Skip to content

Uncategorized

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில்  இன்று நடந்தது. மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர… Read More »திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

3ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது- அமைச்சர் சேகர்பாபு தகவல்

தஞ்சை மாவட்டம்பாபநாசம் அருகே திருகருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பகரட்சாம்பிகை அம்மன் ஆலயத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளி ரதம்  உருவாக்கப்படுகிறது.  இதற்காக  இந்த கோவிலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 408 கிலோ வெள்ளியை, வெள்ளி ரதம்… Read More »3ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது- அமைச்சர் சேகர்பாபு தகவல்

பெங்களூர்.

 11 பேரை பலிகொண்ட பெங்களூரு சோகத்திற்கு  காரணம் யார்?   பெங்களூரு…….. இது கர்நாடக மாநிலத்தின் தலைநகர் மட்டுமல்ல,  இந்தியாவின்  ஐ.டி. தலைநகர் என்றும்  சொல்வார்கள்.    ஆனால் கடந்த  2 தினங்களாக  பெங்களூரு… Read More »பெங்களூர்.

தேசிய அளவில் கராத்தே போட்டி… தமிழக மாணவர்கள் சாதனை

இரண்டாவது இந்திய தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி டார்ஜிலிங்கில் உள்ள கோர்கா ரங்மஞ்ச் பவனில் (பானு பவன்) கடந்த ஞாயிற்றுக்கிழமை 25ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, சிக்கிம், மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா,… Read More »தேசிய அளவில் கராத்தே போட்டி… தமிழக மாணவர்கள் சாதனை

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி”- கமல்

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த ‘தக் லைஃப்’ படம் நாளை (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 4) படக்குழுவினர் செய்தியாளர்களை… Read More »எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி”- கமல்

சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’- அமைக்கும் பணிகள் தொடக்கம்

தமிழக அரசு சார்பில் சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். போட்டித் தேர்வுகளுக்கு… Read More »சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’- அமைக்கும் பணிகள் தொடக்கம்

திருச்சி ஜி.ஹெச்சில் கொரோனா வார்டு தயார்- அமைச்சர் நேரு பேட்டி

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjதிருச்சி மாநகராட்சி  எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் ரூபாய் 18.41 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »திருச்சி ஜி.ஹெச்சில் கொரோனா வார்டு தயார்- அமைச்சர் நேரு பேட்டி

கரூரில், ஒரே நாளில் 100 இடங்களில் திட்டங்களை தொடங்கினார் VSB

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjமுன்னாள் அமைச்சரும்,  கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில்  அரசு சார்பில்  செயல்படுத்தப்பட்ட பல்வேறு  பணிகளை தொடங்கி வைத்தார். காலை9 மணிக்கு … Read More »கரூரில், ஒரே நாளில் 100 இடங்களில் திட்டங்களை தொடங்கினார் VSB

2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?

2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?   பாதயாத்திரை, ரத யாத்திரை என  எத்தனையோ யாத்திரைகளை இந்திய திருநாடும்,     தமிழ்நாடும் பார்த்திருக்கிறது.  யாத்திரைகள் ஜனநாயகத்தின் ஒரு  உன்னத போராயுதம். ….… Read More »2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?

இனி சமாதானத்துக்கு ஒருபோதும் வழியில்லை – பு.தா.அருள்மொழி!

ஒருபுறம் சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து அன்புமணி மறுபுறம் விழுப்புரம் தைலாபுரத்தில் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளை நீக்கியும், சேர்த்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில்… Read More »இனி சமாதானத்துக்கு ஒருபோதும் வழியில்லை – பு.தா.அருள்மொழி!

error: Content is protected !!