Skip to content

கோயம்புத்தூர்

கோவை-காமராஜர் 123 வது பிறந்த நாள் விழாவில் பள்ளி மாணவர்கள் அசத்தல்

கோவையில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் தமிழக வளர்ச்சிக்கான 123 காமராஜரின் திட்டங்களை தமிழ்நாடு வரைபடமாக கண்முன் நிறுத்திய காமராஜர் வேடமணிந்த மாணவர்கள் அசத்தல். பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் இன்று… Read More »கோவை-காமராஜர் 123 வது பிறந்த நாள் விழாவில் பள்ளி மாணவர்கள் அசத்தல்

ஈமு கோழி பண்ணை மோசடி-வாலிபருக்கு 10 ஆண்டு சிறை- கோவை கோர்ட் தீர்ப்பு

ஈமு கோழி பண்ணை மோசடியில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கடந்த 2019 ம் ஆண்டு சந்தியா பவுல்டர் பார்ம்ஸ் என்ற… Read More »ஈமு கோழி பண்ணை மோசடி-வாலிபருக்கு 10 ஆண்டு சிறை- கோவை கோர்ட் தீர்ப்பு

தனித்து ஆட்சியா? ஆகஸ்டில் எடப்பாடிக்கு பதில் தருவேன்: அண்ணாமலை பேட்டி

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரும்போதெல்லாம் அதிமுக வும், பாஜகவும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கிறாா். ஆனால்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்கிறார். இந்த நிலையில்… Read More »தனித்து ஆட்சியா? ஆகஸ்டில் எடப்பாடிக்கு பதில் தருவேன்: அண்ணாமலை பேட்டி

உலக சாதனை… 50 அடி உயரத்தில் யோகா… 12 வயது சிறுவன் அசத்தல்

  • by Authour

கோவையில் 50 அடி உயரத்தில் உபவிஸ்த கோணாசனத்தில் ஐந்து நிமிடங்கள் 27 விநாடிகள் தொடர்ந்து செய்து , 12 வயது சிறுவன் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ரூபிகா என்பவரது… Read More »உலக சாதனை… 50 அடி உயரத்தில் யோகா… 12 வயது சிறுவன் அசத்தல்

கோவை..பிளேடை வைத்து காவலர்களை மிரட்டிய போக்சோ குற்றவாளி கைது..

கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 35). இவர் மீது 2021 ம் ஆண்டு மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தற்போது கோவை நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது.… Read More »கோவை..பிளேடை வைத்து காவலர்களை மிரட்டிய போக்சோ குற்றவாளி கைது..

வாகனங்களின் பேட்டரிகளை திருடும் மர்ம கும்பல்… கோவையில் அதிர்ச்சி..சிசிடிவி

கோவை, கரும்புக்கடை சுற்றுவட்டார பகுதிகளிலும், குறிப்பாக சௌக்கார் நகர் பகுதிகளிலும் விட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் இருந்து மர்ம நபர்கள் பேட்டரிகளை, திருடி வரும் சம்பவம் அப்பகுதி மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தி… Read More »வாகனங்களின் பேட்டரிகளை திருடும் மர்ம கும்பல்… கோவையில் அதிர்ச்சி..சிசிடிவி

கோவையில் காட்டுப்பன்றிகள் உலா… சிசிடிவி காட்சி

கோவை மாநகராட்சி 14 வது வார்டில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கோவை, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து… Read More »கோவையில் காட்டுப்பன்றிகள் உலா… சிசிடிவி காட்சி

கோவையில் குரூப்-4 தேர்வு… 7 மாத கைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய இளம்பெண்

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரம் பேர் எழுத உள்ளனர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3,935 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித்… Read More »கோவையில் குரூப்-4 தேர்வு… 7 மாத கைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய இளம்பெண்

பொள்ளாச்சி அருகே சுற்றுலா வாகனத்தை தாக்க வந்த ஒற்றை யானை….

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் உலாந்தி வனச்சரகம் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக வனவிலங்குகள் நீர்நிலைகள் பகுதிகளில் இடம்பெயர்ந்து வருகின்றனர் டாப்ஸ்லிப் பரம்பிக்குளம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிகளில் வாகனங்கள்… Read More »பொள்ளாச்சி அருகே சுற்றுலா வாகனத்தை தாக்க வந்த ஒற்றை யானை….

பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவர்கள் 12 பேர் கார் மோதி காயம்..

கிணத்துக்கடவு அருகே கோவை பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் ஏலூர் பிரிவு பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் இன்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து சாலையை கடக்க மாணவர்கள்… Read More »பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவர்கள் 12 பேர் கார் மோதி காயம்..

error: Content is protected !!