Skip to content

கோயம்புத்தூர்

கோவை.. அட்டகாசத்தில் ஈடுபட்ட ”ரோலக்ஸ்”….மயக்க ஊசி செலுத்திய வனத்துறை

கோவை, தொண்டாமுத்தூர் அருகே மயக்க ஊசி செலுத்திய ரோலக்ஸ் காட்டு யானை திடீரென மாயமானது. அதனை தேடும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் இரவில் மயக்க ஊசி செலுத்தும் செல்போன்… Read More »கோவை.. அட்டகாசத்தில் ஈடுபட்ட ”ரோலக்ஸ்”….மயக்க ஊசி செலுத்திய வனத்துறை

பொள்ளாச்சி.. லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து- கண்டக்டர் பலி… 30 பயணிகள் காயம்

கோவை உக்கடம் பகுதியில் இருந்து இன்று அதிகாலையில் பொள்ளாச்சி பகுதிக்கு அரசு பேருந்தை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காசிராஜன் 52 வயது என்பவர் 30 பயணிகளுடன் பேருந்து பொள்ளாச்சி நோக்கி கோவை பொள்ளாச்சி தேசிய… Read More »பொள்ளாச்சி.. லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து- கண்டக்டர் பலி… 30 பயணிகள் காயம்

கோவை-வீட்டிற்குள் நுழைய முயன்ற 6 அடி நீள பாம்பு… அதிர்ச்சி

கோவையில் குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பை கண்ட பெண் அச்சம் அடைந்து, விரட்ட முயன்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி… Read More »கோவை-வீட்டிற்குள் நுழைய முயன்ற 6 அடி நீள பாம்பு… அதிர்ச்சி

கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்-உற்சாக வரவேற்பு..

சேலத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்து அடைந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க வின் சார்பில்… Read More »கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்-உற்சாக வரவேற்பு..

சாலையில் சுற்றித் திரிந்த ஆடுகள்… கோவை மாநகராட்சி பறிமுதல்

கோவை, கோட்டைமேடு, உக்கடம், சாய்பாபா காலனி, மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வளர்ப்பு விலங்குகள் மற்றும் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிவதால் சாலை விபத்து ஏற்படுவது உடன், மனிதர்களை தாக்கி படுகாயம் அடைய செய்கிறது.… Read More »சாலையில் சுற்றித் திரிந்த ஆடுகள்… கோவை மாநகராட்சி பறிமுதல்

அரசு பஸ் விபத்து….28 பேர் காயம்… 9 பேர் கவலைக்கிடம்

கே.எஸ்.ஆர்.டி.சி ஸ்விஃப்ட் பேருந்து சேர்த்தலாவில் தேசிய நெடுஞ்சாலையின் கீழ்ப்பாதையில் மோதியதில் 28 பேர் காயமடைந்தனர். அவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். பேருந்து கோயம்புத்தூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.… Read More »அரசு பஸ் விபத்து….28 பேர் காயம்… 9 பேர் கவலைக்கிடம்

மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் காங்., கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்..

மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது கோவை தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் இதனை துவக்கி வைத்தார். பஸ் பயணிகள் மற்றும்… Read More »மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் காங்., கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்..

வால்பாறை அருகே பஸ்சை வழிமறித்து… பின்பு வழிவிட்ட ஒற்றை காட்டுயானை

கோவை மாவட்டம் , வால்பாறை அருகே உள்ள பெரியார் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சாலக்குடி அதரப்பள்ளி ஃபால்ஸ், இப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் கூட்டம் நடமாட்டம் உள்ளது ஆகவே சுற்றுலாப் பணிகள் காலை 6… Read More »வால்பாறை அருகே பஸ்சை வழிமறித்து… பின்பு வழிவிட்ட ஒற்றை காட்டுயானை

இறந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சாலை மறியல்..

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி இவர் அப்பகுதியில் டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டு வருகிறார், இவரது மனைவி மலர்(26) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது, மணிக்கு குடிப்பழக்கம் இருந்து… Read More »இறந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சாலை மறியல்..

மின்வேலியை சேதப்படுத்தி புகுந்த யானை கூட்டம் ..கோவை விவசாயிகள் வேதனை…

கோவை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. அவை உணவு தேடி அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இரண்டு… Read More »மின்வேலியை சேதப்படுத்தி புகுந்த யானை கூட்டம் ..கோவை விவசாயிகள் வேதனை…

error: Content is protected !!