Skip to content

ஆய்வு

அரியலூரில் பிறப்பு -இறப்பு பதிவு குறித்து அலுவலகங்களில் ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆணி மேரி சுவர்ணா  அறிவுறுத்தலின்படியும் பொது சுகாதாரத்துறை மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் அஜிதா அவர்களுடைய உத்தரவின் படியும் திருமானூர் வட்டாரத்தில் கிராமப் பகுதியில் உள்ள பிறப்பு இறப்பு பதிவாளர்… Read More »அரியலூரில் பிறப்பு -இறப்பு பதிவு குறித்து அலுவலகங்களில் ஆய்வு…

நாகை மாவட்டத்தில் திட்டப்பணி… அதிகாரிகள் ஆய்வு..

தமிழக சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் புயல் பாதுகாப்பு கட்டிடம், ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட அரசின் திட்டப் பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு… Read More »நாகை மாவட்டத்தில் திட்டப்பணி… அதிகாரிகள் ஆய்வு..

+2 பொதுத்தேர்வு…. புதுகையில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி, திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுவதை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்… Read More »+2 பொதுத்தேர்வு…. புதுகையில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு…

புதுகையில் புதிய கிராம செயலகம் அலுவலக கட்டிடத்தினை கலெக்டர் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், தேராவூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.39.95 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிராம செயலகம் அலுவலகக் கட்டிடத்தினை மாவட்ட… Read More »புதுகையில் புதிய கிராம செயலகம் அலுவலக கட்டிடத்தினை கலெக்டர் ஆய்வு..

திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன்….அதிரடி ஆய்வு

திருச்சி மாநகராட்சி ஆணையராக  வே.சரவணன் . கடந்த வாரம் பொறுப்பேற்றார்.  இவர் பதவியேற்ற நாள் முதல் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும்  சென்று ஆய்வு செய்து வருகிறார்.  துப்புரவு பணி, குடிநீரேநற்று நிலையங்கள், குடிநீர் வினியோகம்… Read More »திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன்….அதிரடி ஆய்வு

உங்களைத்தேடி உங்கள் ஊரில்…..புதுகை கலெக்டர் ரம்யா கிராமங்களில் ஆய்வு

  • by Authour

“உங்களைத்தேடிஉங்கள்ஊரில்” என்ற புதிய திட்டத்தை  தமிழ்நாடு முதல்வர்  அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டத்தின்படி மாதத்தில் ஒரு நாள் கலெக்டர்கள்  ஒரு கிராமத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்து மக்களின் பிரச்னைகளை நேரில் அறிய வேண்டும் என்பதாகும்.… Read More »உங்களைத்தேடி உங்கள் ஊரில்…..புதுகை கலெக்டர் ரம்யா கிராமங்களில் ஆய்வு

அதிகாலையில் வீதிவீதியாக ……. மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட உத்திர தெற்கு வீதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தூய்மை பணியாளர்களுக்கு பிரித்து வழங்குவதை தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களை தேடி உங்கள் ஊரில் ”… Read More »அதிகாலையில் வீதிவீதியாக ……. மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு….

வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு வைப்பு அறை அமைந்துள்ள பாபநாசம் பாஸ்டின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளியில் வட்டாட்சியர் மணிகண்டன்ஆய்வு மேற்கொண்டார். பாராளுமன்ற தேர்தலுக்காக 301 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி… Read More »வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு..

துறையூர் காய்கறி மார்க்கெட்டில் …. திருச்சி கலெக்டர் ஆய்வு

  • by Authour

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை  தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தின்படி  மாதத்தில் ஒரு நாள் கலெக்டர்கள் கிராமங்களுக்கு சென்று தங்கி அங்குள்ள  மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு … Read More »துறையூர் காய்கறி மார்க்கெட்டில் …. திருச்சி கலெக்டர் ஆய்வு

மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”  என்ற முதல்வரின் திட்டத்தின்கீழ் ஜெயங்கொண்டம் நகர்ப்புறம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

error: Content is protected !!