Skip to content

அரியலூர்

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சாத்தனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அபிமனி (22) என்பவர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம்… Read More »பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் 2ம் கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி 2024, மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் இரண்டாம் கட்ட தற்செயல்… Read More »வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் 2ம் கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி..

வீட்டு சிலிண்டரை கடைகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரில் மாற்றி விற்பனை…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது விளந்த கிராமம் புது பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் விநியோகத் திட்டம் அரசின்… Read More »வீட்டு சிலிண்டரை கடைகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரில் மாற்றி விற்பனை…

கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

  • by Authour

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை போல், தற்பொழுது தமிழகத்தில் கோடை வையில் உக்கிரமடைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் துயர் அடைந்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அரியலூர்… Read More »கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

அரியலூர் ஒன்றிய மாஜி திமுக செயலாளர் …. அதிமுகவில் ஐக்கியம்

  • by Authour

அரியலூர்  ஒன்றிய  முன்னாள் திமுக செயலாளர் ஜோதிவேல் . இவர் நேற்று  அதிமுக மாவட்ட செயலாளர்  தாமரை ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜோதிவேலுடன்  50க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.… Read More »அரியலூர் ஒன்றிய மாஜி திமுக செயலாளர் …. அதிமுகவில் ஐக்கியம்

ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மோதி பெண் பலி….

அரியலூர் மாவட்டம்,  உடையார்பாளையம் அருகே கட்சிப்பெருமாள் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி குமரி (40). இவர் சாலையின் வலது புறத்திலிருந்து இடதுபுறத்துக்கு கடக்க முயற்சித்துள்ளார். அப்போது அவ்வழியே சாலையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள்… Read More »ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மோதி பெண் பலி….

தர்பூசணியில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்….

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு… Read More »தர்பூசணியில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்….

அரியலூரில் திமுக வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் வார்ரூம் திறப்பு…

சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் சார்பில் அரியலூர் மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வார் ரூமை அரியலூர் மாவட்ட கழக செயலாளர் சிவசங்கர் திறந்து வைத்தார்.… Read More »அரியலூரில் திமுக வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் வார்ரூம் திறப்பு…

சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை கூட்டம்…

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நேகி, இ.வ.ப., (Nitin Chand Negi, I.R.S.,), மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி… Read More »சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை கூட்டம்…

அரியலூர் அருகே ரூ. 1.40 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை

இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தேர்தலில் பணப்பரிமாற்றங்களை தடுக்கும் வகையில் பறக்கும் படை குழுக்கள்… Read More »அரியலூர் அருகே ரூ. 1.40 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை

error: Content is protected !!