Skip to content

உலகம்

ஆப்கானிஸ்தானில் இன்றும் பயங்கர நிலநடுக்கம்…..

  • by Authour

ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். மீட்புப்பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இன்று… Read More »ஆப்கானிஸ்தானில் இன்றும் பயங்கர நிலநடுக்கம்…..

தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்… காஸாவிலிருந்து 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றம்…

  • by Authour

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது போர் தொடுத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இஸ்ரேல் தரப்பும் பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 5வது நாளாக… Read More »தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்… காஸாவிலிருந்து 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றம்…

ஹமாஸ் அமைப்பின் நிதி மந்திரி சுட்டுக்கொலை…

  • by Authour

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. போரில் இதுவரை இருதரப்பிலும் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்தவர் ஜவாத் அபு ஷமாலா. இவர்… Read More »ஹமாஸ் அமைப்பின் நிதி மந்திரி சுட்டுக்கொலை…

போர் நிலவரம்… இஸ்ரேல் பிரதமரிடம் விசாரித்த மோடி

  • by Authour

ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த  7ம் தேதி திடீரென இஸ்ரேலுக்குள்  ஊடுருவி  கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 700க்கும் மேற்பட்டவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.  இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில்  இந்திய பிரதமர் … Read More »போர் நிலவரம்… இஸ்ரேல் பிரதமரிடம் விசாரித்த மோடி

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு விலை….. நாங்கள் நிர்ணயிப்போம்…. இஸ்ரேல் பிரதமர் ஆவேசம்

  • by Authour

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன. அதேவேளை, காசா… Read More »இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு விலை….. நாங்கள் நிர்ணயிப்போம்…. இஸ்ரேல் பிரதமர் ஆவேசம்

தான்சானியா அதிபர் சமியா….4 நாள் பயணமாக இந்தியா வந்தார்

தான்சானியா அதிபர் சமியா சுலுஹு ஹசன் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் நேற்று மாலை டில்லி வந்த சமியாவை மத்திய மந்திரிஅன்னபூர்ணதேவி வரவேற்றார். அதிபர் சமியா… Read More »தான்சானியா அதிபர் சமியா….4 நாள் பயணமாக இந்தியா வந்தார்

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…., இஸ்ரேல் பதிலடி

  • by Authour

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி காலை தாக்குதல் தொடங்கினர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்புக்கும் இடையே போர் இன்று 3ம் நாளாக நீடித்து வருகிறது.… Read More »ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…., இஸ்ரேல் பதிலடி

ஹமாஸ் தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல்… பலி எண்ணிக்கை 400, 3000 பேர் படுகாயம்…

பாலஸ்தீனத்தின் ஆயுதம் தாங்கிய ஹமாஸ் இஸ்லாமிய ஜிஹாதி அமைப்பு நேற்று காலை 6.30 மணிக்கு  Operation Al-Aqsa Flood என்ற பெயரில் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கடல், தரை மற்றும் வான்வழியில் இத்தாக்குதல்களை நடத்தியது. இந்த… Read More »ஹமாஸ் தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல்… பலி எண்ணிக்கை 400, 3000 பேர் படுகாயம்…

53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் வெண்கலம்…அசத்திய ஆன்டிம் பங்கள்….

  • by Authour

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. அதன்படி, இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கள் மல்யுத்த… Read More »53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் வெண்கலம்…அசத்திய ஆன்டிம் பங்கள்….

வேதியியல் நோபல் பரிசு…3 பேருக்கு அளிக்கப்படுகிறது

  • by Authour

வேதியியலுக்கான நோபல் பரிசு  இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டில் அமெரிக்காாவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும்… Read More »வேதியியல் நோபல் பரிசு…3 பேருக்கு அளிக்கப்படுகிறது

error: Content is protected !!