Skip to content

அரியலூர்

அரியலூர் தேர்தல் விதி… வட்டிக்கடை, அடகுகடை உரிமையாளர்களுக்கான கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 27.சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல், தேர்தல் நடத்தை நெறி விதிகள் தொடர்பாக வட்டிக்கடை (Bankers) / அடகு கடைகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுக்கான கூட்டம்… Read More »அரியலூர் தேர்தல் விதி… வட்டிக்கடை, அடகுகடை உரிமையாளர்களுக்கான கூட்டம்

ஜெயங்கொண்டம் அருகே சாலைகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் இருந்து கல்லாத்தூர் 16 கிலோமீட்டர் வரையிலான சாலை குண்டும் குழியுமாக இருந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்துள்ளது. எனவே இந்த சாலையை தரம் உயர்த்தி புதிய தார்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சாலைகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்..

கூலிதொழிலாளி மீது கொலை வெறி தாக்குதல்… விசிகவினர் எஸ்பியிடம் புகார்..

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே ராங்கியம் தெற்கு காலனி தெருவை சேர்ந்த ராஜேந்திரன். இவரது மகன் ராஜேஷ் (35)கூலி தொழிலாளியான இவர் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தபோது சாலையோரத்தில் மது… Read More »கூலிதொழிலாளி மீது கொலை வெறி தாக்குதல்… விசிகவினர் எஸ்பியிடம் புகார்..

ஜெயங்கொண்டத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு விசிக எதிர்ப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர்கள் கதிர்வளவன், அங்கனூர் சிவா ஆகியோர் தலைமையில்… Read More »ஜெயங்கொண்டத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு விசிக எதிர்ப்பு…

அரியலூர்.. 64 மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 64 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.61.44 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் 65 நபர்களுக்கு தமிழ்நாடு… Read More »அரியலூர்.. 64 மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

காவல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி….

அரியலூர் மாவட்டம், அரியலூர் காவல் நிலைய சரகம் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள நெல்லியாண்டவர் பொறியியல் கல்லூரியில் காவல் துறைத் தலைவர் சாமுண்டீஸ்வரி (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) உத்தரவின்படியும், அரியலூர் மாவட்ட… Read More »காவல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி….

அரியலூரில் பிறப்பு -இறப்பு பதிவு குறித்து அலுவலகங்களில் ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆணி மேரி சுவர்ணா  அறிவுறுத்தலின்படியும் பொது சுகாதாரத்துறை மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் அஜிதா அவர்களுடைய உத்தரவின் படியும் திருமானூர் வட்டாரத்தில் கிராமப் பகுதியில் உள்ள பிறப்பு இறப்பு பதிவாளர்… Read More »அரியலூரில் பிறப்பு -இறப்பு பதிவு குறித்து அலுவலகங்களில் ஆய்வு…

அரியலூர் …காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி எஸ்.டி சார்பில் பிஜேபியை சேர்ந்த எம்.பி அனந்த் குமார் நாங்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றவுடன் அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைப்போம் என்று… Read More »அரியலூர் …காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் புதிய ரேசன் கடை… அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்…

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார். தமிழ்நாடு… Read More »அரியலூரில் புதிய ரேசன் கடை… அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்…

அரியலூரில் 137 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற… Read More »அரியலூரில் 137 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

error: Content is protected !!