Skip to content

தமிழகம்

டிரைவருக்கு திடீர் வலிப்பு…… தஞ்சையில் விபத்துக்குள்ளான பஸ்…. பயணிகள் காயம்

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், அணைக்கரை வழியாக விருத்தாசலத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் நடராஜன் (59) என்பவர் ஓட்டி சென்றார். சுமார் 20க்கும் அதிகமான பயணிகள் இந்த… Read More »டிரைவருக்கு திடீர் வலிப்பு…… தஞ்சையில் விபத்துக்குள்ளான பஸ்…. பயணிகள் காயம்

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கோவையில் ரேக்ளா போட்டி..

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 300 காளைகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி பொள்ளாச்சி அடுத்த சி கோபாலபுரம் பகுதியில் நடைபெற்றது இதில் கோவை, ஈரோடு, திருப்பூர்… Read More »திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கோவையில் ரேக்ளா போட்டி..

அரியலூரில் ஜீவா நினைவு தினம்.. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் புகழஞ்சலி.

அரியலூரில் ஜீவா நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் புகழஞ்சலி. பொதுவுடமை இயக்கத் தலைவர் தோழர் ஜீவாவின் 61வது நினைவு தினத்தையொட்டி இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் ஜீவா படத்திற்கு… Read More »அரியலூரில் ஜீவா நினைவு தினம்.. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் புகழஞ்சலி.

தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி….21ம் தேதி நடக்கிறது

  • by Authour

நாடாளுமன்ற  தேர்தல்  வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக  தமிழ்நாட்டில்  உள்ள வாக்காளர்கள் தேர்தல்நடைமுறையில்… Read More »தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி….21ம் தேதி நடக்கிறது

தென்தமிழக மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 18.01.2024 மற்றும் 19.01.2024: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும்… Read More »தென்தமிழக மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

சிதம்பரம் … உடற்கல்வி ஆசிரியர் கொடூர கொலை….

  • by Authour

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள திருவக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கின்ற அருண்பாண்டியன் (28). தனியார் பள்ளியில்  உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.  இவருக்கு திருமணமாகி, 1 வயதில் பெண் குழந்தை  உள்ளது.… Read More »சிதம்பரம் … உடற்கல்வி ஆசிரியர் கொடூர கொலை….

இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்…..

விமான கட்டுப்பாட்டு இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. புதிய வழிகாட்டுதல்களை சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ளது. நாடு முழுக்க விமானங்கள் தாமதம் ஆகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி… Read More »இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்…..

தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை….

தோனியின் திவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டின் நிறத்தை சிஎஸ்கேவின் மஞ்சள் நிறத்தில் மாற்றி பிரபலமடைந்தவர் என்பது பலரும் அறிந்ததே. தன்னுடைய வீட்டிற்கு தோனி வருகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.… Read More »தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை….

ஜெயங்கொண்டத்தில் 12 டூவீலர்களுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்…

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கலை ஒட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதை… Read More »ஜெயங்கொண்டத்தில் 12 டூவீலர்களுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்…

இளவட்டக்கல்….. தலையில் விழுந்து வாலிபர் பலி

  • by Authour

காணும் பொங்கல் விழாவையொட்டி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேதுநாடு கிராமத்தில் இளவட்டக் கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றது.அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பிரபு(வயது 29) என்பவர் இளவட்டக் கல்லை தூக்க… Read More »இளவட்டக்கல்….. தலையில் விழுந்து வாலிபர் பலி

error: Content is protected !!