Skip to content

தமிழகம்

பெண் அதிகாரிக்கு மிரட்டல் ……மேட்டுப்பாளையம் அதிமுக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

  • by Authour

கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி தலைவராக மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி என்பவரும், துணைத்தலைவராக அருள்வடிவு என்பவரும் பதவி வகித்து வருகின்றனர்.  நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன்… Read More »பெண் அதிகாரிக்கு மிரட்டல் ……மேட்டுப்பாளையம் அதிமுக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

திமுக பிரமுகர் இல்லத் திருமணம்… கனிமொழி எம்.பி. வாழ்த்து

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர் Er.ஜே.ஜாண்லீபன்  இல்லத் திருமண விழா இன்று  கன்னியாகுமரி மாவட்டம் சேனம்விளை சி.எஸ்.ஐ. சேகர சபையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளர்… Read More »திமுக பிரமுகர் இல்லத் திருமணம்… கனிமொழி எம்.பி. வாழ்த்து

அரியலூரில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தினம் 25.01.2024 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »அரியலூரில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தேசிய வாக்காளர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரவக்குறிச்சி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையேற்று, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். முன்னதாக வாக்காளர் உறுதிமொழி எடுத்த… Read More »வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் சிறுமி சித்ரவதை…..1ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்…..

  • by Authour

சென்னை பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்து வந்த பெண் கொடுமைப்படுத்தப்பட்டதாக  போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து  எம்.எல்.ஏவின் மகன், மருமகளை தேடி வருகிறார்கள். இந்த நிலையில்… Read More »திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் சிறுமி சித்ரவதை…..1ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்…..

தென்னிந்திய தென்னைத் திருவிழா…. பல்லடத்தில் 28ம் தேதி தொடக்கம்

  • by Authour

தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் தென்னிந்திய தென்னை திருவிழா என்ற நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.  ஜனவரி 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5… Read More »தென்னிந்திய தென்னைத் திருவிழா…. பல்லடத்தில் 28ம் தேதி தொடக்கம்

பயணிகள் இல்லை… வாங்கல் ரயில்நிலையம் மூடல்

  கரூர்-சேலம் ரயில்வழி தடத்தில் உள்ள வாங்கல் ரயில்வே நிலையம் நாளை முதல் மூடப்படுகிறது. இனி அந்த ஸ்டேஷனில் ரயில்கள் ஏதும் நிற்காது. சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்- நாமக்கல்-கரூர் இடையே புதிய அகல… Read More »பயணிகள் இல்லை… வாங்கல் ரயில்நிலையம் மூடல்

நாகர்கோவில்…..தேவாலய கணக்கு கேட்டவர் கொலை…. பாதிரியார் சரண்

  • by Authour

கன்னியாகுமரி  மாவட்டம் திங்கள்சந்தை அருகேயுள்ள மைலோடு என்ற கிராமத்தில்  மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பாதிரியாராக ராபின்சன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார்.  ஆலய கணக்குகள் குறித்து மைலோடு மடத்துவிளையைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்து கழக… Read More »நாகர்கோவில்…..தேவாலய கணக்கு கேட்டவர் கொலை…. பாதிரியார் சரண்

விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில்  உள்ள ஒரு பட்டாசு  ஆலையில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3… Read More »விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

திருச்சி மாஜி போலீஸ் கமிஷனர் சத்யபிரியா மீது நடவடிக்கை… உள்துறை அதிரடி

  • by Authour

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கடந்த ஆண்டு பதவி வகித்தவர் சத்யபிரியா. ஐபிஎஸ் அதிகாரியான இவர் திருச்சியில் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற சிறப்பை பெற்றவர்.  பின்னர் அவர் பொருளாதார குற்றத்தடுப்பு ஐஜியாக… Read More »திருச்சி மாஜி போலீஸ் கமிஷனர் சத்யபிரியா மீது நடவடிக்கை… உள்துறை அதிரடி

error: Content is protected !!