Skip to content

திருச்சி

திருச்சியில் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி….

  • by Authour

திருச்சிராப்பள்ளி கோர்ட்யார்ட் ஹோட்டலில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு 2023 நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு… Read More »திருச்சியில் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி….

ராகுல் பிறந்தநாள்….கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் காங்.,கொடி ஏற்றம்….

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு காட்டூர் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில்… Read More »ராகுல் பிறந்தநாள்….கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் காங்.,கொடி ஏற்றம்….

திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் கலைச்செல்வி தம்பதியினர். இவரது மகன் 15 வயதான தரணி இவர் காட்டூர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு… Read More »திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

திருச்சியில் காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் உணவருந்திய அமைச்சர் உதயநிதி….

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார். கடந்த 7.5.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், “1முதல் 5ம்… Read More »திருச்சியில் காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் உணவருந்திய அமைச்சர் உதயநிதி….

வயல் வெளியில் மனித எலும்பு கூடு.. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள செவந்தலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ். இவர் தனது நிலத்தில் கோரை பயிர் சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் நடராஜ் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று சென்றுள்ளார். அங்கு மனித… Read More »வயல் வெளியில் மனித எலும்பு கூடு.. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லக்குடி பகுதிகளில் பல வீடுகளில் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சம்பவம் அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு… Read More »திருச்சி வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது..

திருச்சியில் I.O.B ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி ..

திருச்சி – திண்டுக்கல் ரோட்டில் உள்ள கருமண்டபம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் கூடிய ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் -ல் இன்று அதிகாலை மரும நபர் கொள்ளை… Read More »திருச்சியில் I.O.B ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி ..

திருச்சி அருகே பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் – போலீசார் வலைவீச்சு..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் பின்னால் மோட்டார் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கழுத்தில் இருந்த… Read More »திருச்சி அருகே பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் – போலீசார் வலைவீச்சு..

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

  • by Authour

லால்குடி அருகே நெய்குப்பை வடக்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதான ராஜேஸ்வரி். இவருடன் பணிபுரிபவர்  மண்ணச்சநல்லூர் வெங்கங்குடி பாலாஜி நகரை சேர்ந்த 34 வயதான விஜயலட்சுமி. இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள… Read More »திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

திருச்சி அருகே சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது. உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் மற்றும் க்யூப் ரூட்ஸ் பவுண்டேசன்… Read More »திருச்சி அருகே சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம்…

error: Content is protected !!