Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Uncategorized

பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து NDA ஆர்ப்பாட்டம்- அமைச்சர் ரகுபதி பதிலடி

  • by Editor

தமிழ்நாட்டில் எங்கும் போதைப்பொருள் உற்பத்தி கிடையாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி; எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.… Read More »பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து NDA ஆர்ப்பாட்டம்- அமைச்சர் ரகுபதி பதிலடி

சிறுமியை வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது

  • by Editor

சேலம்: ஆத்தூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அருண்விஜய் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின்பேரில் அருண்விஜயை போக்சோவில் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.

அனைவரையும் மன்னித்துவிடு மகனே-ஹரிஷ் ராணாவின் கடைசி நிமிடங்கள்!

  • by Editor

சுதந்திர இந்தியாவில் உயிருடன் செயலற்று இருக்கும் ஒருவருக்கு கருணைக்கொலை வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இதற்கு முன், 53 ஆண்டுகளுக்கு முன்னர், 1973ஆம் ஆண்டு மும்பை மருத்துவமனையில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 25 வயதான… Read More »அனைவரையும் மன்னித்துவிடு மகனே-ஹரிஷ் ராணாவின் கடைசி நிமிடங்கள்!

ஆதவ் அர்ஜூனாவின் கருத்து உண்மையில்லை.. காலம் பேசாது… ரஜினி

  • by Editor

சென்னையில் சில நாட்களுக்கு முன் நடந்த த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ‘ரஜினி அரசியலுக்கு வந்த சமயத்தில் அவரை மிரட்டி தி.மு.க., வரவிடாமல் செய்துவிட்டது. இன்று ரெட்ஜெயண்ட் (துணை முதல்வர் உதயநிதி சினிமா… Read More »ஆதவ் அர்ஜூனாவின் கருத்து உண்மையில்லை.. காலம் பேசாது… ரஜினி

ஆண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்…”-ரவிமோகன் பதிவு

  • by Editor

நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகன், தற்போது யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் ‘அன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ரவி மோகன், ஆர்த்தி விவகாரத்து வழக்கு தொடங்கியதில் இருந்து, இணையதளங்களில்… Read More »ஆண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்…”-ரவிமோகன் பதிவு

பெண்ணை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்.

  • by Editor

புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் சர்மிளா(வயது 24). இவர் அண்ணாசாலையில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இந்திராநகரை சேர்ந்த ஜோசப்(36) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஜோசப்… Read More »பெண்ணை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்.

தந்தை, மகன் பிரச்சனை நாளை சரியாகலாம்- கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்

  • by Editor

தந்தை, மகன் பிரச்சனை நாளை சரியாகலாம். ஆனால் கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும் என பாமக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமகவின் பெயர், சின்னம் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க… Read More »தந்தை, மகன் பிரச்சனை நாளை சரியாகலாம்- கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்

சாகித்ய அகாடமி விருது- எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் வாழ்த்து

  • by Editor

சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாக பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர்; தாமதப்படுத்தினாலும் இறுதியில் சரியான கைகளில்… Read More »சாகித்ய அகாடமி விருது- எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் வாழ்த்து

குளத்தில் தவறி விழுந்து கூலிதொழிலாளி பலி

  • by Editor

தென்காசி: பாவூர்சத்திரத்தில் குளத்தில் தவறி விழுந்து கூலி தொழிலாளி ராமசாமி(50) உயிரிழந்தார். நேற்று வேலைக்கு சென்று விடு திரும்பாத நிலையில் ராமசாமி பத்மநாதபேரி குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு… Read More »குளத்தில் தவறி விழுந்து கூலிதொழிலாளி பலி

மார்ச் 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும்– அர்ச்சனா பட்நாயக் தகவல்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.வேட்புமனு… Read More »மார்ச் 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும்– அர்ச்சனா பட்நாயக் தகவல்

error: Content is protected !!