ஜல்லிக்கட்டு நடத்த அரசு தயார்.. தமிழக அதிகாரிகள் தகவல்…
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். காலம்காலமாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு மிருக வதை தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக தன்னெழுச்சியாக… Read More »ஜல்லிக்கட்டு நடத்த அரசு தயார்.. தமிழக அதிகாரிகள் தகவல்…