Skip to content

Uncategorized

சக்தித் திருமகன்- திருட்டு கதையாம்! ஆதாரத்துடன் வெளியிட்ட எழுத்தாளர்..!

  • by Authour

சுபாஷ் சுந்தர் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சக்தித் திருமகன்- திருட்டு கதை எந்த பதவியிலும் இல்லாமல் இந்தியாவையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு வில்லன் கேரக்டரை உருவாக்கி அதில் மாதவனை உருவகம்… Read More »சக்தித் திருமகன்- திருட்டு கதையாம்! ஆதாரத்துடன் வெளியிட்ட எழுத்தாளர்..!

கரூர்… குடியிருப்பு பகுதியில் சுற்றிய புள்ளிமான் பிடிப்பட்டது

கரூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றி திரிந்த புள்ளி மான் – டைலரிங் யூனிட்டில் வைத்து பொதுமக்கள் பாதுகாத்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், வனத்துறையிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட… Read More »கரூர்… குடியிருப்பு பகுதியில் சுற்றிய புள்ளிமான் பிடிப்பட்டது

மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்…ஓபிஎஸ் ஓபன் டாக்

 தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக திமுக தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலரும் விழாக்களில் கலந்துகொள்ளும்போதும்… Read More »மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்…ஓபிஎஸ் ஓபன் டாக்

வால்பாறை- காட்டு யானை கூட்டம்,.. தோட்ட தொழிலாளர்கள் அச்சம்..

கோவை, வால்பாறை அருகே சாலக்குடி தனியாருக்கு சொந்தமான ஸ்டேட் பகுதியில் காட்டு யானை கூட்டம், தோட்டத் தொழிலாளர்கள் அச்சம். வால்பாறை – அக்-27 கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு… Read More »வால்பாறை- காட்டு யானை கூட்டம்,.. தோட்ட தொழிலாளர்கள் அச்சம்..

தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 1½ வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

சென்னை தேனாம் பேட்டை ஜோகி தோட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீராம் -சந்தான லட்சுமி. இவர்களுக்கு 1½ வயதில் தனுஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான அலமேலுவுக்கு உடல் நிலை சரியில்லாத… Read More »தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 1½ வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி தாய்லாந்தில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.… Read More »சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல்

ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதல்…நல்ல வேளையாக விபத்து தவிர்ப்பு…

  • by Authour

சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 182 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 190 பேர் இருந்தனர். விமானம்… Read More »ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதல்…நல்ல வேளையாக விபத்து தவிர்ப்பு…

சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு

  • by Authour

சேலத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், ரூ.2000 பணத்தை பறித்து கொண்டு தப்பினர். டூவீலரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் பட்டபகலில்… Read More »சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு

கரூர்- வக்கீல் மனைவியின் மாங்கல்யத்தை பறித்த வாலிபர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை, கீழக்குறப்பாளையம் பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் 37. இவர் குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார் வழக்கம் போல் இன்று நீதிமன்ற பணிக்கு வந்துள்ளார். தனது மனைவி முருகவள்ளி செல்போன்… Read More »கரூர்- வக்கீல் மனைவியின் மாங்கல்யத்தை பறித்த வாலிபர் கைது

5ம் வகுப்பு மாணவியை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

சென்னை புழுதிவாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமியை, கடந்த 9-ந்தேதி வகுப்பறையில் பேனாவின் மையை கீழே கொட்டிவிட்டார். இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா… Read More »5ம் வகுப்பு மாணவியை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

error: Content is protected !!