Skip to content

திருச்சி

துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர்உடல்கள்…. திருச்சி வந்தது…. கலெக்டர் அஞ்சலி

  • by Authour

துபாய் நாட்டில் தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி… Read More »துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர்உடல்கள்…. திருச்சி வந்தது…. கலெக்டர் அஞ்சலி

கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த கோபிநாதனின் மனைவி கோமதி (52). இவர் ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில் அப்பகுதியில் கஞ்சா… Read More »கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,565 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் எந்தவித மாற்றமின்றி 5,565 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பள்ளி-கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா….

  • by Authour

15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு… Read More »15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பள்ளி-கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா….

சமயபுரம் சித்திரை தேரோட்டம்….. திருச்சி மாவட்டத்திறகு பொதுவிடுமுறை…

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை தேரோட்டம் பெருந்திருவிழா நாளை வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. மாரியல்லது காரியம் இல்லை என்பது பழமொழி,அதாவது மழை முறையாக பெய்யவில்லை என்றால் இம்மண்ணில் எந்த உயிர்களும் இன்புற்று… Read More »சமயபுரம் சித்திரை தேரோட்டம்….. திருச்சி மாவட்டத்திறகு பொதுவிடுமுறை…

முறுக்கு விற்கசொல்வதா?ஆவின் முகவர்கள் திருச்சியில் ஆப்பாட்டம்

  • by Authour

திருச்சி மாநகரில் உள்ள  ஆவின் முகவர்கள் கையில் மிச்சர் முறுக்கு பாக்கெட் வைத்துகொண்டு ஆவின் பால்பண்ணை  முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களை பால் விற்பனை செய்வதை விட மிக்சர் ,முறுக்குஅதிகமாக விற்பனை செய்ய வலியுறுத்துவதாகவும்… Read More »முறுக்கு விற்கசொல்வதா?ஆவின் முகவர்கள் திருச்சியில் ஆப்பாட்டம்

திருச்சி அருகே பஸ் ஸ்டாண்டில் திடீர் தீ விபத்து….. உயிர்தப்பிய பொதுமக்கள்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடங்கள் இயங்கி வருகிறது இந்த வணிக வளாகங்களில் அதிகமாக டீக்கடைகள் இயங்கி வருகின்றன. இன்று விநாயகா என்ற டீக்கடையில் வழக்கம்… Read More »திருச்சி அருகே பஸ் ஸ்டாண்டில் திடீர் தீ விபத்து….. உயிர்தப்பிய பொதுமக்கள்…

பணம் வைத்து சூதாட்டம்…. திருச்சியில் 6 வாலிபர்கள் கைது….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே  மெயின் ரோடு பகுதியில் லால்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜே ஜே நகர் அருகில் உள்ள விவசாய நிலத்தில் ரஞ்சித், இளையராஜா, வினோத்குமார், கலைச்செல்வன், பாலசுப்ரமணியம்,… Read More »பணம் வைத்து சூதாட்டம்…. திருச்சியில் 6 வாலிபர்கள் கைது….

திருச்சியில் ஆணழகன் போட்டி…. அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க அனுமதியுடன் கே.வி.எம் ஜிம் மற்றும் எஸ் கே கிளாசிக் சார்பில் மிஸ்டர் திருச்சி ஆணழகன் போட்டி தவர் ஹாலில்  நடைபெற்றது. போட்டிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு… Read More »திருச்சியில் ஆணழகன் போட்டி…. அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

சொத்து 1023 கோடியை விற்று 38 ஆயிரம் பள்ளிகளுக்கு தலா 2.5 லட்சம் .. அமைச்சர் மகேஷ் தாராளம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு அண்ணா நகரில் நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து… Read More »சொத்து 1023 கோடியை விற்று 38 ஆயிரம் பள்ளிகளுக்கு தலா 2.5 லட்சம் .. அமைச்சர் மகேஷ் தாராளம்..

error: Content is protected !!