Skip to content

Uncategorized

பிரதமர் மோடி 26ம் தேதி திருச்சி வருகிறார்- நிகழ்ச்சி முழு விவரம்

  • by Authour

பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 23, 24-ந்தேதிகளில் இங்கிலாந்திலும், 25, 26-ந்தேதிகளில்மாலத்தீவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில்  பங்கேற்கிறார். மாலத்தீவு சுதந்திர தின  விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்… Read More »பிரதமர் மோடி 26ம் தேதி திருச்சி வருகிறார்- நிகழ்ச்சி முழு விவரம்

குரூப் 4 விடைத்தாள் சர்ச்சை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்..!!

  • by Authour

குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் அட்டைப் பெட்டியில் வைத்து அனுப்பப்படுவது இல்லை என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர்… Read More »குரூப் 4 விடைத்தாள் சர்ச்சை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்..!!

பொள்ளாச்சி அருகே லாரி மீது பைக் மோதி ஐடி ஊழியர் பலி…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் கோவை பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் சிங்கராம்பாளையம் பிரிவு அருகில் இன்று காலை 400சிசி கொண்ட பைக்கை பொள்ளாச்சி அடுத்துள்ள பெரியா கவுண்டனூரைச் சேர்ந்த கலையரசன் என்பவரது மகன்… Read More »பொள்ளாச்சி அருகே லாரி மீது பைக் மோதி ஐடி ஊழியர் பலி…

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கிய தலைவர்களின் திருவுருவ சிலை விரைவில் திறப்பு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி நீர்வளத் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிகுளம் ஆழியாறு திட்டத்தினை நிறைவேற்றக் காரணமாகயிருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிச்சாமிகவுண்டர். முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற… Read More »பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கிய தலைவர்களின் திருவுருவ சிலை விரைவில் திறப்பு

திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் 350 ஆட்டோக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் பரபரப்பு

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையம் கடந்த 16-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் மத்திய பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த ஆட்டோ டிரைவர்களுக்கு வருவாய் இழப்பு… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் 350 ஆட்டோக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் பரபரப்பு

ஆடி முதல் வௌ்ளி…5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்..

ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வருடம்… Read More »ஆடி முதல் வௌ்ளி…5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்..

புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நாளை நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை சமத்துவபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமை கலெக்டர் அருணா இன்று ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர்  கூறியதாவது: முகாம்கள் நடைபெறும் பகுதிகளில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பணிகள், விண்ணப்பம்… Read More »புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நாளை நடைபெறும் இடங்கள்

எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி… அமைச்சர் தாமோ.அன்பரசன்

தியாகிகள் தினத்தையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார், தியாகி செண்பகராமன் ஆகியோர்களின் திருவுருவச் சிலைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அந்த… Read More »எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி… அமைச்சர் தாமோ.அன்பரசன்

கரூர் வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் திறப்பு

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார். கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள, கரூர் to கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை (NH… Read More »கரூர் வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் திறப்பு

ஆழியார் அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக உபரி நீர் 349 கன அடி வெளியேற்றம்

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை செய்து வருகிறது, இதனால் சோலையார், ஆழியார், பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது, இந்த… Read More »ஆழியார் அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக உபரி நீர் 349 கன அடி வெளியேற்றம்

error: Content is protected !!