Skip to content

உடல்

கரூர் அருகே சாலையோரம் இளம்பெண் எரித்துக்கொலை….

  • by Authour

கரூர் மாவட்டம் மணல்மேடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் உடல் கருகிய நிலையில் 30- வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அரவக்குறிச்சி காவல்… Read More »கரூர் அருகே சாலையோரம் இளம்பெண் எரித்துக்கொலை….

குளித்தலை காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் திருநங்கையின் உடல் மீட்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ஒருவரது உடல் ஆற்றில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து குளித்தலை போலீசார் அங்கு சென்று பார்க்கையில் சுமார் 45 வயது… Read More »குளித்தலை காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் திருநங்கையின் உடல் மீட்பு…

விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம், கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வினோத்குமார். இவர் தனியார் வங்கியில் கடன் பெற்று அறுவடை மிஷின் வாங்கியுள்ளார். தொழில் எதிர்பார்த்த அளவு இல்லாததால் பணத்தை திருப்பி கட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பணத்தை… Read More »விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி…

‘எதிர்நீச்சல்’ புகழ் நடிகர் மாரிமுத்து   மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57.  இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும்… Read More »நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி…

சென்னையில் சரத்பாபு உடல்….. ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட  மொழிகளில் 200க்கும் மேற்பட்ட  படங்களில் நடித்துள்ள மூத்த நடிகரான சரத்பாபுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »சென்னையில் சரத்பாபு உடல்….. ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி

இறந்தவரின் உடலை விளைநிலம் வழியாக தூக்கிச் செல்லும் அவலம்…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் , ஒரத்தநாடு அருகே பார்ச்சூர் கிராமத்தில் உள்ள வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் அவரது உடல்களை மயானத்திற்கு எடுத்துச்… Read More »இறந்தவரின் உடலை விளைநிலம் வழியாக தூக்கிச் செல்லும் அவலம்…..

பொள்ளாச்சி அருகே……ஆற்றின் வழியாக சடலத்தை தூக்கிச்செல்லும் மக்கள்….

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தனூர்  கிராமத்தில் மதுரை வீரன் கோவில் நகர் பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக வசித்து  வருகிறார்கள்.  இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள், இந்த … Read More »பொள்ளாச்சி அருகே……ஆற்றின் வழியாக சடலத்தை தூக்கிச்செல்லும் மக்கள்….

தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள கீழநவலடிவிளையை சேர்ந்தவர் சித்திரை வேலு மனைவி அம்மாள் தங்கம் (வயது 67). இவர் கடந்த சில நாட்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று… Read More »தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..

சென்னை … குளிக்க சென்ற 3 பேரின் சடலம் கரை ஒதுங்கியது…

  • by Authour

சென்னை மணலி அருகே ஆண்டார்குப்பம் பகுதியில் ஐ.ஓ.சி. என்ற மத்திய அரசு நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் உள்ளே இரும்பு தகடால் கூடாரம் அமைக்கும் பணியை தனியார் ஒருவர் ஒப்பந்தம்… Read More »சென்னை … குளிக்க சென்ற 3 பேரின் சடலம் கரை ஒதுங்கியது…

error: Content is protected !!