டி…. இன்றும் மழை பெய்தால்….. குஜராத்துக்கே கோப்பை

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னையுடன் மோதும் குஜராத்…

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதி ஆட்டம் நாளை நடைபெறுகிறது. நேற்று நடந்த குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னையுடன் மோதும் குஜராத்…

உலக டெஸ்ட் சாம்பியன் அணிக்கு 1.6மில்லியன்டாலர் பரிசு

2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 7ம் தேதி இங்கிலாந்தில் உள்ள லணடன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ஜூன் 12ம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும்… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் அணிக்கு 1.6மில்லியன்டாலர் பரிசு

ஐபிஎல்…..லக்னோ வெளியேற்றம்….மும்பை வீரர் ஆகாஷ் அபார பந்து வீச்சு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள்… Read More »ஐபிஎல்…..லக்னோ வெளியேற்றம்….மும்பை வீரர் ஆகாஷ் அபார பந்து வீச்சு

இறுதிப்போட்டியில் டோனியை சந்திப்பேன்….. பாண்ட்யா பகிரங்க சவால்

சி.எஸ்.கே. அணியிடம் தோற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறாமல் போனது குறித்து குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:- நாங்கள் பலமாக இருந்த போதும் சில தவறுகள் செய்துவிட்டோம். 15 ரன்களை… Read More »இறுதிப்போட்டியில் டோனியை சந்திப்பேன்….. பாண்ட்யா பகிரங்க சவால்

நான் எப்போதும் சிஎஸ்கேவுடன் தான்…..டோனி பேட்டி

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர்-1ல் 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் 6 முறை ஐபிஎல்… Read More »நான் எப்போதும் சிஎஸ்கேவுடன் தான்…..டோனி பேட்டி

சென்னை மைதானத்தில்…….நடுவரிடம் டோனி வாக்குவாதம் செய்தது ஏன்?

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் குஜராத்தை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று ஆட்டக்காரராக வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சேர்க்கப்பட்டார்.… Read More »சென்னை மைதானத்தில்…….நடுவரிடம் டோனி வாக்குவாதம் செய்தது ஏன்?

குஜராத்தை அடித்து நொறுக்கி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள்… Read More »குஜராத்தை அடித்து நொறுக்கி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே

கில் சகோதரியை விமர்சிக்கும் ரசிகர்கள்…..மகளிர் ஆணையம் எச்சரிக்கை

குஜராத் டைட்டன்று அணி வீரர்  சுப்மன் கில் கிரிக்கெட்டில் மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் டிரெண்டிங் தலைப்பாக இருக்கிறார். ஐபிஎல்-2023ல் கில் தனது பேட்டிங் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து… Read More »கில் சகோதரியை விமர்சிக்கும் ரசிகர்கள்…..மகளிர் ஆணையம் எச்சரிக்கை

பைனலுக்கு செல்லுமா சிஎஸ்கே ? .. சேப்பாக்கத்தில் இன்று பரபரப்பான ஆட்டம்…

ஐபிஎல் தொடரின் 16வது சீசன், கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் மொத்தம் 10 அணிகள் களமிறங்கி திறமையை வெளிப்படுத்தின. ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் ஆட்டங்களில்… Read More »பைனலுக்கு செல்லுமா சிஎஸ்கே ? .. சேப்பாக்கத்தில் இன்று பரபரப்பான ஆட்டம்…

மீண்டும் இறுதிப்போட்டிக்கு செல்வோம்…. குஜராத் வீரர் கில் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில், குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிபட்டியலில் முதல் மற்றும் 2ம் இடத்தில் உள்ளன. லக்னோ 3-ம் இடத்திலும், மும்பை 4 ம்… Read More »மீண்டும் இறுதிப்போட்டிக்கு செல்வோம்…. குஜராத் வீரர் கில் பேட்டி

டெல்லியை வீழ்த்தி பிளேஆப் சுற்றில் நுழைந்தது சிஎஸ்கே…

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று சிஎஸ்கே, டெல்லி அணிகள் மோதின. முதலில் விளையாடிய சிஎஸ்கே 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டெவான் கான்வே 87, ருத்ராஜ் கெய்க்வாட் 79 ரன்கள் எடுத்தனர்.… Read More »டெல்லியை வீழ்த்தி பிளேஆப் சுற்றில் நுழைந்தது சிஎஸ்கே…

தர்மசாலாவில்…10 ஆண்டுகளுக்கு பின் இன்று ஐபில் கிரிக்கெட் போட்டி

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. டில்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய… Read More »தர்மசாலாவில்…10 ஆண்டுகளுக்கு பின் இன்று ஐபில் கிரிக்கெட் போட்டி

இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா…..பாக். பவுலர் கொதிப்பு

பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறியதாவது:- பாகிஸ்தானில் நிலைமை நன்றாக உள்ளது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என மற்ற அணிகள் வந்தாலும், பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்றால்,… Read More »இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா…..பாக். பவுலர் கொதிப்பு

ஐபிஎல்…. குஜராத்தை வீழ்த்தி முன்னேறுமா மும்பை….இரவு 7.30 மணிக்கு போட்டி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்,… Read More »ஐபிஎல்…. குஜராத்தை வீழ்த்தி முன்னேறுமா மும்பை….இரவு 7.30 மணிக்கு போட்டி

ஐபிஎல்…….சென்னை அணி 27ரன்னில் வெற்றி….. டில்லி தோல்வி

ஐ.பி.எல். தொடரில் நேற்று  நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டில்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை… Read More »ஐபிஎல்…….சென்னை அணி 27ரன்னில் வெற்றி….. டில்லி தோல்வி

சென்னையில் வேட்டி சட்டையுடன் டோனி, வார்னர்…… வாழவைக்கும் சென்னை என ட்வீட்

16-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று  மாலை 7.30 மணிக்கு நடைபெறும்… Read More »சென்னையில் வேட்டி சட்டையுடன் டோனி, வார்னர்…… வாழவைக்கும் சென்னை என ட்வீட்

டோனி தொடர்ந்து விளையாட வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் விருப்பம்…

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழா சென்னை எம்ஆர்சி நகரில் இன்று மாலை நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அறக்கட்டளை விளம்பர தூதரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, விளையாட்டு துறை… Read More »டோனி தொடர்ந்து விளையாட வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் விருப்பம்…

சந்தீப் சர்மா பந்தை விளாசி… ஐதராபாத் த்ரில் வெற்றி…. சமத் அட்டகாசம்

ஜெய்ப்பூர், நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று  நடந்த 52வது லீக் ஆட்டத்த்ல் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, யஷ்யஷ்வி… Read More »சந்தீப் சர்மா பந்தை விளாசி… ஐதராபாத் த்ரில் வெற்றி…. சமத் அட்டகாசம்

ஐபிஎல் போட்டி…. சென்னை அணி பந்து வீச்சு

16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் சென்னையில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்… Read More »ஐபிஎல் போட்டி…. சென்னை அணி பந்து வீச்சு

ஐசிசி உலக கோப்பை… பாகிஸ்தான் அணி இந்தியா வருகிறது

இந்தியாவில் இந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.இந்த தொடர் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்… Read More »ஐசிசி உலக கோப்பை… பாகிஸ்தான் அணி இந்தியா வருகிறது

ஐபிஎல்… சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் மோதல்…

  • by Authour

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 41-வது போட்டியில் சென்னை… Read More »ஐபிஎல்… சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் மோதல்…

வீராங்கனைகளுக்கு டார்ச்சர்… மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம்… Read More »வீராங்கனைகளுக்கு டார்ச்சர்… மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு

உலக கோப்பை வென்றதாக ஏமாற்றிய மாற்றுத்திறனாளியிடம் பாஸ்போட்டே இல்லை என திடுக் தகவல்…

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் கீழச்செல்வனூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத் பாபு. இவர், இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் எனகூறி வந்தார். 2022 டிசம்பரில் கராச்சியில் நடந்த போட்டியில் ஆசிய கோப்பையை… Read More »உலக கோப்பை வென்றதாக ஏமாற்றிய மாற்றுத்திறனாளியிடம் பாஸ்போட்டே இல்லை என திடுக் தகவல்…

இங்கிலாந்து வீரர்களுக்கு ரூ.50 கோடி…. ஐபிஎல் உரிமையாளர்கள் பேரம்

  • by Authour

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ் லண்டன்’ பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் 6 இங்கிலாந்து வீரர்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் அணுகி உள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்,… Read More »இங்கிலாந்து வீரர்களுக்கு ரூ.50 கோடி…. ஐபிஎல் உரிமையாளர்கள் பேரம்

உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்…. இந்திய அணி அறிவிப்பு

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டெஸ்ட் அணியில் அனுபவ வீரரான ரஹானே மீண்டும் இடம்பிடித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியா மோதுகிறது.உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்…. இந்திய அணி அறிவிப்பு

அர்ஷ்தீப்அடுத்தடுத்து உடைத்த ஸ்டம்ப்…. விலைரூ.20 லட்சம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்புக்கு வெற்றியை தேடித்தந்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் கடைசி ஓவரில் துல்லியமாக வீசிய யார்க்கரில் திலக்வர்மா, வதேரா ஆகியோருக்கு மிடில் ஸ்டம்பு பாதியாக… Read More »அர்ஷ்தீப்அடுத்தடுத்து உடைத்த ஸ்டம்ப்…. விலைரூ.20 லட்சம்

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் பேட்டிங் ….

  • by Authour

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமயிலான லக்னோவும் , ஹர்திக் பாண்டியா தலைமயிலான… Read More »லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் பேட்டிங் ….

என் கிரிக்கெட் வாழ்வின் இறுதிகட்டம் இது… டோனி உருக்கம்…

ஐபிஎல் கிரிக்கெட்டின் 29வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள்… Read More »என் கிரிக்கெட் வாழ்வின் இறுதிகட்டம் இது… டோனி உருக்கம்…

ஐபிஎல்…. முதல் வெற்றியை ருசித்தது டில்லி

  • by Authour

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ல்லியில் அரங்கேறிய 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோதியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால்  ஒரு மணி நேரம்… Read More »ஐபிஎல்…. முதல் வெற்றியை ருசித்தது டில்லி

ஐபிஎல்…. சென்னையில் இன்று சிஎஸ்கே-ஐதராபாத் மோதல்

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.   இந்த போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக்… Read More »ஐபிஎல்…. சென்னையில் இன்று சிஎஸ்கே-ஐதராபாத் மோதல்

சென்னை அணிக்கு தான் மிகப்பெரிய ரசிர்கள் இருக்கிறார்கள்…. விராட் கோலி ஓபன் டாக்

ஜியோ சினிமாவுக்கு பேட்டி அளித்த விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் தனக்கு மிகவும் பிடித்த சில வீரர்கள், தருணங்கள், போன்ற சில கேள்விகளுக்கு பதிலளித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் எப்போதும் மிகசிறந்த வீரர்கள் யார் என்ற… Read More »சென்னை அணிக்கு தான் மிகப்பெரிய ரசிர்கள் இருக்கிறார்கள்…. விராட் கோலி ஓபன் டாக்

ஐபிஎல்…டில்லி வீரர்களின் உபகரணங்கள் திருட்டு

ஐபிஎல் டெல்லி அணி வீரர்களின் பேட் மற்றும் பிற கிரிக்கெட் உபகரணங்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் இருந்து டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, அவர்களது உடைமைகளில் இருந்து , அவர்களது பேட்கள்… Read More »ஐபிஎல்…டில்லி வீரர்களின் உபகரணங்கள் திருட்டு

முகமது சிராஜை அணுகிய சூதாட்ட நபர்…. அதிர்ச்சி தகவல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களான எஸ் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக சந்தேகத்தின் பேரில் தடை விதிக்கப்பட்டது. 2013ம் ஆண்டு மே மாதம் சூதாட்ட… Read More »முகமது சிராஜை அணுகிய சூதாட்ட நபர்…. அதிர்ச்சி தகவல்

மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் மாதம்…….சர்வதேச அலைசறுக்கு போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு சர்பிங்… Read More »மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் மாதம்…….சர்வதேச அலைசறுக்கு போட்டி

ஐபிஎல்….21ம் தேதி சென்னையில் போட்டி… டிக்கெட் விற்பனை தொடங்கியது

சென்னையில்  வரும் 21ம் தேதி நடைபெறும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கீழ்த்தளமான சி.டி.இ கேலரிக்கான ரூ.1500 டிக்கெட்டுகள் 2 கவுண்டர்களில் விற்பனை செய்யப்பட்டது. ரூ.2000, ரூ,2,500… Read More »ஐபிஎல்….21ம் தேதி சென்னையில் போட்டி… டிக்கெட் விற்பனை தொடங்கியது

ஐபிஎல்….சிஎஸ்கே-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

  • by Authour

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (திங்கட்கிழமை) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இதுவரை 4 ஆட்டங்களில்… Read More »ஐபிஎல்….சிஎஸ்கே-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

நீச்சல் போட்டியில் 5தங்கம்…. நடிகர் மாதவன் மகன் சாதனை

மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடப்பு ஆண்டில் நடந்த மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்றார். அவர் இந்தியாவுக்கு 5 தங்க பதக்கங்களை வென்று தந்து நாட்டுக்கு பெருமை… Read More »நீச்சல் போட்டியில் 5தங்கம்…. நடிகர் மாதவன் மகன் சாதனை

பேட்டர்களால் தோற்றோம்… சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8… Read More »பேட்டர்களால் தோற்றோம்… சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி

ஐபிஎல்……மூச்ச்….வாய மூடு…. பெங்களூரு ரசிகர்களை மிரட்டிய கம்பீர்… வீடியோ

  • by Authour

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு – லக்னோ அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. 213… Read More »ஐபிஎல்……மூச்ச்….வாய மூடு…. பெங்களூரு ரசிகர்களை மிரட்டிய கம்பீர்… வீடியோ

கொல்கத்தாவின் ரிங்கு சிங்…. குஜராத்தை வீழ்த்தி அபாரம்

16வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 31ம் தேதி  கோலாகலமாக  தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று  குஜராத்- கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி ஆமதாபாத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த  குஜராத் அணி 204… Read More »கொல்கத்தாவின் ரிங்கு சிங்…. குஜராத்தை வீழ்த்தி அபாரம்

கொரோனா அதிகரிப்பு… ஐபிஎல் வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை..

. நடப்பு ஐபிஎல் சீசனில் 10 அணிகளும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மைதானங்களில் விளையாடி வருகின்றன. இந்தச் சூழலில் கொரோனா தொடர்பாக அணிகளும், வீரர்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி… Read More »கொரோனா அதிகரிப்பு… ஐபிஎல் வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை..

பந்து வீச்சாளர்களால் டோனிக்கு சிக்கல்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டியில் கால்பதித்த டோனி 2 சிக்சருடன் 12 ரன்கள் எடுத்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.  அதேநேரத்தில், முதல் இரு ஆட்டத்திலும் வைடு, நோ-பால்… Read More »பந்து வீச்சாளர்களால் டோனிக்கு சிக்கல்

உலக தடகளம்…3 தங்கம் வென்ற இந்திய தங்க பாட்டி பகவானி தேவி

  • by Authour

போலந்து நாட்டின் தோரன் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் நடந்தது. உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த போட்டியில், 90 முதல் 95 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவை சேர்ந்த பகவானி தேவி… Read More »உலக தடகளம்…3 தங்கம் வென்ற இந்திய தங்க பாட்டி பகவானி தேவி

சிஎஸ்கே வெற்றி….ஹர்பஜன் வித்தியாசமான ட்வீட்

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று  சென்னையில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதின. சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20… Read More »சிஎஸ்கே வெற்றி….ஹர்பஜன் வித்தியாசமான ட்வீட்

ஒடிசா உள்ளூர் கிரிக்கெட்…….அவுட் கொடுத்த நடுவர் கத்தியால் குத்திக்கொலை

ஒடிசாவின் கட்டாக் நகரில் மகிஷிலாண்டா கிராமத்தில் சவுத்வார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், உள்ளூரை சேர்ந்த இரு அணிகளுக்கு இடையே நேற்று (ஞாயிற்று கிழமை) கிரிக்கெட் போட்டி நடந்தது.  போட்டி நடுவராக, மகிஷிலாண்டா கிராம… Read More »ஒடிசா உள்ளூர் கிரிக்கெட்…….அவுட் கொடுத்த நடுவர் கத்தியால் குத்திக்கொலை

சேப்பாக்கத்தில் முதல்முறையாக விளையாடுவது உற்சாகம் தருகிறது… கெய்க்வாட்

  • by Authour

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) அரங்கேறும் 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன.… Read More »சேப்பாக்கத்தில் முதல்முறையாக விளையாடுவது உற்சாகம் தருகிறது… கெய்க்வாட்

சென்னையில் இன்று வெற்றி கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

  • by Authour

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்  ஆமதாபாத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை  தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை அணி, குஜராத்திடம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சென்னை அணி மோதும் 2வது போட்டி இன்று மாலை சென்னை சேப்பாக்கம்… Read More »சென்னையில் இன்று வெற்றி கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

சென்னையை வீழ்த்திய குஜராத்.. சிக்ஸ் அடித்து டோனி சாதனை.

16வது ஐபிஎல் தொடர் அகமதாபாத்தில் நேற்று கோலாகமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 178 ரன்கள் எடுத்தது. 179… Read More »சென்னையை வீழ்த்திய குஜராத்.. சிக்ஸ் அடித்து டோனி சாதனை.

டோனிக்கு காயம்… இன்று விளையாடுவாரா?

ஐபிஎல் போட்டி இன்று  ஆமதாபாத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிள் மோதுகிறது.   இந்த நிலையில்  சென்னை அணி கேப்டன்  டோனிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் இன்றைய… Read More »டோனிக்கு காயம்… இன்று விளையாடுவாரா?

மந்தனாவின் குத்தாட்டத்துடன்…..ஐபிஎல் போட்டி இன்று தொடக்கம்…..

  • by Authour

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை)   மாலை ஆமதாபாத்  நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. மே 28-ந்தேதி  இறுதிப்போட்டி நடக்கிறது.  இந்த கிரிக்கெட் போட்டியில்  சென்னை, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், டில்லி உள்பட 12… Read More »மந்தனாவின் குத்தாட்டத்துடன்…..ஐபிஎல் போட்டி இன்று தொடக்கம்…..

உலககோப்பை கிரிக்கெட்….. இந்தியா வர பாகிஸ்தான் மறுப்பு

  • by Authour

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதத்தின் முதல் பாதியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடர் 50 ஓவர் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு… Read More »உலககோப்பை கிரிக்கெட்….. இந்தியா வர பாகிஸ்தான் மறுப்பு

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர்… Read More »ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

ஐபிஎல் 2023… பெங்களூரு அணியுடன் இணைந்த கோலி….

  • by Authour

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை… Read More »ஐபிஎல் 2023… பெங்களூரு அணியுடன் இணைந்த கோலி….

விஷம் கொடுத்து என்னை கொல்ல முயற்சி…. மாஜி பாக். வீரர் பகீர்

பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்த்தால் மேட்ச் பிக்சிங் ஊழல்கள், வருகை தரும் அணி மீது பயங்கரவாத தாக்குதல்கள், வீரர்களுக்கு இடையே சண்டைகள், நேரலை டிவியில் முன்னாள் வீரர்களுக்கு இடையே சண்டைகள், கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மீது… Read More »விஷம் கொடுத்து என்னை கொல்ல முயற்சி…. மாஜி பாக். வீரர் பகீர்

ஒன்டே தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

  • by Authour

இந்தியா வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது., விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.. இதனால்… Read More »ஒன்டே தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

27ஓவரில் ஆஸ்திரேலியா 130 ரன்(4 விக்கெட்)

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒன்டே போட்டி இன்று சென்னையில் நடைபெற்றுவருகிறது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா  முதலில் பேட்டிங் செய்தது.    ஆஸ்திரேலிய அணி  முதல் 10 ஓவரில்  3 விக்கெட் இழப்புக்கு 88… Read More »27ஓவரில் ஆஸ்திரேலியா 130 ரன்(4 விக்கெட்)

சென்னை ஒன்டே…….ஆஸ்திரேலியா 10 ஓவரில் 88ரன்னுக்கு 3 விக்கெட்

  • by Authour

சென்னையில் நடைபெற்றுவரும் 3வது ஒன்டே கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த  ஆஸ்திரேலிய அணி 10 ஓவரில்  3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் சேர்த்தது.  3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.  ஹெட்(33), ஸ்மித்(0),… Read More »சென்னை ஒன்டே…….ஆஸ்திரேலியா 10 ஓவரில் 88ரன்னுக்கு 3 விக்கெட்

சென்னை ஒன்டே…. ஆஸ்திரேலியா பேட்டிங்

  • by Authour

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று  பகலிரவு போட்டியாக நடக்கிறது. மதியம் 1.3 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு… Read More »சென்னை ஒன்டே…. ஆஸ்திரேலியா பேட்டிங்

சென்னை ஒன்டே கிரிக்கெட்….12 மணிக்கே ரசிகர்கள் குவிந்தனர்….

  • by Authour

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால்… Read More »சென்னை ஒன்டே கிரிக்கெட்….12 மணிக்கே ரசிகர்கள் குவிந்தனர்….

ஒருநாள் தொடரை இந்தியா வெல்லுமா? சென்னையில் இன்று ஆஸியுடன் மோதல்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில்… Read More »ஒருநாள் தொடரை இந்தியா வெல்லுமா? சென்னையில் இன்று ஆஸியுடன் மோதல்

ஆஸி., அதிரடி.. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது..

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில்… Read More »ஆஸி., அதிரடி.. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது..

புனரமைக்கப்பட்ட சேப்பாக்கம் ஸ்டேடியம்….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

  • by Authour

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ளது எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம்.  இந்த  ஸ்டேடியத்தில் ஏற்கனவே 31,140 பேர் காலரியில் அமர்ந்து போட்டிகளை ரசித்து பார்க்க வசதி  இருந்தது. இந்த நிலையில்  இந்த ஸ்டேடியத்தை நவீனப்படுத்தவும், கூடுதல் இருக்கைகள்… Read More »புனரமைக்கப்பட்ட சேப்பாக்கம் ஸ்டேடியம்….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

ஆஸ்திரேலியா 188 ரன்னுக்கு ஆல் அவுட்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 1 நாள்  கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது.  டாஸ்வென்ற இந்திய அணி,  ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்யும்படி கூறியது.  அதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது.  ஆஸ்திரேலிய… Read More »ஆஸ்திரேலியா 188 ரன்னுக்கு ஆல் அவுட்

மும்பை கிரிக்கெட் போட்டி…நடிகர் ரஜினி நேரில் ரசிக்கிறார்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது… Read More »மும்பை கிரிக்கெட் போட்டி…நடிகர் ரஜினி நேரில் ரசிக்கிறார்

இந்தியா-ஆஸி 1நாள் போட்டி…. மும்பையில் இன்று மதியம் துவக்கம்

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, நெருங்கிய உறவினருக்கு திருமணம் காரணமாக… Read More »இந்தியா-ஆஸி 1நாள் போட்டி…. மும்பையில் இன்று மதியம் துவக்கம்

பிரதமர் தொகுதி வாரணாசியில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்

  • by Authour

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம்  ரூ.300 கோடியில் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு வாரணாசியில் உள்ள கன்ஜாரி என்ற பகுதியில்… Read More »பிரதமர் தொகுதி வாரணாசியில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்

நேபாளத்தில் மரங்களில் தொங்கியபடி கிரிக்கெட்போட்டியை ரசித்த ரசிகர்கள்…

நேபாளம் – அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டியை காண ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டனர். நேபாள நகரம் கீர்த்திப்பூரில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »நேபாளத்தில் மரங்களில் தொங்கியபடி கிரிக்கெட்போட்டியை ரசித்த ரசிகர்கள்…

மும்பை வீதியில் கிரிக்கெட் ஆடிய வார்னர்

  • by Authour

ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் டெஸ்ட் மற்றும் 2-வது… Read More »மும்பை வீதியில் கிரிக்கெட் ஆடிய வார்னர்

20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 வருடம் கழித்து மோத உள்ளன.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7ம் தேதி லண்டன்… Read More »20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா

டெஸ்ட்……தொடர் நாயகர்கள் அஸ்வின், ஜடேஜா

  • by Authour

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் தொடர்களில் ஆடியது. இதில் 2-1 என்ற நிலையில் இந்தியா  தொடரை கைப்பற்றியது. கடைசி டெஸ்ட் (ஆமதாபாத் டெஸ்ட்) இன்று டிராவில் முடிந்தது.   4 டெஸ்ட்… Read More »டெஸ்ட்……தொடர் நாயகர்கள் அஸ்வின், ஜடேஜா

அகமதாபாத் டெஸ்ட் டிரா…. தொடரை வென்றது இந்தியா

  • by Authour

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய… Read More »அகமதாபாத் டெஸ்ட் டிரா…. தொடரை வென்றது இந்தியா

அகமதாபாத் டெஸ்ட்….. டிராவை நோக்கி நகர்கிறது

  • by Authour

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய… Read More »அகமதாபாத் டெஸ்ட்….. டிராவை நோக்கி நகர்கிறது

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி…. இந்திய அணி தகுதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி 11ம் தேதி வரை நடக்கிறது.   இந்த போட்டியில் ஆட ஏற்கனவே ஆஸ்திரேலியா தகுதி பெற்றுவிட்டது. அந்த… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி…. இந்திய அணி தகுதி

முதல் இன்னிங்சில் 571 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட்…

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது… Read More »முதல் இன்னிங்சில் 571 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட்…

3 வருடத்திற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட்கோலி..

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது… Read More »3 வருடத்திற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட்கோலி..

ஆமதாபாத் டெஸ்ட்… ஆஸி.480க்கு ஆல்அவுட்…அஸ்வின் சாதனை

  • by Authour

இந்தியாவில்  சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா்… Read More »ஆமதாபாத் டெஸ்ட்… ஆஸி.480க்கு ஆல்அவுட்…அஸ்வின் சாதனை

180 ரன்னில் கவாஜா அவுட்….. ஆஸ்திரேலியா 458 ரன் குவிப்பு

  • by Authour

இந்தியாவில்  சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா்… Read More »180 ரன்னில் கவாஜா அவுட்….. ஆஸ்திரேலியா 458 ரன் குவிப்பு

ஆமதாபாத் டெஸ்ட்……ஆஸ்திரேலியாவின் இன்னொரு வீரர் கிரீனும் சதம் அடித்தார்

இந்தியாவில்  சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா்… Read More »ஆமதாபாத் டெஸ்ட்……ஆஸ்திரேலியாவின் இன்னொரு வீரர் கிரீனும் சதம் அடித்தார்

ஆமதாபாத் டெஸ்ட்…. விக்கெட் எடுக்க இந்தியா திணறல்

  • by Authour

இந்தியாவில்  சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா்… Read More »ஆமதாபாத் டெஸ்ட்…. விக்கெட் எடுக்க இந்தியா திணறல்

சென்னையில் ஒன்டே கிரிக்கெட்… டிக்கெட் விற்பனை 13ல் தொடக்கம்

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதில் 3… Read More »சென்னையில் ஒன்டே கிரிக்கெட்… டிக்கெட் விற்பனை 13ல் தொடக்கம்

ஆமதாபாத் டெஸ்ட்…..ஆஸி. நிதான ஆட்டம்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா… Read More »ஆமதாபாத் டெஸ்ட்…..ஆஸி. நிதான ஆட்டம்

ஆமதாபாத் ஸ்டேடியத்தில் இருநாட்டு பிரதமர்கள்….கேப்டன்களுடன் கைகோர்த்து ஆரவாரம்..

  • by Authour

  இந்தியாவுக்கு  வந்துள்ள  ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நாக்பூரில் நடந்த முதலாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும்,… Read More »ஆமதாபாத் ஸ்டேடியத்தில் இருநாட்டு பிரதமர்கள்….கேப்டன்களுடன் கைகோர்த்து ஆரவாரம்..

ஆஸி.பேட்டிங்…. மோடி, அந்தோணி போட்டியை நேரில் பார்க்கிறார்கள்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ், இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக நேற்று வந்தார். அவருடன் மந்திரிகள் உள்பட 27 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவும் வந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்… Read More »ஆஸி.பேட்டிங்…. மோடி, அந்தோணி போட்டியை நேரில் பார்க்கிறார்கள்

நாளை ஆமதாபாத் டெஸ்ட்…. இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் நேரில் பார்க்கிறார்கள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா இங்கு 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆட இருக்கிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா… Read More »நாளை ஆமதாபாத் டெஸ்ட்…. இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் நேரில் பார்க்கிறார்கள்

இந்தூர் டெஸ்ட்… ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியா_ ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் இந்தூாில் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்தியா109 ரன்களில் ஆட்டம் இழந்தது. அதைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 197ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்த நிலையில்… Read More »இந்தூர் டெஸ்ட்… ஆஸ்திரேலியா வெற்றி

சர்வதேச போட்டியில் 500 விக்கெட்… ஜடேஜா புதிய சாதனை..

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின்போது ஜடேஜா புதிய சாதனை நிகழ்த்தினார். 34 வயதான ஜடேஜா நேற்றைய தொடக்க நாளில் 4 விக்கெட் கைப்பற்றினார். முதல் விக்கெட்டான டிரெவிஸ் ஹெட் விக்கெட்டை… Read More »சர்வதேச போட்டியில் 500 விக்கெட்… ஜடேஜா புதிய சாதனை..

இந்தூர் டெஸ்ட்…..இந்தியா 2வது இன்னிங்ஸ் தொடங்கியது

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய… Read More »இந்தூர் டெஸ்ட்…..இந்தியா 2வது இன்னிங்ஸ் தொடங்கியது

இந்தூர் டெஸ்ட்…..இந்தியா 109க்கு அவுட் …..ஆஸ்திரேலியா நிதானம்

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஏற்கனவே 2 டெஸ்ட்களில் ஆடிஇரண்டிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில் இன்று 3வது டெஸ்ட் இந்தூரில் தொடங்கியது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி… Read More »இந்தூர் டெஸ்ட்…..இந்தியா 109க்கு அவுட் …..ஆஸ்திரேலியா நிதானம்

இந்தூர் டெஸ்ட்…… இந்தியா 109 ரன்னுக்கு ஆல் அவுட்

  • by Authour

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில்… Read More »இந்தூர் டெஸ்ட்…… இந்தியா 109 ரன்னுக்கு ஆல் அவுட்

இந்தூர் டெஸ்ட்… இந்தியா மோசமான ஆட்டம்….. 5 விக்கெட் இழந்து 66 ரன்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில்… Read More »இந்தூர் டெஸ்ட்… இந்தியா மோசமான ஆட்டம்….. 5 விக்கெட் இழந்து 66 ரன்

இந்தூர் டெஸ்ட்….கேப்டன் ரோகித் 12 ரன்னில் அவுட்

  • by Authour

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில்… Read More »இந்தூர் டெஸ்ட்….கேப்டன் ரோகித் 12 ரன்னில் அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்… 1ரன்னில் நியூசி வெற்றி

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 435 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது… Read More »இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்… 1ரன்னில் நியூசி வெற்றி

இந்தியா-ஆஸி 3வது டெஸ்ட் … நாளை தொடக்கம்

  • by Authour

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில்… Read More »இந்தியா-ஆஸி 3வது டெஸ்ட் … நாளை தொடக்கம்

2டெஸ்டில் தோல்வி….ஆஸி. கேப்டன் நாடு திரும்பினார்

, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முடிவடைந்த நிலையில் 2-0 என இந்திய அணி முன்னிலை… Read More »2டெஸ்டில் தோல்வி….ஆஸி. கேப்டன் நாடு திரும்பினார்

இந்திய கிரிக்கெட்.. ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிப்பு..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.… Read More »இந்திய கிரிக்கெட்.. ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிப்பு..

இந்திய சுழலில் சுருண்ட ஆஸி… 2-வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி..

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று… Read More »இந்திய சுழலில் சுருண்ட ஆஸி… 2-வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி..

டில்லி டெஸ்ட்…….இந்தியா 262க்கு ஆல்அவுட்…..

  • by Authour

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நேற்று டில்லியில் தொடங்கியது. ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. நேற்று மாலை வரை ஆடிய ஆஸ்திரேலியா10 விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு… Read More »டில்லி டெஸ்ட்…….இந்தியா 262க்கு ஆல்அவுட்…..

100வது டெஸ்ட்….. டக் அவுட் ஆனார் புஜாரா.

  • by Authour

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நேற்று டில்லியில் தொடங்கியது. ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. நேற்று மாலை வரை ஆடிய ஆஸ்திரேலியா10 விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு… Read More »100வது டெஸ்ட்….. டக் அவுட் ஆனார் புஜாரா.

ஐபிஎல் 2023 அட்டவணை வெளியீடு….

  கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி தொடங்கி மே… Read More »ஐபிஎல் 2023 அட்டவணை வெளியீடு….

டில்லி டெஸ்ட்……ஆஸ்திரேலியா 263க்கு ஆல் அவுட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள்… Read More »டில்லி டெஸ்ட்……ஆஸ்திரேலியா 263க்கு ஆல் அவுட்

டில்லி டெஸ்ட்…. ஆஸிக்கு எதிராக 100வது விக்கெட்டை எடுத்த அஸ்வின்

  • by Authour

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள்… Read More »டில்லி டெஸ்ட்…. ஆஸிக்கு எதிராக 100வது விக்கெட்டை எடுத்த அஸ்வின்

இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா ராஜினாமா

  • by Authour

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேட்டன் சர்மா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக அவர் ராஜினாமா செய்திருக்கிலாம் என கூறப்படுகிறது. அவரது ராஜினாமாவுக்கான காரணம்… Read More »இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா ராஜினாமா

டில்லி டெஸ்ட்…. ஆஸி. 94 ரன்னுக்கு 3 விக்கெட் இழப்பு

  • by Authour

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள்… Read More »டில்லி டெஸ்ட்…. ஆஸி. 94 ரன்னுக்கு 3 விக்கெட் இழப்பு

கிரிக்கெட்… எல்லாவற்றிலும் நாங்க தான் நம்பர் 1….. இந்தியா கெத்து

  • by Authour

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிவடைந்தது. அதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தரப்பில்… Read More »கிரிக்கெட்… எல்லாவற்றிலும் நாங்க தான் நம்பர் 1….. இந்தியா கெத்து

100வது டெஸ்ட்…… புஜாராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

  • by Authour

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது… Read More »100வது டெஸ்ட்…… புஜாராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியா-ஆஸி. 2வது டெஸ்ட்…. டிக்கெட்கள் விற்று தீா்ந்தது

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட்… Read More »இந்தியா-ஆஸி. 2வது டெஸ்ட்…. டிக்கெட்கள் விற்று தீா்ந்தது

மகளிர் பிரிமீயர் லீக் ஏலம்…. மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு வாங்கியது பெங்களூரு….

  • by Authour

பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் முதலாவது பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதையொட்டி ஆமதாபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ, மும்பை… Read More »மகளிர் பிரிமீயர் லீக் ஏலம்…. மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு வாங்கியது பெங்களூரு….

ஜடேஜாவுக்கு 25% அபராதம்

  • by Authour

நாக்பூர் டெஸ்டில் இந்தியா அபாரமாக ஆடி ஒருஇன்னிங்ஸ் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்று உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், 2 வது… Read More »ஜடேஜாவுக்கு 25% அபராதம்

நாக்பூர் டெஸ்ட்…. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இரு  அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி  நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில்… Read More »நாக்பூர் டெஸ்ட்…. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

நாக்பூர் டெஸ்ட்….. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுமா?

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி  நாக்பூரில்நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்து 400 விக்கெட்டுகள்… Read More »நாக்பூர் டெஸ்ட்….. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுமா?

நாக்பூர் டெஸ்ட்…. இந்தியா 400க்கு ஆல் அவுட்….7 விக்கெட் சாய்த்த மர்பி

  • by Authour

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. 177 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதைத்தொடர்ந்து முதல் நாளே இந்தியாவும் பேட்டிங் செய்தது.… Read More »நாக்பூர் டெஸ்ட்…. இந்தியா 400க்கு ஆல் அவுட்….7 விக்கெட் சாய்த்த மர்பி

நாக்பூர் டெஸ்ட்… ரோகித் சர்மா சதம்…,இந்தியா ரன் குவிப்பு

  • by Authour

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177  ரன்களுக்கு… Read More »நாக்பூர் டெஸ்ட்… ரோகித் சர்மா சதம்…,இந்தியா ரன் குவிப்பு

நாக்பூர் டெஸ்ட்……..ஆஸ்திரேலியா 177க்கு ஆல் அவுட்

4  டெஸ்ட் மற்றும் 3 ஒன்டே மேட்ச்களில் ஆட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை நாக்பூரில் தொடங்கியது. டாஸ்வென்ற  ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்… Read More »நாக்பூர் டெஸ்ட்……..ஆஸ்திரேலியா 177க்கு ஆல் அவுட்

451வது விக்கெட் கைப்பற்றினார் அஸ்வின்

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான… Read More »451வது விக்கெட் கைப்பற்றினார் அஸ்வின்

அஸ்வின் இன்று 450வது விக்கெட் எடுப்பாரா? நாக்பூரில் ஆஸி டெஸ்ட் தொடங்கியது

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான… Read More »அஸ்வின் இன்று 450வது விக்கெட் எடுப்பாரா? நாக்பூரில் ஆஸி டெஸ்ட் தொடங்கியது

2007 உலக கோப்பை ஹீரோ ஜோகிந்தர்… கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

  • by Authour

இந்தியாவுக்காக நான்கு ஒருநாள் போட்டிகள் மற்றும் பல டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் ஜோகிந்தர்சர்மா. 2007ல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் நெருக்கடியான தருணத்தில், ஜோகிந்தரை இறுதி ஓவரை வீச அப்போதைய… Read More »2007 உலக கோப்பை ஹீரோ ஜோகிந்தர்… கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

தஞ்சையில் அகில இந்திய பாரா வாலிபால் போட்டி….. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கில் மூன்று நாட்கள் நடக்கும் பாரா வாலிபால் போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடக்கி வைத்தார். இப்போட்டிகள்… Read More »தஞ்சையில் அகில இந்திய பாரா வாலிபால் போட்டி….. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

நியூசியுடன் 3வது டி20 …. இந்தியா சாதனை வெற்றி

  • by Authour

இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் நேற்று இரவு அகமதாபாத்தில் நடந்தது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.  20  ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 234… Read More »நியூசியுடன் 3வது டி20 …. இந்தியா சாதனை வெற்றி

டி20 தொடரை கைப்பற்றுவது யார்? நியூசி-இந்தியா இன்று பலப்பரீட்சை

  • by Authour

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு… Read More »டி20 தொடரை கைப்பற்றுவது யார்? நியூசி-இந்தியா இன்று பலப்பரீட்சை

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முரளி விஜய்..

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் வீரராக இருந்தவர் முரளி விஜய் (38) , ஐபிஎல்-ல் சென்னை அணிக்காக விளையாடியவர்.  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக இன்று  முரளி விஜய் கூறியுள்ளார்.  இது… Read More »கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முரளி விஜய்..

நியூசிக்கு எதிரான டி20யில் திணறிய இந்திய வீரர்கள்… கவுதம் கம்பீர் விளாசல்

  இந்தியா – நியூசிலாந்து அணிகள் 3 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக… Read More »நியூசிக்கு எதிரான டி20யில் திணறிய இந்திய வீரர்கள்… கவுதம் கம்பீர் விளாசல்

லக்னோ பிட்ச் அதிர்ச்சி அளித்தது…. வெற்றி குறித்து இந்திய கேப்டன் பாண்ட்யா கருத்து

  • by Authour

இந்தியா-  நியூசிலாந்து அணிகள் இடையேயான  2வது டி20 போட்டி  லக்னோவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தது.  அந்த அணி 20 ஓவரில்  8 விக்கெட் இழப்புக்கு 99… Read More »லக்னோ பிட்ச் அதிர்ச்சி அளித்தது…. வெற்றி குறித்து இந்திய கேப்டன் பாண்ட்யா கருத்து

நியூசியுடன் முதல் டி20….. இந்தியா தோல்வி ஏன்….. கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி

இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. ஒருநாள் தொடரையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில்… Read More »நியூசியுடன் முதல் டி20….. இந்தியா தோல்வி ஏன்….. கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி

டி-20ல் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி ரசித் கான் புதிய சாதனை..

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரசித் கான். உலகெங்கிலும் உள்ள டி20 தொடர்களில் ஆடி வருகிறார். இவர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 20 ஓவர் லீக்கில் மும்பை கேப்டவுன் அணிய்யின் கேப்டனாக… Read More »டி-20ல் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி ரசித் கான் புதிய சாதனை..

ரோகித், கில் அதிரடி சதம்: நியூசிலாந்துக்கு 386 ரன் இமாலய இலக்கு..

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த… Read More »ரோகித், கில் அதிரடி சதம்: நியூசிலாந்துக்கு 386 ரன் இமாலய இலக்கு..

இந்தூர் கிரிக்கெட்…. இந்தியா அபாரம்…. ரோகித், கில் சதம் விளாசல்

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த… Read More »இந்தூர் கிரிக்கெட்…. இந்தியா அபாரம்…. ரோகித், கில் சதம் விளாசல்

சிறந்த வீரர் கோலியா? சச்சினா?.. கபில் பளிச் பதில்..

இந்திய கிரிக்கெட் வீரர் கோலி தற்போது வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து சதம் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளுரில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில்… Read More »சிறந்த வீரர் கோலியா? சச்சினா?.. கபில் பளிச் பதில்..

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது..

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில்  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்… Read More »நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது..

ஐதராபாத் கிரிக்கெட்……நியூசி அபார ஆட்டம்….கடும் நெருக்கடியில் இந்தியா வெற்றி

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம… Read More »ஐதராபாத் கிரிக்கெட்……நியூசி அபார ஆட்டம்….கடும் நெருக்கடியில் இந்தியா வெற்றி

ஊக்க மருந்து சோதனை.. இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த்க்கு இடைக்கால தடை.

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நடத்திய ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் கசிந்த இ-மெயிலில், அவரது சிறுநீர் மாதிரியை பரிசோதனை செய்ததில் பாதகமான முடிவுகள்… Read More »ஊக்க மருந்து சோதனை.. இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த்க்கு இடைக்கால தடை.

தஞ்சை அருகே பிரசன்ன ராஜகோபாலசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில்  கிருஷ்ணன் கோயில் என்றழைக்கப்படும் பிரசன்ன ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனுர் மாத பூஜை கடந்த டிசம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது . விழாவின் முக்கிய… Read More »தஞ்சை அருகே பிரசன்ன ராஜகோபாலசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்….

சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி …

இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில்… Read More »சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி …

317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடிய இந்தியா…

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் விராட்… Read More »317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடிய இந்தியா…

ரிஷப் பண்ட் இந்தாண்டு விளையாட வாய்ப்பில்லை..

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 30-ந் தேதி டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றார். அவர்… Read More »ரிஷப் பண்ட் இந்தாண்டு விளையாட வாய்ப்பில்லை..

உலககோப்பை ஹாக்கி போட்டி… ஒடிசாவில் இன்று தொடக்கம்

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் ஆடவருக்கான 15வது ஹாக்கி உலகக் கோப்பை தொடர்  ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. போட்டிகள் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானம் மற்றும் ரூர்கேலாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிர்சா முண்டா… Read More »உலககோப்பை ஹாக்கி போட்டி… ஒடிசாவில் இன்று தொடக்கம்

ரஞ்சி கிரிக்கெட்…. 379 ரன்கள் விளாசி பிரித்வி ஷா சாதனை

  • by Authour

ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடிய பிரித்விஷா 379 ரகளை விளாசி புதிய சாதனையை படைத்திருக்கிறார். அசாம் அணிக்கு எதிராக மும்பை அணி விளையாடிய ஆட்டத்திலே இந்த சாதனை படைக்கப்பட்டது. பிரித்விஷா முதல் நாள்… Read More »ரஞ்சி கிரிக்கெட்…. 379 ரன்கள் விளாசி பிரித்வி ஷா சாதனை

இலங்கைக்கு எதிராக இந்தியா விளாசல்…373 ரன்கள் குவிப்பு…

  • by Authour

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 போட்டியை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்ததாக 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடக்கிறது.… Read More »இலங்கைக்கு எதிராக இந்தியா விளாசல்…373 ரன்கள் குவிப்பு…

இந்தியா-,இலங்கை மோதும் 1நாள் போட்டி….மதியம் 1.30 மணிக்கு தொடக்கம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது… Read More »இந்தியா-,இலங்கை மோதும் 1நாள் போட்டி….மதியம் 1.30 மணிக்கு தொடக்கம்

சானியா மிர்சா ஓய்வு பெற முடிவு…..

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 36 வயதான அவர் கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார்.… Read More »சானியா மிர்சா ஓய்வு பெற முடிவு…..

2023 ஆசியக்கோப்பை… ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்

  • by Authour

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான காலண்டரை வெளியிட்டு உள்ளது.2023 ஆசியக் கோப்பைக்கான இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் உள்ளன என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் ஜெய் ஷா வியாழக்கிழமை… Read More »2023 ஆசியக்கோப்பை… ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்

இலங்கையுடன் 2வது டி20….இந்தியா தோல்வி

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹர்தி பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதில் முதல் போட்டியில் பங்கேற்காத அர்ஷ்தீப் சிங், இந்த போட்டியில் பிளேயிங் லெவனில்… Read More »இலங்கையுடன் 2வது டி20….இந்தியா தோல்வி

ஆசிய கோப்பை இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதல்…

  • by Authour

2023 ஆசியக் கோப்பைப் போட்டி குறித்த  அதிகாரபூர்வமாக றிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா இன்று வெளியிட்டார்… 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில்… Read More »ஆசிய கோப்பை இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதல்…

155 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக்

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.  முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162… Read More »155 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக்

அக்சரிடம் கடைசி ஓவர்…. பாண்டியா கருத்து

  • by Authour

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஷிவம் மாவி… Read More »அக்சரிடம் கடைசி ஓவர்…. பாண்டியா கருத்து

இலங்கையுடன் முதல் டி20….. 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி,… Read More »இலங்கையுடன் முதல் டி20….. 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா-இலங்கை டி20 போட்டி ….மும்பையில் இன்று நடக்கிறது

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை… Read More »இந்தியா-இலங்கை டி20 போட்டி ….மும்பையில் இன்று நடக்கிறது

ரிஷப் பண்ட் விளையாட சில மாதங்கள் ஆகும்.. புதிய விக்கெட் கீப்பர் யார்?..

கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று… Read More »ரிஷப் பண்ட் விளையாட சில மாதங்கள் ஆகும்.. புதிய விக்கெட் கீப்பர் யார்?..

ஆண்டுக்கு ரூ.1770 கோடிக்கு ரொனால்டோ ஒப்பந்தம்….. சவுதி கிளப் அணி வாங்கியது

போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது.இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில்… Read More »ஆண்டுக்கு ரூ.1770 கோடிக்கு ரொனால்டோ ஒப்பந்தம்….. சவுதி கிளப் அணி வாங்கியது

கவனமாக ஓட்டு… 3 ஆண்டுக்கு முன்னரே ரிஷப் பண்ட்டை எச்சரித்த பிரபல வீரர்..

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை டில்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி… Read More »கவனமாக ஓட்டு… 3 ஆண்டுக்கு முன்னரே ரிஷப் பண்ட்டை எச்சரித்த பிரபல வீரர்..

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்…

  • by Authour

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில்… Read More »கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்…

மெல்போர்னில்…..இந்தியா-பாக் மோதும் கிரிக்கெட் டெஸ்ட்

இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 2007ம் ஆண்டு இருதரப்பு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதற்குப் பிறகு இரண்டு அணிகளும் தங்களுக்குள் இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை. பல ஆண்டுகளாக நீடித்து வரும்… Read More »மெல்போர்னில்…..இந்தியா-பாக் மோதும் கிரிக்கெட் டெஸ்ட்

ஐசிசியின் 20 ஓவர் கிரிக்கெட்….சிறந்த வீரர் சூர்யகுமார் யாதவ் பெயர் பரிந்துரை

ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 2022 ல் முன்மாதிரியாக இருந்த வீரர்களான சிக்கந்தர் ராசா, சாம் குர்ரான் மற்றும் முகமது ரிஸ்வான்… Read More »ஐசிசியின் 20 ஓவர் கிரிக்கெட்….சிறந்த வீரர் சூர்யகுமார் யாதவ் பெயர் பரிந்துரை

தோனியின் மகளுக்கு பரிசளித்த மெஸ்ஸி ….

கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்து 3-வது முறையாக மகுடம் சூடியது. 1986-ம் ஆண்டுக்கு பிறகு… Read More »தோனியின் மகளுக்கு பரிசளித்த மெஸ்ஸி ….

இலங்கையுடனான ஒருநாள் மற்றும் டி20 – தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி… Read More »இலங்கையுடனான ஒருநாள் மற்றும் டி20 – தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

100வது டெஸ்டில் இரட்டை சதமடித்த வார்னர்

  • by Authour

தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள்… Read More »100வது டெஸ்டில் இரட்டை சதமடித்த வார்னர்

பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி …

வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில்… Read More »பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி …

சிஎஸ்கே கேப்டன் பொறுப்பு… பென் ஸ்டோக்சிடம் ஒப்படைக்கப்படுமா?

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில்,… Read More »சிஎஸ்கே கேப்டன் பொறுப்பு… பென் ஸ்டோக்சிடம் ஒப்படைக்கப்படுமா?

சாம் கரண் ரூ.18.5 கோடிக்கு ஏலம்… ஐபிஎல் வரலாற்றில் சாதனை

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த… Read More »சாம் கரண் ரூ.18.5 கோடிக்கு ஏலம்… ஐபிஎல் வரலாற்றில் சாதனை

2வது டெஸ்ட்……அஸ்வின், உமேஷ் அதிரடி…..227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம்

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில்… Read More »2வது டெஸ்ட்……அஸ்வின், உமேஷ் அதிரடி…..227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம்

ஐபிஎல் மினி ஏலம்…. வீரர்களுக்கான ஏலத்தொகை வௌியீடு….

  • by Authour

16வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதில் பதிவு செய்துள்ள வீரர்கள் மற்றும் அவர்களுக்கான அடிப்படை விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 15 ஐபிஎல்… Read More »ஐபிஎல் மினி ஏலம்…. வீரர்களுக்கான ஏலத்தொகை வௌியீடு….

உலக கோப்பை வென்ற……அர்ஜென்டினா அணிக்கு, பிரான்ஸ் அதிபர் வாழ்த்து

கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேரில் கண்டு ரசித்தார். தனது நாட்டு அணி கோல்கள் அடித்த போது உற்சாகமாக குரல் எழுப்பி அவர்… Read More »உலக கோப்பை வென்ற……அர்ஜென்டினா அணிக்கு, பிரான்ஸ் அதிபர் வாழ்த்து

அனல் பறந்த பைனல்.. மெஸ்சி மேஜிக்கால் அர்ஜென்டினா “சாம்பியன்”

  • by Authour

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன்… Read More »அனல் பறந்த பைனல்.. மெஸ்சி மேஜிக்கால் அர்ஜென்டினா “சாம்பியன்”

வெற்றிக்கு கடுமையாக உழைத்தோம்…கே. எல். ராகுல் பேட்டி

இந்திய அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து இரு… Read More »வெற்றிக்கு கடுமையாக உழைத்தோம்…கே. எல். ராகுல் பேட்டி

ஐபிஎல்லை விட, பிஎஸ்எல் கடினமானது…….பாக் வீரர் கருத்து

பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான். இவர் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறார். டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில்,… Read More »ஐபிஎல்லை விட, பிஎஸ்எல் கடினமானது…….பாக் வீரர் கருத்து

வங்க தேசத்தில் முதல் டெஸ்ட்… இந்தியா அபார வெற்றி

வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் ஏற்கனவே டி20 போட்டியில் 2-1 என்ற நிலையில் வெற்றி வாய்ப்பை இழந்தது. அடுத்ததாக இந்திய  அணி  அங்கு 2 டெஸ்ட் தொடர்களில் ஆடுகிறது. முதல்டெஸ்ட்… Read More »வங்க தேசத்தில் முதல் டெஸ்ட்… இந்தியா அபார வெற்றி

உலக கோப்பை கால்பந்து….3வது இடம் பிடித்தது குரோஷியா

  • by Authour

கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு  நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரை இறுதி ஆட்டங்களில் தோல்வி அடைந்த குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதின.… Read More »உலக கோப்பை கால்பந்து….3வது இடம் பிடித்தது குரோஷியா

உலகக்கோப்பை கால்பந்து இன்று இறுதி போட்டி.. ரூ.342 கோடியை அள்ளப்போவது யார்?

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த… Read More »உலகக்கோப்பை கால்பந்து இன்று இறுதி போட்டி.. ரூ.342 கோடியை அள்ளப்போவது யார்?

என் மகனுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்…. சச்சின் வேண்டுகோள்….

  • by Authour

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் தெண்டுல்கர், மும்பை அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கோவா அணிக்கு மாறினார். மும்பை மற்றும் கோவா அணிகளுக்காக இதுவரை 7 டெஸ்ட் ஏ, 9… Read More »என் மகனுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்…. சச்சின் வேண்டுகோள்….

உலகக் கோப்பை கால்பந்து.. இறுதியில் அர்ஜென்டினாவுக்கு எதிராக களமிறங்கும் பிரான்ஸ்..

  • by Authour

22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நள்ளிரவு அல்பேத் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. இந்நிலையில் பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியின்… Read More »உலகக் கோப்பை கால்பந்து.. இறுதியில் அர்ஜென்டினாவுக்கு எதிராக களமிறங்கும் பிரான்ஸ்..

ரஞ்சி போட்டி.. அறிமுப்போட்டியிலேயே அர்ஜுன் தெண்டுல்கர் சதம்..

  • by Authour

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகனான அர்ஜுன் தெண்டுல்கர், மும்பை அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கோவா அணிக்கு மாறினார். மும்பை மற்றும் கோவா அணிகளுக்காக இதுவரை 7 டெஸ்ட் ஏ, 9… Read More »ரஞ்சி போட்டி.. அறிமுப்போட்டியிலேயே அர்ஜுன் தெண்டுல்கர் சதம்..

கேரளா-கொச்சியில் வரும் 23-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம்….

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம், தக்கவைப்பு, விடுவித்தல் போக மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகிறது. இதில்… Read More »கேரளா-கொச்சியில் வரும் 23-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம்….

உலகக் கோப்பை.. 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா..

  • by Authour

கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று, கால்இறுதி முடிவில் இப்போது அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன்… Read More »உலகக் கோப்பை.. 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா..

மகளிர் கிரிக்கெட்… சூப்பர் ஓவரில் ஆஸி.யை வீழ்த்திய இந்தியா

  அலிசா ஹீலி தலைமையிலானஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியா வந்து உள்ளது.  உலக சாம்பிய உலக சாம்பியனான அந்த அணியுடன்ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20… Read More »மகளிர் கிரிக்கெட்… சூப்பர் ஓவரில் ஆஸி.யை வீழ்த்திய இந்தியா

உலகக்கோப்பை கால்பந்து.. வெளியேறியது இங்கிலாந்து..

  • by Authour

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு அல்பைட் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இங்கிலாந்து அணி லீக் சுற்றில்… Read More »உலகக்கோப்பை கால்பந்து.. வெளியேறியது இங்கிலாந்து..

வ.தேசத்தில் 3வது ஒன்டே……2 தோல்விக்கும் சேர்த்து இந்தியா (409ரன்)பதிலடி……

  • by Authour

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது.  இஷான் கிஷன் அபாரமாக ஆடி சதமடித்தார். விராட் கோலி அரைசதம் அடித்தார். தவான் வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இஷான் கிஷனும் விராட்… Read More »வ.தேசத்தில் 3வது ஒன்டே……2 தோல்விக்கும் சேர்த்து இந்தியா (409ரன்)பதிலடி……

உலககோப்பை கால்பந்து… கால் இறுதியில் பிரேசில் அதிர்ச்சி தோல்வி

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று  நடைபெற்ற கால் இறுதிச்சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி வீரர் மொலினா 35-வது நிமிடத்தில் தனது அணிக்கான… Read More »உலககோப்பை கால்பந்து… கால் இறுதியில் பிரேசில் அதிர்ச்சி தோல்வி

ஒன்ன பிடிச்சா…..4 போச்சு….. இலங்கை வீரர் கவலை

பொதுவாக விளையாட்டின் போது காயங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கிரிக்கெட்டிலும், வீரர், வீராங்கணைகளுக்கு அவ்வப்போது காயங்கள் ஏற்படுவதை நம்மால் காண முடிகிறது. ஆனால், இலங்கையில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட்… Read More »ஒன்ன பிடிச்சா…..4 போச்சு….. இலங்கை வீரர் கவலை

வங்க தேசத்துடன் 2வது ஒன்டே…..இந்தியாவுக்கு 272 ரன் இலக்கு

வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. மிர்புரில் நடந்த முதல் போட்டியில்… Read More »வங்க தேசத்துடன் 2வது ஒன்டே…..இந்தியாவுக்கு 272 ரன் இலக்கு

நாக் அவுட் சுற்றில் ரொனால்டோவை களம் இறக்காதது ஏன் ? – பயிற்சியாளர் விளக்கம்

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக ஆடினர்.… Read More »நாக் அவுட் சுற்றில் ரொனால்டோவை களம் இறக்காதது ஏன் ? – பயிற்சியாளர் விளக்கம்

பளுதூக்கும் போட்டி….. வௌ்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு…

கொலம்பியாவில் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு மொத்தம் 200 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். சீனாவின்… Read More »பளுதூக்கும் போட்டி….. வௌ்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு…

error: Content is protected !!