Skip to content

Uncategorized

சமயபுரம் தேரோட்டம் 15ம் தேதி விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத்தேரோட்டம் வரும்  15ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர்   பிரதீப் குமார் உத்தரவிட்டு உள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும்… Read More »சமயபுரம் தேரோட்டம் 15ம் தேதி விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு

ஜனவரியில் ஏற்பட்ட மழை மாதிப்பு …. நிவாரணம் கோரி மறியல்….பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக சுமார் 60,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறை தலைமை… Read More »ஜனவரியில் ஏற்பட்ட மழை மாதிப்பு …. நிவாரணம் கோரி மறியல்….பரபரப்பு

ஐபிஎல்: சென்னையை சுருட்டி எறிந்த பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா

 ஐபிஎல்  போட்டியின் 22-வது ஆட்டம் நேற்று  இரவு  பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில்  நடந்தது.  டாஸ்வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிரியான்ஷ் ஆர்யாவின் அற்புதமான இன்னிங்ஸால் பஞ்சாப்… Read More »ஐபிஎல்: சென்னையை சுருட்டி எறிந்த பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா

திருப்பத்தூர் அருகே கொசு கடித்து 9ம் வகுப்பு மாணவிக்கு நோய் தொற்று.. கலெக்டரிடம் மனு..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் பஞ்சாயத்திற்குட்பட்ட காந்திபுரம் நொண்டி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகள் யோகவல்லி (15 )இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின்… Read More »திருப்பத்தூர் அருகே கொசு கடித்து 9ம் வகுப்பு மாணவிக்கு நோய் தொற்று.. கலெக்டரிடம் மனு..

லாரி டூவீலரில் மோதி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி…கரூரில் பரிதாபம்…

கரூர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் சின்னசாமி வயது 27 இவருக்கு 6 மாதத்திற்கு முன்பு திருமணமாகி சுக்காளியூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது… Read More »லாரி டூவீலரில் மோதி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி…கரூரில் பரிதாபம்…

கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி… Read More »கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..

திருப்பத்தூர் அருகே வெளுத்து வாங்கிய கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேட்டப்பட்டு, பங்களாமேடு,… Read More »திருப்பத்தூர் அருகே வெளுத்து வாங்கிய கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

நடிகர் ரவிக்குமார் காலமானார்……

”அவர்கள் ”ரவிக்குமார் (71) சென்னையில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கெ.பாலசந்தர் இயக்கிய ”அவர்கள்” படத்தில் மூன்று கதாநாயர்களில் ஒருவராக நடித்தவர்… Read More »நடிகர் ரவிக்குமார் காலமானார்……

மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து குளியலறையில் வீசிய ஐடி மேனேஜர்..

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் (37) இவரது மனைவி கவுரி அனில் சம்பேகர் (32). கடந்த 2 மாதங்களாக கர்நாடக மாநிலம் ஹுலிமாவு போலீஸ்  எல்லைக்குட்பட்ட தொட்டகண்ணஹள்ளியில் வசித்து வந்தது. ெபங்களூருவில் இருக்கும் ஹிட்டாச்சி… Read More »மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து குளியலறையில் வீசிய ஐடி மேனேஜர்..

காரின் பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்…

  • by Authour

கர்நாடக மாநிலம் பெங்களூர் சில்க் போர்டு பகுதியைச் சேர்ந்த முகமது ஜாகிர் மகன் நிஷார் இவர் சவுதி அரேபியன் என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சானியா என்ற பெண்ணுடன் திருமணமாகி மூன்று வயதில்… Read More »காரின் பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்…

error: Content is protected !!