Skip to content

இந்தியா

மன்மோகன்சிங் இன்றி ஜனநாயகம் இல்லை….. பிரதமர் மோடி மனம் திறந்த பாராட்டு

  • by Authour

 மத்திய அரசின் 10 ஆண்டுகால தோல்விகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருப்பு அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்தில், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை தனது அரசாங்கத்துக்கான தீய சக்திகளை விரட்டும் திருஷ்டி பொட்டாக (kaala… Read More »மன்மோகன்சிங் இன்றி ஜனநாயகம் இல்லை….. பிரதமர் மோடி மனம் திறந்த பாராட்டு

தேர்தல் ஜூரம்……..தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திராவில் கூட்டணிக்கு வலைவீசும் பாஜக……

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் முதல்வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.  மீண்டும் ஆட்சி்யை பிடிப்போம் என பாஜககூறிவந்தாலும், அந்த கட்சிக்கும் தேர்தல்… Read More »தேர்தல் ஜூரம்……..தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திராவில் கூட்டணிக்கு வலைவீசும் பாஜக……

டில்லியில் பேரணி நடத்தி கேரள முதல்வர் போராட்டம்….. திமுகவும் ஆதரவு

  • by Authour

மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. நிதி… Read More »டில்லியில் பேரணி நடத்தி கேரள முதல்வர் போராட்டம்….. திமுகவும் ஆதரவு

திடீர் டில்லி விசிட்…….எப்படி இருந்த நிதிஷ்குமாா்…. இப்படி ஆயிட்டாரே?…..

  • by Authour

பீகார் முதல்வராக இருப்பவர் நிதிஷ்குமார்.  ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அங்கு நடக்கிறது.  இன்னும் தெளிவாக சொல்லப்போனால் பாஜக தயவில் அவர் முதல்வர் பதவியில் தொங்கி கொண்டு இருக்கிறார். யார்… Read More »திடீர் டில்லி விசிட்…….எப்படி இருந்த நிதிஷ்குமாா்…. இப்படி ஆயிட்டாரே?…..

ED விசாரணைக்கு 29ல் கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும்….. டில்லி கோர்ட் உத்தரவு

  • by Authour

டில்லி முதல்வராக இருப்பவர்  அரவிந்த் கெஜ்ரிவால். இவரது ஆம் ஆத்மி கட்சி, டில்லி, பஞ்சாப் இரு மாநி்லங்களிலும் ஆட்சி நடத்தி வருகிறது. ஏற்கனவே டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை  அமலாக்கத்துறை கைது செய்து… Read More »ED விசாரணைக்கு 29ல் கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும்….. டில்லி கோர்ட் உத்தரவு

40 இடங்களில் கூட காங். வெற்றி பெறாது…. மாநிலங்களவையில் மோடிஆவேசம்

  • by Authour

ஜனாதிபதி  முர்மு உரைக்கு நன்றி தெரிவித்து ராஜ்யசபாவில் இன்று பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: எனது பேச்சை கேட்ககூடாது என முடிவு செய்து எதிர்க்கட்சிகள் வந்துள்ளன. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. … Read More »40 இடங்களில் கூட காங். வெற்றி பெறாது…. மாநிலங்களவையில் மோடிஆவேசம்

வெற்றி குறித்து தகவல் தந்தால் ரூ.1 கோடி….. சைதை துரைசாமி அறிவிப்பு

  • by Authour

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன்  வெற்றி. இவர் சினிமா டைரக்டர். புதிதாக ஒரு படம்  தயாரிக்க திட்டமிட்ட அவர் நண்பர்கள் சிலருடன் லொக்கேசன் பார்க்க  இமாச்சல பிரதேசம் சென்றார். அங்கு  சட்லஜ்… Read More »வெற்றி குறித்து தகவல் தந்தால் ரூ.1 கோடி….. சைதை துரைசாமி அறிவிப்பு

கேரளாவில் … பள்ளி மாணவி பலாத்காரம் …..18 பேர் நடத்திய வெறியாட்டம்

  • by Authour

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள சிற்றார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருக்கமாகினர். இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர்… Read More »கேரளாவில் … பள்ளி மாணவி பலாத்காரம் …..18 பேர் நடத்திய வெறியாட்டம்

அடுத்த முறையும் உங்களுக்கு எதிர்வரிசை தான்.. பிரதமர் மோடி கிண்டல்..

  • by Authour

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அவர்.. நாடாளுமன்றத்தில் அனைவரும் ஜனாதிபதிக்கு பின்னால் அணிவகுத்து வந்தோம். இந்தியா விடுதலை பெற்றபோது, அதற்கு சாட்சியாக விளங்கிய… Read More »அடுத்த முறையும் உங்களுக்கு எதிர்வரிசை தான்.. பிரதமர் மோடி கிண்டல்..

உ.பி. பெண் எம்.பி ரீட்டாவுக்கு 6 மாதம் சிறை

  • by Authour

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் விதிமீறல் வழக்கில் பாஜக எம்.பி. ரீட்டா பகுகுணாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரீட்டா பகுகுணாவுக்கு 6 மாத சிறை தண்டனையுடன் ரூ.1,100 அபராதமும் விதித்து லக்னோ நீதிமன்றம் தீர்ப்பு… Read More »உ.பி. பெண் எம்.பி ரீட்டாவுக்கு 6 மாதம் சிறை

error: Content is protected !!