Skip to content

ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு வைப்பு அறை அமைந்துள்ள பாபநாசம் பாஸ்டின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளியில் வட்டாட்சியர் மணிகண்டன்ஆய்வு மேற்கொண்டார். பாராளுமன்ற தேர்தலுக்காக 301 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி… Read More »வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு..

துறையூர் காய்கறி மார்க்கெட்டில் …. திருச்சி கலெக்டர் ஆய்வு

  • by Authour

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை  தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தின்படி  மாதத்தில் ஒரு நாள் கலெக்டர்கள் கிராமங்களுக்கு சென்று தங்கி அங்குள்ள  மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு … Read More »துறையூர் காய்கறி மார்க்கெட்டில் …. திருச்சி கலெக்டர் ஆய்வு

மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”  என்ற முதல்வரின் திட்டத்தின்கீழ் ஜெயங்கொண்டம் நகர்ப்புறம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

பிரதமர் மோடி 20ம் தேதி வருகை…..ஶ்ரீரங்கத்தில் வீடு வீடாக போலீசார் ஆய்வு…. படங்கள்..

  • by Authour

உ.பி. மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக  உருவாக்கப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி  பிரதமர் மோடி 11நாள் விரதம் மேற்கொண்டுள்ளார். அத்துடன் அவர் ஒவ்வொரு நாளும் ஒரு கோவிலுக்கு சென்று … Read More »பிரதமர் மோடி 20ம் தேதி வருகை…..ஶ்ரீரங்கத்தில் வீடு வீடாக போலீசார் ஆய்வு…. படங்கள்..

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அரசு செயலாளர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மேலப்பழுவூர் ஊராட்சி, கீழையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் கீழப்பழுவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும்… Read More »அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு…

ஜெயங்கொண்டம் போலீஸ் ஸ்டேசனில் வருடாந்திர ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் நேரில் சென்று ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வழக்கு கோப்புகள்… Read More »ஜெயங்கொண்டம் போலீஸ் ஸ்டேசனில் வருடாந்திர ஆய்வு…

திருச்சி ஏர்போர்ட் 2வது முனையம்… விமான நிலைய சேர்மன் ஆய்வு

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனைய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில்  வரும் 2ம் தேதி பிரதமர் மோடி, இதனை திறந்து வைக்க இருக்கிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும்… Read More »திருச்சி ஏர்போர்ட் 2வது முனையம்… விமான நிலைய சேர்மன் ஆய்வு

திருச்சி விமான நிலைய2வது முனையம் 2ம் தேதி திறப்பு….. பிரதமர் மோடி, ஸ்டாலின் பங்கேற்பு

  • by Authour

தமிழ்நாட்டில், சென்னை,  கோவைக்கு அடுத்தபடியாக 3வது பெரிய விமான நிலையம் திருச்சியில் அமைந்துள்ளது.  பன்னாட்டு விமான நிலையமான  திருச்சியில் 2வது முனையம் அமைக்க 2019ம் ஆண்டு பணிகள் தொடங்கியது.  இதற்காக  951 கோடி ஒதுக்கப்பட்டது.… Read More »திருச்சி விமான நிலைய2வது முனையம் 2ம் தேதி திறப்பு….. பிரதமர் மோடி, ஸ்டாலின் பங்கேற்பு

காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி…. அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருமானூர் ஒன்றியம், கண்டிராதீர்த்தம் ஊராட்சி, கா.மேட்டுத்தெரு கிராமத்தில் நடைபெற்று வரும் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை… Read More »காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி…. அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு..

தூத்துக்குடியில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள பழைய காயல்பட்டினம் பகுதியை,  மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன்> நீர்வளத்துறை அமைச்சர் கே.என்.நேரு இணைந்து பார்வையிட்டு ஆய்வு… Read More »தூத்துக்குடியில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு….

error: Content is protected !!