Skip to content

உலகம்

போர் நடந்து வரும் காசாவில் பள்ளிக்கூடம் திறப்பு…. இஸ்ரேல் நடவடிக்கை

  • by Authour

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 ஆயிரம் பயங்கரவாதிகள், கடந்த அக்டோபர் 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து,… Read More »போர் நடந்து வரும் காசாவில் பள்ளிக்கூடம் திறப்பு…. இஸ்ரேல் நடவடிக்கை

இலங்கை மலையகத்தமிழர் விழா…முதல்வர் ஸ்டாலின் உரை ஒளிபரப்பு மோடி அரசு தடை

  • by Authour

இலங்கையில் மலையகத்தமிழர்கள் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இங்கு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்றார். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசு பங்கேற்க… Read More »இலங்கை மலையகத்தமிழர் விழா…முதல்வர் ஸ்டாலின் உரை ஒளிபரப்பு மோடி அரசு தடை

ஏர்-இந்தியா விமானத்தில் நவ.19ல் குண்டு வெடிக்கும்.. தீவிரவாதி மிரட்டல்

  • by Authour

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தானி தீவிரவாத அமைப்பின் தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னு, வெளிநாட்டில் இருந்து கொண்டு வெளியிட்ட வீடியோ பதிவில், ‘டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வரும்… Read More »ஏர்-இந்தியா விமானத்தில் நவ.19ல் குண்டு வெடிக்கும்.. தீவிரவாதி மிரட்டல்

மாதுளைச்சாறு கேட்ட பயணிக்கு நேர்ந்த கதி…… போர்ச்சுக்கல் நாட்டில் பரபரப்பு

போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் உள்ள ஒரு ஓட்டலுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் அஜர்பைஜானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் வந்துள்ளார். 36 வயது நிரம்பிய அவருக்கு ரஷிய மொழிதான் பேசத் தெரியும்.… Read More »மாதுளைச்சாறு கேட்ட பயணிக்கு நேர்ந்த கதி…… போர்ச்சுக்கல் நாட்டில் பரபரப்பு

இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் தளபதி பலி…..

  • by Authour

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 26-வது நாளை எட்டியது. கடந்த காலங்களில் இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட 4 போர்களை விடவும் இந்த போர் அதிக உயிரிழப்புகளையும், கடுமையான மனிதாபிமான நெருக்கடியையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே… Read More »இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் தளபதி பலி…..

இஸ்ரேல் போர் … இதுவரை 31 பத்திரிகையாளர்கள் பலி

  • by Authour

ஹமாஸ், இஸ்ரேல் இடையே போர் நடந்து வருகிறது.  25-வது நாளாக  இன்றும் தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், போர் பற்றிய விவரங்களை  சேகரிப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள்… Read More »இஸ்ரேல் போர் … இதுவரை 31 பத்திரிகையாளர்கள் பலி

காசாவில் …..ஹமாஸ் அமைத்துள்ள 500கி.மீ. சுரங்கம்….தரைமட்டமாக்க இஸ்ரேல் திட்டம்

  இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர், அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், காசா பகுதியே போர்க்களமாக மாறியுள்ளது. பொதுவாக போர் நடைபெற்றுவரும் காசா பகுதியை நகரம் என குறிப்பிட்டு வரும் பலருக்கு தெரியாத… Read More »காசாவில் …..ஹமாஸ் அமைத்துள்ள 500கி.மீ. சுரங்கம்….தரைமட்டமாக்க இஸ்ரேல் திட்டம்

அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு… 16பேர் பலி

அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு… Read More »அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு… 16பேர் பலி

வாஷிங் மெஷினில் ரூ.1.30 கோடி பணம் கடத்தல்….

  • by Authour

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் என்.டி.ஏ  சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது ஒரு சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மிஷன்கள் கொண்டு செல்வதை பார்த்த போலீசார் வாகனத்தை நிறுத்தி… Read More »வாஷிங் மெஷினில் ரூ.1.30 கோடி பணம் கடத்தல்….

தரைவழி தாக்குதல்…. தாமதம் ஏன்? இஸ்ரேல் தளபதி புதிய தகவல்

  • by Authour

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக… Read More »தரைவழி தாக்குதல்…. தாமதம் ஏன்? இஸ்ரேல் தளபதி புதிய தகவல்

error: Content is protected !!