Skip to content

திருச்சி

திருச்சியில் வசூல் சாதனை படைத்த ஜெயிலர்…..

  • by Authour

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியான 4 வது நாளில் உலக அளவில் 300 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனை மூலம் 2.0 திரைப்படத்திற்கு பிறகு அதிவேகமாக 300 கோடியை எட்டிய திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம்… Read More »திருச்சியில் வசூல் சாதனை படைத்த ஜெயிலர்…..

திருச்சி கலெக்டர் ஆபிசில் தாயாருடன், பெண், 12வயது சிறுமி தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்று பல்வேறு மனுக்கள் பிற்பட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவார் . இந்நிலையில்… Read More »திருச்சி கலெக்டர் ஆபிசில் தாயாருடன், பெண், 12வயது சிறுமி தீக்குளிக்க முயற்சி…

திருச்சியில் விவசாயிகள் ஆதிவாசி உடை அணிந்து போராட்டம்….

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 18 –… Read More »திருச்சியில் விவசாயிகள் ஆதிவாசி உடை அணிந்து போராட்டம்….

திருச்சி பெல் நிறுவன ஊழியரை திட்டிய சக ஊழியர் மீது வழக்குப்பதிவு….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். அந்த நிறுவன குடியிருப்பான பெல் கைலாசபுரம் ஏ செக்டரை சேர்ந்தவர் சுரேஷ் இவர் திருமயம் பெல் நிறுவனத்தில் ஆர்டிசிஎன்… Read More »திருச்சி பெல் நிறுவன ஊழியரை திட்டிய சக ஊழியர் மீது வழக்குப்பதிவு….

திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசி விற்ற 2 பேர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் போதை மாத்திரை மற்றும் ஊசிகள் தலா ரூ 300 க்கு விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில்… Read More »திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசி விற்ற 2 பேர் கைது….

திருச்சி அருகே பள்ளி மாணவன் திடீர் மாயம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூர் வயல் திருப்பஞ்சீலி அர்ஜுன தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் 14 வயதான யோகேஷ். இவர் திருவாசியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More »திருச்சி அருகே பள்ளி மாணவன் திடீர் மாயம்….

திருச்சி அருகே கோஷ்டி மோதல்..நாட்டு வெடிகுண்டு வீச்சு.. 13பேர் மீது வழக்கு…7 பேர் கைது…

திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அகிலாண்டபுரத்தில் முன் விரோதத்தில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 13 பேர்… Read More »திருச்சி அருகே கோஷ்டி மோதல்..நாட்டு வெடிகுண்டு வீச்சு.. 13பேர் மீது வழக்கு…7 பேர் கைது…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசை 15 ம் தேதி மதியம் முதல் 16ம் தேதி மதியம் வரை தரிசனம் செய்யலாம்..

  திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலகளில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதை யாத்திரையாகவும்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசை 15 ம் தேதி மதியம் முதல் 16ம் தேதி மதியம் வரை தரிசனம் செய்யலாம்..

வீட்டின் மாடியில் விளையாடிய பள்ளி மாணவன் தவறி விழுந்து பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமங்கலம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மகன் 9 வயதான தில்சன். இவர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து… Read More »வீட்டின் மாடியில் விளையாடிய பள்ளி மாணவன் தவறி விழுந்து பலி…

திருச்சி அருகே நேருக்கு நேர் கார்கள் மோதி 9பேர் காயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தியில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரு வயது குழந்தை,சிறுமிகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர். திருச்சி பொன்மலை அடைக்கலம்… Read More »திருச்சி அருகே நேருக்கு நேர் கார்கள் மோதி 9பேர் காயம்…

error: Content is protected !!