Skip to content

கோயம்புத்தூர்

கோவையை கலக்கும், சன் ரூப் பொருத்திய இரு சக்கரவாகனம்

கோவை மாவட்டம், பேரூர் பகுதியைச் சேர்ந்த சசி என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சன் ரூஃப் பொருத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். பயணிகள் மற்றும் டெலிவரி சேவைகளை வழங்கி வரும் இவர்,… Read More »கோவையை கலக்கும், சன் ரூப் பொருத்திய இரு சக்கரவாகனம்

தொண்டாமுத்தூரில் ஆரம்பித்தார் செந்தில்பாலாஜி.. அதிமுக-பாஜக கலக்கம்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதியின் வழிகாட்டுதலின்படி, கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில், 11072 நபர்களுக்கு மாபெரும் நலத்திட்டங்கள்… Read More »தொண்டாமுத்தூரில் ஆரம்பித்தார் செந்தில்பாலாஜி.. அதிமுக-பாஜக கலக்கம்..

சிறுமி பலாத்காரம்: கோவை வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

கோவை மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சதீஷ்குமார் என்கிற குஞ்சான் (35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.… Read More »சிறுமி பலாத்காரம்: கோவை வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

கோவையில் ரமலான் திருநாள் கொண்டாட்டம்

  • by Authour

நாடு முழுக்க ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாளை முன்னிட்டு கோவையில் உள்ள  பள்ளிவாசல்களில்  சிறப்பு  தொழுகை நடந்தது. . கோவையை பொறுத்தவரை உக்கடம், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், குனியமுத்தூர், டவுன்ஹால், ஆகிய பகுதிகளில்… Read More »கோவையில் ரமலான் திருநாள் கொண்டாட்டம்

கொடநாடு வழக்கு: உண்மையை கூறினேன்- சுதாகரன் பேட்டி

ஜெயலலிதாவின் கொடநாடு  எஸ்டேட்டில் 2017ல் கொலை கொள்ளை நடந்தது. காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் உதகை போலீஸார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய… Read More »கொடநாடு வழக்கு: உண்மையை கூறினேன்- சுதாகரன் பேட்டி

கோவை நேரு கல்லூரியில் சீனியர் மாணவரை விடிய விடிய கொடூரமாக தாக்கி வீடியோ வெளியிட்ட ஜூனியர் மாணவர்கள்

கோவை, பாலக்காடு சாலையில் உள்ள நேரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் ,சீனியர் மாணவர் ஒருவரை விடுதியில் வைத்து கொடூரமாக தாக்கினா்.  இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி… Read More »கோவை நேரு கல்லூரியில் சீனியர் மாணவரை விடிய விடிய கொடூரமாக தாக்கி வீடியோ வெளியிட்ட ஜூனியர் மாணவர்கள்

ரூ.71 லட்சம் ஹவாலா பணம்- கோவையில் பிடிபட்டது

  • by Authour

கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில்  போதை தடுப்பு போலீசார் வாகன சோதனை நடத்தினர்.  அப்போது ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பவர்  மீது சந்தேகம் அடைந்து அவர்  வைத்திருந்த  பைகளை சோதனை போட்டனர்.  அப்போது… Read More »ரூ.71 லட்சம் ஹவாலா பணம்- கோவையில் பிடிபட்டது

கோவை, திருப்பூாில் விசைத்தறிகள் ஸ்டிரைக்

கோவை திருப்பூர் விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம்  நேற்று  சோமனூரில்  நடைபெற்றது. கூட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மில் உரிமையாளர்கள் நெசவுக்கு கூலியை உயர்த்தி  வழங்க வேண்டும். மின்… Read More »கோவை, திருப்பூாில் விசைத்தறிகள் ஸ்டிரைக்

பொள்ளாச்சி அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 1250 கிலோ குட்கா பறிமுதல்…

  • by Authour

தமிழகத்திலிருந்தும் மற்ற பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான போதை பொருட்கள் கடத்துவது வாடிக்கையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெளி மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டு வழியாக கேரளாவுக்கு போதை பொருட்கள் கடத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது அதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 1250 கிலோ குட்கா பறிமுதல்…

கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது   ஜெயலலிதாவின் கோடநாடு  பங்களாவில் கொலை, கொள்ளை  நடந்தது.  திமுக ஆட்சிக்கு வந்ததும் 2022ம் ஆண்டு முதல்  இந்த கொலை, கொள்ளை குறித்து  விசாரணையை  தீவிரப்படுத்தி உள்ளனர். கோடநாடு சம்பவம் நடந்தபோது, … Read More »கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

error: Content is protected !!