Skip to content

தமிழகம்

அரியலூர் அருகே அரசு பள்ளியில் சிறுகதை பயிலரங்கம்…

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த இனிய நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் மே.குமணன் தலைமை தாங்கினார். கவிஞரும் எழுத்தாளருமான சிவ விஜயபாரதி “மாணவர்கள் மாண்புமிக்கவர்களே”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்க்கூடல்… Read More »அரியலூர் அருகே அரசு பள்ளியில் சிறுகதை பயிலரங்கம்…

தமிழக பாஜக நிர்வாகிகளுடன்….. பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை  தமிழகம் வருகிறார்.  சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து விட்டு, சென்னை… Read More »தமிழக பாஜக நிர்வாகிகளுடன்….. பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை

தஞ்சை அருகே லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ-வுக்கு 3 ஆண்டு சிறை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கண்டிதம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு (50). இவர் கடந்த 2016ம் ஆண்டு தனது நிலத்திற்கு தனிப்பட்டா கோரி விண்ணப்பம் செய்தார். அப்போது கண்டிதம்பட்டு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த சங்கீதா (43)… Read More »தஞ்சை அருகே லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ-வுக்கு 3 ஆண்டு சிறை…

திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு….. கே. என்.நேரு,டி. ஆர். பாலுவுக்கு முக்கிய பொறுப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என  தெரிகிறது. இந்த நிலையில்  அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. நேற்று  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு… Read More »திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு….. கே. என்.நேரு,டி. ஆர். பாலுவுக்கு முக்கிய பொறுப்பு

அரசு பஸ் மோதி இளைஞர் பலி…. அரியலூர் அருகே சம்பவம்..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், அதிகாரம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் பாலன் (31). இவா், அரியலூா் ஜெயலலிதா நகரில் தங்கி, பெரம்பலூா் மாவட்டம் அல்லிநகரம் பகுதியிலுள்ள ஒரு ஹாலோ பிளாக் நிறுவனத்தில் மேலாளராக… Read More »அரசு பஸ் மோதி இளைஞர் பலி…. அரியலூர் அருகே சம்பவம்..

திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே 14-ஆம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் ஶ்ரீநமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. சைவத்தையும் தமிழையும் தழைத்தோங்க செய்யும் இவ்வாதீனத்தில் ஆதீன குருமுதல்வரின் குருபூஜை… Read More »திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்…

சீர்காழி…….நடுக்கடலில் படகு டேங்க் வெடித்து தீ விபத்து …. 6 மீனவர்கள் படுகாயம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபுக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த அகோரமூர்த்தி, தர்மராஜ், பார்த்திபன், ஜீவானந்தம், சித்திரை வேலு உள்ளிட்ட ஆறு… Read More »சீர்காழி…….நடுக்கடலில் படகு டேங்க் வெடித்து தீ விபத்து …. 6 மீனவர்கள் படுகாயம்

மகள் செக்ஸ் பழி சுமத்தியதால் … தந்தை தற்கொலை….. விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோவில் பழைய திருச்சம்பள்ளியிலிருந்து கடந்த 10ம் தேதி காலை 6 மணிக்கு பிளஸ்டூ படித்துவரும் மாணவி ஒருவர் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் என்பவருக்கு 1098 மூலம்… Read More »மகள் செக்ஸ் பழி சுமத்தியதால் … தந்தை தற்கொலை….. விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை

சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்… கரூர் வாலிபருக்கு 22 ஆண்டு சிறை

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊரக, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கரூர் மாவட்டம்   பாகநத்தம்  அருகே உள்ள கிராமத்தில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ்(22) என்பவர் சிறுமியிடம்,… Read More »சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்… கரூர் வாலிபருக்கு 22 ஆண்டு சிறை

பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.. நாளை ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் தரிசனம்..

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்த ஆண்டு தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இப்போட்டிகள் இன்று முதல் ஜன.31-ம் தேதி… Read More »பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.. நாளை ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் தரிசனம்..

error: Content is protected !!