Skip to content

தமிழகம்

திமுக இளைஞரணி மாநாடு சுடர் ஓட்டம்…. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

  • by Authour

சேலத்தில் ஜனவரி 21-ம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல்… Read More »திமுக இளைஞரணி மாநாடு சுடர் ஓட்டம்…. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது…

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது…

பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காணும் பொங்கலை ஒட்டி சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இளம் பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன், கும்மி அடித்து குலவையிட்டு… Read More »பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா…

பொங்கல் விழா…. தஞ்சையில் பாரம்பரிய கோலப்போட்டி…

  • by Authour

பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மேல வீதியில் பாரம்பரிய கோலப் போட்டி நடைபெற்றது. தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இக்கோலப் போட்டியில் ஏறத்தாழ 150 பெண்கள் கலந்து கொண்டனர். மேல… Read More »பொங்கல் விழா…. தஞ்சையில் பாரம்பரிய கோலப்போட்டி…

புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

பொங்கல் திருநாளையொட்டி தமிழ் நாடு முழுவதும்   ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. மதுரையில் 3 நாள் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்   புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த… Read More »புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

சிராவயல் மஞ்சுவிரட்டு… உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…

  • by Authour

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3 ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்படுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று நடைபெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட… Read More »சிராவயல் மஞ்சுவிரட்டு… உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…

திமுக இளைஞரணி மாநாடு… சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி!…

  • by Authour

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்துள்ள ஏத்தாப்பூரில் திமுக  இளைஞரணி மாநாடு  வருகிற 21-ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து… Read More »திமுக இளைஞரணி மாநாடு… சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி!…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சர்ச்சை.. 2ஆம் பரிசு அபிசித்தர் அமைச்சர் மூர்த்தி மீது புகார்

  • by Authour

அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி முடிவில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி, 18 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 17 காளைகளை அடக்கி, 2ஆம் பரிசுக்கு சிவகங்கை… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சர்ச்சை.. 2ஆம் பரிசு அபிசித்தர் அமைச்சர் மூர்த்தி மீது புகார்

பிரதமர் மோடி தமிழகத்திற்கு 3 நாள் பயணமாக நாளை வருகை.. 2 நாட்கள் முற்றிலும் ஆன்மீகம்..

  • by Authour

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு… Read More »பிரதமர் மோடி தமிழகத்திற்கு 3 நாள் பயணமாக நாளை வருகை.. 2 நாட்கள் முற்றிலும் ஆன்மீகம்..

மனைவியின் தங்கை கணவரை வெட்டி கொன்ற கட்டிட தொழிலாளி..

  • by Authour

சிவகாசி மேற்கு பகுதி இந்திரா நகரை சேர்ந்த கணேசன் (வயசு 37) பாலிதீன் பை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேவி (வயது 31) பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு… Read More »மனைவியின் தங்கை கணவரை வெட்டி கொன்ற கட்டிட தொழிலாளி..

error: Content is protected !!