Skip to content

Uncategorized

புதுப்பட்டினம் கடற்கரையில் தேசிய மாணவர் படை சார்பில் தூய்மை பணி

  • by Authour

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை (NCC ARMY WING) சார்பில் ”புனீத் சாகர் அபியான்” ( ‘Puneet Sagar Abhiyan’) எனும்… Read More »புதுப்பட்டினம் கடற்கரையில் தேசிய மாணவர் படை சார்பில் தூய்மை பணி

கரூரில் பாஜ பொதுக்கூட்டம்.. நயினார் பேசும்போது கலைந்த தொண்டர்கள்

  • by Authour

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்று வரும் “தமிழக தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற தலைப்பில் பிரச்சாரப் பயணம் நடைபெற்று வருகிறது. கரூர் 80 அடி சாலை பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக… Read More »கரூரில் பாஜ பொதுக்கூட்டம்.. நயினார் பேசும்போது கலைந்த தொண்டர்கள்

அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது

  • by Authour

அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 10-ந்தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு… Read More »அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது

அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது – இபிஎஸ் குற்றச்சாட்டு

  • by Authour

சென்னை, எம்எல்ஏ திட்ட நிதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அடிப்படை வசதி பணிகளை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் சாலை, குடிநீர் வசதி,… Read More »அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது – இபிஎஸ் குற்றச்சாட்டு

6 பவுன் போலி நகையை அடகு வைத்து 3.34 லட்சம் மோசடி… 2 பேர் கைது

  • by Authour

காரைக்கால் விழுதியூர் பகுதியைச் சேர்ந்த ராஜு மகன் சிவா (26), காரைக்கால் திருநள்ளாறு சேத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஸ்ரீராம் ( 21 ) ஆகிய இருவரும் கடந்த 9 .12 .… Read More »6 பவுன் போலி நகையை அடகு வைத்து 3.34 லட்சம் மோசடி… 2 பேர் கைது

பி.ஆர்.பாண்டியனுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு.. வக்கீல் சிவ ராஜசேகரன் ஆஜர்

  • by Authour

ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந் தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற் றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.காவிரி டெல்டா… Read More »பி.ஆர்.பாண்டியனுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு.. வக்கீல் சிவ ராஜசேகரன் ஆஜர்

நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

  • by Authour

பிரபல மலையாள நடிகர், திரைக்கதையாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஸ்ரீனிவாசன் (69) கொச்சியில் காலமானார். 4 தசாப்தங்களாக மலையாள சினிமாவின் முக்கிய தூணாக விளங்கிய இவர், சமூக விமர்சனங்கள் கலந்த நகைச்சுவை படங்களுக்கு பெயர்… Read More »நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

திருச்சியில் 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

  • by Authour

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டு வருகின்றது.மாவட்டம் வாரியாக வௌியிடப்பட்டது வாக்காளர் பட்டியல். இதனை தொடர்ந்து திருச்சியில் வாக்காளர் வரைவு பட்டியலை கலெக்டர் சரவணன் வௌியிட்டுள்ளார். எஸ்ஐஆர்-க்கு முன்பு 23,68,967, எஸ்ஐஆர்-க்கு பின்… Read More »திருச்சியில் 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

புதுகை ஆஞ்சநேயகர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

  • by Authour

மார்கழி மாத அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்த நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு… Read More »புதுகை ஆஞ்சநேயகர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

பார்வையற்ற பெண்ணாக நடித்த பார்வதி நாயர்.. எந்த படம்?..

  • by Authour

டிசம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் கதையாக உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT தளத்தில் மட்டும் நேரடியாக கண்டுகளிக்கலாம். இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான… Read More »பார்வையற்ற பெண்ணாக நடித்த பார்வதி நாயர்.. எந்த படம்?..

error: Content is protected !!