Skip to content

தமிழகம்

தேசிய விவசாயிகள் தினம்…. வங்கி கடனை தவறாமல் கட்டும் விவசாயிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி..

டிசம்பர் 23ம் தேதி தேசிய விவசாயிகள் தினம் என்பதை முன்னிட்டு அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளராக 36 ஆண்டுகளில் 15 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வங்கியில் கடன் பெற்று வாங்கி தவணை தவறாது… Read More »தேசிய விவசாயிகள் தினம்…. வங்கி கடனை தவறாமல் கட்டும் விவசாயிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி..

தனியார் வேலைவாய்ப்பு முகாம்… பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், செந்தூரன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, முத்தமிழறிஞர்… Read More »தனியார் வேலைவாய்ப்பு முகாம்… பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

புதுகை சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் செட்டிகுளம் அருள்மிகு சுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசியை யொட்டி பரமபத வாசல் திறப்பு நடந்தது. உற்சவர் பெருமாள் பரமபத வாசல் வழியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள்… Read More »புதுகை சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு….

அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மிக் ஜாம் புயலால் தொடர் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து… Read More »அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை.. மீண்டும் இயக்கம்..

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூருக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கபட்டு வரும் நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்ய உள் நாடுகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் காத்திருந்து… Read More »மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை.. மீண்டும் இயக்கம்..

மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சரிடம் பாட்டு பாடி வாழ்த்து பெற்ற சூப்பர் சிங்கர் ஸ்ரீநிதி…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று மத்திய இனை அமைச்சர் எல் முருகன் பின்னர் மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்தார்.… Read More »மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சரிடம் பாட்டு பாடி வாழ்த்து பெற்ற சூப்பர் சிங்கர் ஸ்ரீநிதி…

பெரம்பலூர் அருகே 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்…. 2 பேர் கைது.

பெரம்பலூர் அருகே மலையாளப்பட்டி கிராமத்தில் 4 நாட்டு துப்பாக்கிகளை எஸ்எஸ்ஐ அகிலாண்டேஸ்வரி தலைமையிலான ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து அரும்பாவூர் போலீசில் ஒப்படைத்தனர். பச்சிமலை எல்லையில் கவுண்டன்பாளையம், வேட்டுவால்மேடு பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சிலர்… Read More »பெரம்பலூர் அருகே 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்…. 2 பேர் கைது.

திமுக எம்.எல்.ஏக்கள் ரூ.1.27 கோடி வெள்ள நிவாரண நிதி…. முதல்வரிடம் வழங்கினர்

  • by Authour

வங்க கடலில் உருவான  மிக்ஜம் புயல் காரணமாக கடந்த 3, மற்றும் 4ம் தேதிகளில்   வட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டியது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த சேதம்… Read More »திமுக எம்.எல்.ஏக்கள் ரூ.1.27 கோடி வெள்ள நிவாரண நிதி…. முதல்வரிடம் வழங்கினர்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 2 பேர்… ஒருவரின் உடல் மீட்பு…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட வாண்டையார் இருப்பு கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் (70) என்பவர் கடந்த வியாழக்கிழமை காலமானார். துக்கத்தில் கலந்து கொள்ள தியாகராஜனின் உறவினர்கள் அரியலூர் மாவட்டம், அன்னகாரன்பேட்டை… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 2 பேர்… ஒருவரின் உடல் மீட்பு…

வௌ்ளப்பாதிப்பு…. தூத்துக்குடியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு….

  • by Authour

தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்டள்ள பாதிப்புகள் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் செங்குளம் ஒடை முதல் உப்பாத்து ஓடை வரை செல்லும் மழை… Read More »வௌ்ளப்பாதிப்பு…. தூத்துக்குடியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு….

error: Content is protected !!