Skip to content

உலகம்

உருக்குலைந்த நகரங்கள்….துருக்கி, சிரியாவில் எங்கும் மரண ஓலங்கள்

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இங்கு நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்… Read More »உருக்குலைந்த நகரங்கள்….துருக்கி, சிரியாவில் எங்கும் மரண ஓலங்கள்

நிலநடுக்கத்தில் பலி 4 ஆயிரம் ஆனது…. மீட்பு பணிக்கு துருக்கி விரைந்தது இந்திய குழு

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக   தெரியவந்துள்ளது.  பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக… Read More »நிலநடுக்கத்தில் பலி 4 ஆயிரம் ஆனது…. மீட்பு பணிக்கு துருக்கி விரைந்தது இந்திய குழு

6500 ஊழியர்களை நீக்குகிறது டெல் நிறுவனம்…

  • by Authour

பொருளாதார மந்த நிலையின் காரணமாக ட்விட்டர் மற்றும் மெட்டா ஆகிய முக்கியமான டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருக்கும் தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன.  பொருளாதார நெருக்கடி, குறைந்த விற்பனை மற்றும்… Read More »6500 ஊழியர்களை நீக்குகிறது டெல் நிறுவனம்…

பிரேசிலில்…….ஜன்னலோர சீட்டுக்காக விமானத்தில் பெண்கள் அடிதடி

  • by Authour

பிரேசில் போயிங் 737 விமானம் பிரேசிலின் சால்வடார் விமான நிலையத்தில் இருந்தது சாவ் பாலோ விமான நிலையத்திற்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமான பயணிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்து… Read More »பிரேசிலில்…….ஜன்னலோர சீட்டுக்காக விமானத்தில் பெண்கள் அடிதடி

துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. இதுவரை 521 சடலங்கள் மீட்பு…. பலி மேலும் அதிகரிக்கும் அபாயம்

  • by Authour

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக… Read More »துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. இதுவரை 521 சடலங்கள் மீட்பு…. பலி மேலும் அதிகரிக்கும் அபாயம்

தஞ்சை அருகே விவசாயிகள் சாலை மறியல்

பருவம் தவறி பெய்த மழை காரணமாக தஞ்சை டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா  பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இதற்கு நிரவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து… Read More »தஞ்சை அருகே விவசாயிகள் சாலை மறியல்

துருக்கி, சிரியா நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த… Read More »துருக்கி, சிரியா நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு

துருக்கி, சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. பலி 100 ஆனது

  • by Authour

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த… Read More »துருக்கி, சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. பலி 100 ஆனது

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 15 பேர் பலி

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த… Read More »துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 15 பேர் பலி

பாக்., மாஜி அதிபர் முஷாரப் காலமானார்..

பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த பர்வேஷ் முஷாரப் (78) காலமானார். . உடல் நலம் பாதிக்கப்பட்டு துபாயில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் உறுப்புகள்… Read More »பாக்., மாஜி அதிபர் முஷாரப் காலமானார்..

error: Content is protected !!