குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்..
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பில் 64-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு ஜன. 17-ஆம்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிக்கேட்டு… Read More »குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்..










