Skip to content

Uncategorized

இலங்கையில் கடல் விமானம் விபத்து- ஏரி நீரில் இறங்கும்போது பலத்த காற்றால் விபரீதம்

  • by Authour

இலங்கையின் பிரசித்திபெற்ற சுற்றுலா நகரமான நுவரெலியாவில் உள்ள கிரெகரி ஏரியில் இன்று தரையிறங்கத் தயாராக இருந்த நீர் விமானம்விபத்துக்குள்ளாகி ஏரிக்குள் விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்திருந்த 2 விமானிகள் காயமடைந்தனர். விபத்துக்குப்… Read More »இலங்கையில் கடல் விமானம் விபத்து- ஏரி நீரில் இறங்கும்போது பலத்த காற்றால் விபரீதம்

அதிமுக- பாமக கூட்டணி செல்லாது”- ராமதாஸ்

  • by Authour

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணி அமைக்கும் பணியில் தமிழக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர்… Read More »அதிமுக- பாமக கூட்டணி செல்லாது”- ராமதாஸ்

கன்னி ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்…?..

  • by Authour

2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல… Read More »கன்னி ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்…?..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,830க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

பொள்ளாச்சியில் வீட்டின் கழிவறையில் எறிந்த நிலையில் மூதாட்டி மீட்பு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் இந்திரா நகர் தேவாலயம் அருகே உள்ள PNG நகர் குடியிருப்பில் வசித்து வருபவர் செந்தில் இவரது தாயார்சரஸ்வதி (82)இவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.இன்று செந்தில் உள்ளிட்ட அவரது வீட்டில்… Read More »பொள்ளாச்சியில் வீட்டின் கழிவறையில் எறிந்த நிலையில் மூதாட்டி மீட்பு..

கறம்பக்குடியில் வழக்கறிஞர் மாரடைப்பால் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் வழக்கறிஞர் எம். ராஜ்குமார். இவர் கறம்பக்குடியில் உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் கறம்பக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். இவர் இன்றுகறம்பக்குடி… Read More »கறம்பக்குடியில் வழக்கறிஞர் மாரடைப்பால் பலி

அமித்ஷாவுடன் 2வது நாளாக எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

  • by Authour

திருச்சிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவைநேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். பின்னர் இன்று மீண்டும் பொங்கல் விழாவை… Read More »அமித்ஷாவுடன் 2வது நாளாக எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

பாலமலை முருகன் கோவிலில் புதிய தேரின் வௌ்ளோட்டம்-பக்தர்கள் தரிசனம்

  • by Authour

கரூர் அருகே பாலமலை முருகன் கோவிலில் புதிய தேரின் வெள்ளோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது‌: திரளாக பக்தர்கள் பங்கேற்பு. கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பாலமலை முருகன் கோவிலில், புதிதாக வடிவமைக்கப்பட்ட 33 அடி உயரம்… Read More »பாலமலை முருகன் கோவிலில் புதிய தேரின் வௌ்ளோட்டம்-பக்தர்கள் தரிசனம்

இளம்பெண் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது..

  • by Authour

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவோ கூறப்படும் அந்தப் பெண், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள்… Read More »இளம்பெண் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது..

சிபிஐ விசாரணைக்கு 9 காவலர்கள் ஆஜர்..

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள்… Read More »சிபிஐ விசாரணைக்கு 9 காவலர்கள் ஆஜர்..

error: Content is protected !!