Skip to content

இந்தியா

காவிரி ஆணையம் மெத்தனம்… தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் விட வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் அமைச்சர்… Read More »காவிரி ஆணையம் மெத்தனம்… தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் விட வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டம்  தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு  அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டார். கூட்டம் தொடங்கியதும், மறைந்த… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

உம்மன் சாண்டி உடல் அடக்கம்….  அரசு மரியாதையின்றி நடைபெறும்

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி புற்று நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அவரது உடல் பெங்களூருவில் உள்ள அவருடைய நண்பரும், முன்னாள்… Read More »உம்மன் சாண்டி உடல் அடக்கம்….  அரசு மரியாதையின்றி நடைபெறும்

மணிப்பூரில்..பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

மணிப்பூர் மாநிலத்தில வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின… Read More »மணிப்பூரில்..பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தாஜ்மஹாலை தொட்டபடி பாய்ந்தோறும் யமுனை வெள்ளம்…

  • by Authour

டில்லியை ஒட்டி உபி மாநிலம் ஆக்ராவில் உள்ளது  தாஜ்மஹால்.  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்க்க தினமும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தாஜ்மஹால்  யமுனை நதிக்கரையில் உள்ளது. தற்போது யமுனையில் வெள்ளம்… Read More »தாஜ்மஹாலை தொட்டபடி பாய்ந்தோறும் யமுனை வெள்ளம்…

காஷ்மீரில் நிலச்சரிவு…8 பேர் பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சாலை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், கத்துவா மாவட்டத்தில் வெள்ள… Read More »காஷ்மீரில் நிலச்சரிவு…8 பேர் பலி

பாஜக ஆளும் மாநிலத்தில் அரசு தேர்வில் முறைகேடு…..பகீர் தகவல்கள்

  • by Authour

மத்திய பிரதேசத்தில் வருவாய்த் துறை பணியாளர்களுக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கடந்த ஏப்ரல் 26-ந்தேதி நடந்தது. இந்த தேர்வை 9.8 லட்சம் பேர் எழுதி உள்ளனர். அவர்களில் 9 ஆயிரம் பேர் தகுதி அடிப்படையில்… Read More »பாஜக ஆளும் மாநிலத்தில் அரசு தேர்வில் முறைகேடு…..பகீர் தகவல்கள்

பாஜகவும், காங்கிரசும் ஒன்றுதான்…. மாயவதி புது கண்டுபிடிப்பு

  • by Authour

  பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி  டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதவாது: சாதிய மனப்பான்மையுடன் முதலாளித்துவ எண்ணங்களைக் கொண்ட கட்சிகளை காங்கிரஸ் கட்சி கட்டாயப்படுத்தி கூட்டணியில் சேர்க்கிறது. அதே நேரத்தில் தலித்துகள், இஸ்லாமியர்களுக்கு… Read More »பாஜகவும், காங்கிரசும் ஒன்றுதான்…. மாயவதி புது கண்டுபிடிப்பு

உத்தரகாண்ட்…. டிரான்ஸ்பார்மர் வெடித்து 10 பேர் பலி

சமோலி உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையில் நமாமி கங்கை திட்ட தளத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதிகாலை இங்கு 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது மின்மாற்றி… Read More »உத்தரகாண்ட்…. டிரான்ஸ்பார்மர் வெடித்து 10 பேர் பலி

கூலி வேலைக்கு சென்று முனைவர் பட்டம் பெற்ற பாரதி

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ் 2 வரை அங்குள்ள அரசு பள்ளியில் படித்தார்.… Read More »கூலி வேலைக்கு சென்று முனைவர் பட்டம் பெற்ற பாரதி

error: Content is protected !!