Skip to content

ஆறு

தென்பெண்ணை ஆற்றில் 2 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மீட்பு….

  • by Authour

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகளை சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், கடலூரில் தென்பெண்ணை ஆற்றில்… Read More »தென்பெண்ணை ஆற்றில் 2 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மீட்பு….

தென் பெண்ணை ஆற்றில் 2.45 லட்சம் கனஅடி வெள்ளம் பாய்கிறது

  • by Authour

தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில்  உற்பத்தியாகி,  கிருஷ்ணகிரி, தர்மபுரி,  திருவண்ணாமலை, விழுப்புரம்  மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடி கடலூரில கடலில் கலக்கிறது. பெஞ்சல் புயல்  காரணமாக   தென் பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம்… Read More »தென் பெண்ணை ஆற்றில் 2.45 லட்சம் கனஅடி வெள்ளம் பாய்கிறது

கரூர் அமராவதி ஆற்றின் இரு கரையிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது….

  • by Authour

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் 90 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையில் நேற்று (11-01-24) நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 89.60அடியாக இருந்த வருகிறது. அணையின் பாதுகாப்பு… Read More »கரூர் அமராவதி ஆற்றின் இரு கரையிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது….

திருச்சியில் விநாயகர் சிலைகள் கரைப்பு…. படங்கள்….

  • by Authour

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 18ஆம் தேதி திருச்சி மாநகரில் கோலாலமாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினமும் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்த மக்கள் 3 வது நாளான இன்று காவேரி… Read More »திருச்சியில் விநாயகர் சிலைகள் கரைப்பு…. படங்கள்….

திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

திருச்சி காவிரி ஆற்றில் அவ்வப்போது முதலைகள் வருவது வழக்கம். தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அவற்றைப் பிடித்துக் கொண்டு செல்வார்கள். இந்நிலையில் இன்று காலை திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள காந்தி படித்துறையில்… Read More »திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை…. சடலம் கல்லணையில் வீச்சு….4 பேர் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்து சென்ற வாலிபரை கடத்திச் சென்ற வழக்கில் நான்கு பேரை தொட்டியம் போலீசார் கைது செய்த நிலையில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்ததாக மேலும்… Read More »காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை…. சடலம் கல்லணையில் வீச்சு….4 பேர் கைது

திருச்சி காவேரி ஆற்றில் திடீர் தீ…. பரபரப்பு..

  • by Authour

திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரிப்பாலத்தின் கீழ் காவிரியில் வளர்ந்துள்ள நாணல் செடிகள் புதர் மண்டி இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதில் ஏற்பட்ட தீ திடீர் என கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.… Read More »திருச்சி காவேரி ஆற்றில் திடீர் தீ…. பரபரப்பு..

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், கூகூர் கிராமத்தில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த… Read More »கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

கொள்ளிடம் ஆற்றில் அரசு மருந்து மாத்திரைகள்… நோய் பரவும் அபாயம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மதனத்தூர் கொள்ளிடம் ஆறு உள்ளது. அந்த பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு செல்லும் பகுதியில் உள்ள பள்ளத்தில் மருந்து, மாத்திரைகள் குவியலாக கொட்டி கிடக்கின்றது.… Read More »கொள்ளிடம் ஆற்றில் அரசு மருந்து மாத்திரைகள்… நோய் பரவும் அபாயம்…

error: Content is protected !!