Skip to content

தமிழகம்

திருச்சி சட்டப்பள்ளியில் 2 மாணவர்கள் செமஸ்டர் எழுத தடை..

  • by Authour

திருச்சி ராம்ஜி நகர் அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியில்  தேசிய சட்டப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவருக்கு சக மாணவர்கள் குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது இந்த… Read More »திருச்சி சட்டப்பள்ளியில் 2 மாணவர்கள் செமஸ்டர் எழுத தடை..

அமைச்சர் மதிவேந்தன்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன். இவர் நேற்று முன்தினம் ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.இந்தநிலையில் நேற்று அமைச்சர் மதிவேந்தனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்… Read More »அமைச்சர் மதிவேந்தன்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

லாரி மோதி மூதாட்டி பலி… தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே நார்தேவன் குடிகாடு பகுதியை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மனைவி கமலம் (70). இவர் திருமலை சமுத்திரம் பகுதியில் உள்ள அன்னாள் முதியோர் இல்லத்தில் தங்கி இருந்துள்ளார், உடல்நிலை சரியில்லாத… Read More »லாரி மோதி மூதாட்டி பலி… தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்…

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்த அந்தோணியம்மாள் (81) காலமானார். இவரது விருப்பப்படி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்பட்டது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்த லூர்து சாமி என்பவரின் மனைவி… Read More »தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள்  இந்திய எல்லையில் கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையில், ராமேஸ்வரம் மீனவர்கள்  6 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

பல் பிடுங்கப்பட்ட விவகாரம்.. ஏஎஸ்பி பல்வீர்சிங் சஸ்பெண்ட் ரத்து..

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கூடுதல் எஸ்பியாக பணியாற்றியவர் பல்வீர் சிங். ஐபிஎஸ் அதிகாரியான இவர், 2020ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். மிகவும் நேர்மையாகவும், ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் மீது கடுமையான… Read More »பல் பிடுங்கப்பட்ட விவகாரம்.. ஏஎஸ்பி பல்வீர்சிங் சஸ்பெண்ட் ரத்து..

கரூரில் வட்டிக் கொடுமை தாங்க முடியாமல் பெண் தற்கொலை..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணார சந்து தெருவை சேர்ந்தவர் பாத்திமா பீவி. இவரது கணவர் ஜெய்லானி. கணவரின் நண்பர் அமீது என்பவருக்கு தனியார் பைனான்ஸ் மூலமாக எல்.இ.டி டிவி வாங்குவதற்காக கடன் வாங்கி கொடுத்துள்ளார்.… Read More »கரூரில் வட்டிக் கொடுமை தாங்க முடியாமல் பெண் தற்கொலை..

E.D வழக்கு விசாரணையை துவக்க கூடாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி புதிய மனு…

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது அமைச்சர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்  இந்த வழக்கில் அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ல்… Read More »E.D வழக்கு விசாரணையை துவக்க கூடாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி புதிய மனு…

சிறுவனுக்கு 2 சிறுநீரகம் செயலிழப்பு…. முதல்வருக்கு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை..

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த அழகரை கிராமத்தை சேர்ந்தவர் வனஜா(36). அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து… Read More »சிறுவனுக்கு 2 சிறுநீரகம் செயலிழப்பு…. முதல்வருக்கு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை..

புதுகையில் ஒன்றிய குழுத்தலைவருக்கு புதிய வாகனம் வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர்  பயன்பாட்டிற்காக புதிய வாகனத்தினை ஆட்சியர் மெர்சி ரம்யா ஓட்டுநரிடம் வழங்கினார் . உடன் ஆட்சியரின் நேர்முக… Read More »புதுகையில் ஒன்றிய குழுத்தலைவருக்கு புதிய வாகனம் வழங்கல்..

error: Content is protected !!