Skip to content

அங்கித் திவாரி

டாக்டரை மிரட்டி லஞ்சம்……. ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன்

  • by Authour

மத்திய அமலாக்கத்துறை அதிகாரி மதுரை அங்கித் திவாரி,  திண்டுக்கல் டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.  அவருக்கு  திண்டுக்கல் செசன்ஸ் கோர்ட்,  சென்னை ஐகோர்ட் … Read More »டாக்டரை மிரட்டி லஞ்சம்……. ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன்

அங்கித் திவாரி ஜாமீன் மனு….5ம் தேதிக்கு ஒத்திவைப்பு…. திண்டுக்கல் கோர்ட்

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பல கட்டங்களாக பேரம் பேசி, மிரட்டல் விடுத்து,ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையால்… Read More »அங்கித் திவாரி ஜாமீன் மனு….5ம் தேதிக்கு ஒத்திவைப்பு…. திண்டுக்கல் கோர்ட்

அங்கித் திவாரி மீது டில்லி அமலாக்கத்துறை வழக்கு… டாக்டரை விசாரிக்க திட்டம்…

மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக கடந்த 1-ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.… Read More »அங்கித் திவாரி மீது டில்லி அமலாக்கத்துறை வழக்கு… டாக்டரை விசாரிக்க திட்டம்…

ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமின் மறுப்பு…… ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம்  வாங்கியபோது மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாாி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் ஜாமின் கேட்டு செசன்ஸ் கோர்ட்டில்… Read More »ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமின் மறுப்பு…… ஐகோர்ட் உத்தரவு

அமலாக்கத்துறை அதிகாரி கைது…… சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் தள்ளுபடி

மதுரை  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி,  திண்டுக்கல் அரசு டாக்டர்  சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றபோது  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.  தற்போது அங்கித் திவாரி… Read More »அமலாக்கத்துறை அதிகாரி கைது…… சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் தள்ளுபடி

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி …. மேலும் ஒருவரை மிரட்டி பணம் பறிப்பு

  • by Authour

திண்டுக்கல் அரசு  டாக்டர்   சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம்  லஞ்சம் பெற்றபோது  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி , லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு  திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மதுரை… Read More »அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி …. மேலும் ஒருவரை மிரட்டி பணம் பறிப்பு

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்

திண்டுக்கல் அரசு  மருத்துவர்  சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு  திண்டுக்கல் சிறையில்… Read More »அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்

error: Content is protected !!