Skip to content

தமிழகம்

தங்கம் விலை உயர்வு…

தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்தது. இதன் காரணமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,825க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.… Read More »தங்கம் விலை உயர்வு…

விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க தயார் …விஷால் பேச்சு….

கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு நேரில் வரமுடியாத பிரபலங்கள்… Read More »விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க தயார் …விஷால் பேச்சு….

5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான… Read More »5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுக்குழு கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட,நகர நிர்வாகிகள்… Read More »கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுக்குழு கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

திமுக இளைஞரணி மாநாடு….. முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் பயணம்

  • by Authour

திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தில் நாளை நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் மாநாடு துவங்குகிறது. இந்த நிலையில் ,சேலம் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக… Read More »திமுக இளைஞரணி மாநாடு….. முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் பயணம்

தஞ்சை….. கார் விபத்தில் வேளாங்கண்ணி பக்தர்கள் 4 பேர் பலி

  • by Authour

தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் மரியசெல்வராஜ் (37), இவரது மனைவி பத்மாமேரி(31). இவரது மகன் சந்தோஷ் செல்வம்(7), அதே பகுதியைச் சேர்ந்த் சண்முகத்தாய் (53), சரஸ்வதி (50), கணபதி (52), லதா… Read More »தஞ்சை….. கார் விபத்தில் வேளாங்கண்ணி பக்தர்கள் 4 பேர் பலி

புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பான கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளர்பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பான கூட்டம் நிலசீர்திருத்த ஆணையர் /வாக்காளர் பட்டியல் பார்வையாளர் முனைவர் என்.வெங்கிடாசலம் அவர்கள் தலைமையில் மாவட்ட… Read More »புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பான கூட்டம்..

பிரதமர் மோடிக்கு உளி ஓவியங்கள் புத்தகம் வழங்கி வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்…

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இன்று (19.1.2024) சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்திற்கு வருகை தந்த  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை,  தமிழ்நாடு… Read More »பிரதமர் மோடிக்கு உளி ஓவியங்கள் புத்தகம் வழங்கி வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்…

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம்…

  • by Authour

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் 22.01.2024 அன்று வெளியிடப்படுவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலுக்கான மேற்பார்வையாளர் மற்றும்… Read More »இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம்…

குடிமகன்கள் தகராறால் 1 மணிநேரம் டாஸ்மாக் கடை அடைப்பு..

  • by Authour

தமிழகத்தில் பொது இடங்களில் காலி மதுபாட்டில்களை உடைப்பதை தடுக்கும் விதமாக     காலிபாட்டிலை மீண்டும் டாஸ்மார்க்   கடையிலேயே திருப்பி வாங்கிக் கொள்ளும் புதிய நடைமுறையை இன்றுமுதல் அமுல் படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடையில் வாங்கும் பாட்டில்… Read More »குடிமகன்கள் தகராறால் 1 மணிநேரம் டாஸ்மாக் கடை அடைப்பு..

error: Content is protected !!