Skip to content

Uncategorized

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் காலமானார்..

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சகேஷ் (68), உடல்நலக்குறைவால் காலமானார்.  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சபேஷ் காலமானார். பொக்கிசம், மிளகா, இம்மை அரசன் 23ம் புலிகேசி, கோரிப்பாளையம் போன்ற… Read More »இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் காலமானார்..

திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு… 77 பயணிகள் உயிர்தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து 72 பயணிகள் உட்பட 77 பேருடன் திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம், அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. மாற்று விமானத்தில் பயணிகளை… Read More »திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு… 77 பயணிகள் உயிர்தப்பினர்

சிக்கன் குழம்பால் தகராறு… புதுமண தம்பதி தற்கொலை

தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டம் இப்ராஹிம்பட்டினம் மண்டலத்தில் உள்ள எர்டாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அலியாஸ் அல்லேபு கங்கோத்ரி (22). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த அல்லேபு சந்தோஷ் ஆகியோர் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.… Read More »சிக்கன் குழம்பால் தகராறு… புதுமண தம்பதி தற்கொலை

மனைவி, 2 மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை…கடன் தொல்லையால் விபரீதம்…

சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி (56). இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். தொழிலதிபரான இவர் எலக்ட்ரானிக் கடை நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சிரஞ்சீவிக்கு கடன் அதிகரித்துள்ளது.… Read More »மனைவி, 2 மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை…கடன் தொல்லையால் விபரீதம்…

சூப்பர் மாரி-சூப்பர்… பைசன் பார்த்தேன்-மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம்தான் ‘பைசன்’. ‘வாழை’ படத்தோட பெரிய வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிற இந்தப் படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.இந்தப் படத்தை, நீலம்… Read More »சூப்பர் மாரி-சூப்பர்… பைசன் பார்த்தேன்-மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி

மனைவியை கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவர்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். பெயிண்டர். இரவது மனைவி பிரியா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பிரியாவின் நடத்தையில் சிலம்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவியிடையே… Read More »மனைவியை கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவர்

கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதுகுறித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளில்… Read More »கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

பைக் மீது ஆம்னி பஸ் மோதியதில் பெண் பலி

சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன் (37). இவர் தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி திவ்யா(32). இவர்களுக்கு 8 வயதில் மகள், 2 வயதில் மகன் உள்ளனர். தீபாவளிக்கு குழந்தைகளுக்கு துணி எடுப்பதற்கு… Read More »பைக் மீது ஆம்னி பஸ் மோதியதில் பெண் பலி

கரூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு- லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

  • by Authour

கரூர் காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீருக்காக ராட்ச குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கரூரிலிருந்து வெள்ளியணை வழியாக திண்டுக்கல் மாவட்டம் வரை ராட்ச குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இன்று வெள்ளியணை பகுதியில் இந்த… Read More »கரூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு- லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

தலைமைச்செயலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், இன்று திடீரென சென்னை தலைமைச் செயலகம் முன்பு… Read More »தலைமைச்செயலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

error: Content is protected !!