Skip to content

அதிமுக

அதிமுக மாவட்ட செயலாளரால் பொதுகுளம் தூர்க்கப்படுவதை தடுக்க கலெக்டரிடம் மனு…

மயிலாடுதுறை அருகே உள்ள எடுத்துக்கட்டிப் பகுதியிலிருந்து வயல்வெளியில் மண் எடுத்துச் சென்று பூதனூர் வெள்ளாழத் தெருவில் உள்ள பொதுகுளத்தை தூர்த்துவந்துள்ளனர், இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்… Read More »அதிமுக மாவட்ட செயலாளரால் பொதுகுளம் தூர்க்கப்படுவதை தடுக்க கலெக்டரிடம் மனு…

ஓபிஎஸ் மேல் முறையீடு வழக்கு 3ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில்… Read More »ஓபிஎஸ் மேல் முறையீடு வழக்கு 3ம் தேதிக்கு தள்ளிவைப்பு

எடப்பாடி பொதுச்செயலாளர்… திருச்சி அதிமுகவினர் கொண்டாட்டம்….

  • by Authour

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுதும் அதிமுகவினர் இதனை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒ.பன்னீர் செல்வம் பொதுக்குழுவை… Read More »எடப்பாடி பொதுச்செயலாளர்… திருச்சி அதிமுகவினர் கொண்டாட்டம்….

ஏப்ரல் 5 முதல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை…. எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக இன்று  அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.  தன்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்த தொண்டர்கள் , நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும்  எடப்பாடி நன்றி… Read More »ஏப்ரல் 5 முதல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை…. எடப்பாடி அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

அதிமுக பொதுக்குழு செல்லும் என  சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு இன்று தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இன்று  காலை 10.45 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தொண்டர்கள்… Read More »அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு…

அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இதில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சி… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு…

சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு ஏன்?

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆன் லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மீது அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசினா். அதிமுக… Read More »சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு ஏன்?

ஆன் லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது… அதிமுக வெளிநடப்பு

  • by Authour

ஆன்லைன் ரம்மி தடை தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த 41 பேர்… Read More »ஆன் லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது… அதிமுக வெளிநடப்பு

பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக  ஓ.பி எஸ் உள்ளிட்டோர் கட்சியில்  இருந்து நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து… Read More »பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…

அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் ராஜினாமா.. வார்த்தையை விட்ட அண்ணாமலையால் பரபரப்பு…

தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ… Read More »அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் ராஜினாமா.. வார்த்தையை விட்ட அண்ணாமலையால் பரபரப்பு…

error: Content is protected !!