Skip to content

திருச்சி

திருச்சி……..உத்தமர் கோயில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா….

திருச்சி  அடுத்த பிச்சாண்டார் கோயில்லில் உள்ள  அருள்மிகு உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவையொட்டி 5 ம் நாள் பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச… Read More »திருச்சி……..உத்தமர் கோயில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா….

கார்கில் கதாநாயகன் மேஜர் சரவணன் நினைவு தினம்……அமைச்சர் கே.என்.நேரு மரியாதை…

1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, தானும் வீரமரணமடைந்து, பாட்டாலிக்கின் கதாநாயகன் என்று பாராட்டப்பட்டு, வீர்சக்ரா விருது பெற்ற  திருச்சி மேஜர் சரவணனின் 24… Read More »கார்கில் கதாநாயகன் மேஜர் சரவணன் நினைவு தினம்……அமைச்சர் கே.என்.நேரு மரியாதை…

திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தடைந்தது.  அப்போது  சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளிடம்  சுங்கத்துரை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டர் மிஷினில் சோதனை செய்தபோது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி அருகே நாளை மின்தடை…..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் துணை மின் நிலையத்தில் உயர் மின்பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை மின்தடை. இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லால்குடி இயக்கலும்… Read More »திருச்சி அருகே நாளை மின்தடை…..

காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் சுத்தம் செய்த தன்னார்வ அமைப்பினர்….

திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து மா காவேரி தன்னார்வ அமைப்பு ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவற்றை தூய்மை செய்யும் பணியில் இன்று காலை ஈடுபட்டனர் – தன்னார்வர்கள், பள்ளி… Read More »காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் சுத்தம் செய்த தன்னார்வ அமைப்பினர்….

பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி ரவுண்டானாவில் துவங்கி இருந்து சிவன் கோவில் கொடிக்கா தெரு நன்னிமங்கலம் மும்முடி சோலைபுரம் எல் அபிஷேகபுரம் மீன் கார தெரு பரமசிவபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றி வந்து… Read More »பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு…

வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் சட்ட விரோதமாக அனுமதி இன்றி செம்மண் அள்ளுவதாக துறையூர் வட்டாட்சியர் வனஜாவிற்கு ரகசிய தகவல் வந்தது தகவலின் அடிப்படையில் ரங்கநாதபுரத்தை சேர்ந்த வருவாய்… Read More »வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல்… திருச்சியில் பரபரப்பு…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்த தங்க தேர் இழுப்பது வழக்கம். கோயில் உள்பிரகாரம் மற்றும் ராஜகோபுரம் இணைக்கும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 2011 ம் ஆண்டு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம்…

லால்குடி நகராட்சி பகுதியில் வாரசந்தை அமைக்க கலந்தாய்வு கூட்டம்…

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலகத்தில் லால்குடியில் ரூ 1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் வார சந்தை அமைக்க கலந்தாய்வு கூட்டம் நகர்மன்ற தலைவர் தலைமையில் நடைப்பெற்றது. லால்குடி நகராட்சியில் வார சந்தை… Read More »லால்குடி நகராட்சி பகுதியில் வாரசந்தை அமைக்க கலந்தாய்வு கூட்டம்…

திருச்சியில் ஜூன் 5 முதல் கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்…

சூப்பர் கிங்ஸ் அகாடமியின் முழு ஆண்டு கிரிக்கெட் பயிற்சி முகாம் திருச்சி கமலா நிகேதன் மாண்டிசோரி பள்ளியில் ஜூன் 5 முதல் நடைபெற உள்ளது. ஆறு வயதுக்கு மேல் உள்ள மாணவர் மற்றும் மாணவிகளுக்கான… Read More »திருச்சியில் ஜூன் 5 முதல் கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்…

error: Content is protected !!