இளம்பெண் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது..
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவோ கூறப்படும் அந்தப் பெண், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள்… Read More »இளம்பெண் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது..










