Skip to content

Uncategorized

இளம்பெண் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது..

  • by Authour

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவோ கூறப்படும் அந்தப் பெண், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள்… Read More »இளம்பெண் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது..

சிபிஐ விசாரணைக்கு 9 காவலர்கள் ஆஜர்..

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள்… Read More »சிபிஐ விசாரணைக்கு 9 காவலர்கள் ஆஜர்..

திருச்சியில் அமித்ஷா பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

  • by Authour

திருச்சி ஜனவரி நாலு சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது மேலும் இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளன இந்த நிலையில் திருச்சிக்கு வருகை தரும்… Read More »திருச்சியில் அமித்ஷா பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

திருச்சி என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு

  • by Authour

திருச்சியை அடுத்த துவாக்குடி என்ஐடி குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 43)இவர்வீட்டு உணவு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா இவர் திருச்சியில் உள்ள என்ஐடி யில் உதவி பேராசிரியையாக பணியாற்றி… Read More »திருச்சி என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு

அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்தில் சிக்கி 7 பேர் பலி… பலர் மாயம்

  • by Authour

மேற்கு ஆப்பிரிக்காவின் சில நாடுகள், கேம்பியா மற்றும் செனகல் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் ஒவ்வோர் ஆண்டும், வேலை தேடியும், சிறந்த வாழ்க்கைக்காகவும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கடல் வழியே சட்டவிரோத வகையில்… Read More »அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்தில் சிக்கி 7 பேர் பலி… பலர் மாயம்

ஓய்வூதிய திட்டம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

  • by Authour

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது… தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெற்றால் குறைந்தபட்ச ஓய்வூதியம். 50% ஓய்வூதியம்… Read More »ஓய்வூதிய திட்டம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

பொள்ளாச்சி- பக்கா ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற கொடூர மனைவி

  • by Authour

கோவை, பொள்ளாச்சியை அடுத்த தாமரைக் குளம் அரசமரத்து விநாயகர் கோயில் வீதியில் வசித்து வந்தவர் தேவா என்கிற ரித்தீஷ் (27).கூலித்தொழில் செய்து வந்தார்.இவரது மனைவி இந்திராணி (26). மதுரையைச் சேர்ந்த இத்தம்பதியினருக்கு திருமணம் ஆகி… Read More »பொள்ளாச்சி- பக்கா ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற கொடூர மனைவி

தங்கம் -வௌ்ளி விலை குறைந்தது..

  • by Authour

தங்கம் விலை கடந்த டிசம்பர் மாதம் குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது. புத்தாண்டையொட்டி தங்கம்… Read More »தங்கம் -வௌ்ளி விலை குறைந்தது..

மதுபோதையில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பாராண்டபள்ளி பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் முருகேஷ் குமார் (20) என்பவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். ஆங்கில புத்தாண்டு விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு… Read More »மதுபோதையில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது..

குஜராத்திலிருந்து -ரயிலில் தஞ்சை வந்தடைந்த 3300 டன் உரம்

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும்.தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா , தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த நெற்பயிர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும்… Read More »குஜராத்திலிருந்து -ரயிலில் தஞ்சை வந்தடைந்த 3300 டன் உரம்

error: Content is protected !!