Skip to content

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 16ம் தேதி தைப்பூச கொடியேற்று விழா…..

  • by Authour

திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில்  மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வந்தாலும்  இங்கு நடைபெறும்  தைப்பூச திருவிழா  சிறப்பு வாய்ந்தது. வரும்  16ம் தேதி காலை  கொடியேற்றத்துடன்  தைப்பூச விழா தொடங்குகிறது. அன்று… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 16ம் தேதி தைப்பூச கொடியேற்று விழா…..

பொங்கல் திருநாள்…… திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் திறப்பு

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.  தஞ்சாவூர் மார்க்கம் சொல்லக்கூடிய பேருந்துகள், சோனா மீனா தியேட்டர் எதிரில்… Read More »பொங்கல் திருநாள்…… திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் திறப்பு

பொங்கல் பண்டிகை…திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறப்பு…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார். அதன்படி தஞ்சாவூர் மார்க்கம் சொல்லக்கூடிய பேருந்துகள், சோனா மீனா தியேட்டர்… Read More »பொங்கல் பண்டிகை…திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறப்பு…

திருச்சியில் 16ம் தேதி வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு….

  • by Authour

திருச்சி வனக்கோட்டம், வனத்துறையின் கீழ் இயங்கும் வண்ணத்துப்பூச்சி பூங்காவானது பராமரிப்பு பணிக்காக பிரதி செவ்வாய் வார விடுமுறை அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் ஜனவரி 16ம் தேதி மாட்டுப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா… Read More »திருச்சியில் 16ம் தேதி வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு….

திருச்சி ஜி கார்னர் அருகே ரயில்வே பாலத்தில் திடீர் பழுது….. போக்குவரத்து மாற்றம்

  • by Authour

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி-கார்னர் மைதானம் அருகே உள்ள ரயில்வே பாலம் பழுது – போக்குவரத்து மாற்றம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் 2… Read More »திருச்சி ஜி கார்னர் அருகே ரயில்வே பாலத்தில் திடீர் பழுது….. போக்குவரத்து மாற்றம்

திருச்சி மாநகராட்சி பள்ளியில் பொங்கல் விழா…

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் இணைந்து மண்னைக் காக்க மஞ்சப்பையுடன் பொங்கல் விழா இன்று  கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எழிலரசி தலைமையில் மக்கள் சக்தி… Read More »திருச்சி மாநகராட்சி பள்ளியில் பொங்கல் விழா…

திருச்சியில் வார சந்தைகளை நடத்துவதற்கு எதிர்ப்பு.. 10 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கின்ற வார சந்தைகளை ஏலம் விடாமல் வார சந்தைகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இதனால் மாநகராட்சிக்கு இழப்பு உடனடியாக வார சந்தை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்… Read More »திருச்சியில் வார சந்தைகளை நடத்துவதற்கு எதிர்ப்பு.. 10 பேர் கைது..

திருச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா…. துண்டு பிரசுரம் வழங்கல்..

திருச்சி, கரூர் சாலை திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில்  35 வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இந்த வார விழா சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை… Read More »திருச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா…. துண்டு பிரசுரம் வழங்கல்..

திருச்சியில் பொங்கல் விழா… அமைச்சர் கே.என்.நேரு உரியடித்து கொண்டாட்டம்..

வேளாண் பெருங்குடி மக்களையும் – விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது- இதன் வரிசையில் அரசு அலுவலகங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பொங்கல்… Read More »திருச்சியில் பொங்கல் விழா… அமைச்சர் கே.என்.நேரு உரியடித்து கொண்டாட்டம்..

திருச்சி கோர்ட்டில் மாடியிலிருந்து 2 குற்றவாளிகள் குதித்து தற்கொலை முயற்சி

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2020 ஆம் ஆண்டு சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்ற தீர்ப்பு. இன்று மாலை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில்… Read More »திருச்சி கோர்ட்டில் மாடியிலிருந்து 2 குற்றவாளிகள் குதித்து தற்கொலை முயற்சி

error: Content is protected !!