Skip to content

உடைப்பு

பஸ் கண்ணாடி உடைப்பு: திருச்சி வாலிபர் கைது

திருச்சி சத்திரத்தில்  இருந்து  கீழ கல்கண்டார் கோட்டைக்கு  அரசு பஸ்  சென்று கொண்டிருந்தது.  குமார் என்ற டிரைவர் பஸ்சை  ஒட்டி வந்தார். காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் பஸ் நிறுத்தம் அருகில் பஸ் வந்தபோது, … Read More »பஸ் கண்ணாடி உடைப்பு: திருச்சி வாலிபர் கைது

கோவை- சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு… பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்

கோவை, மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி குடிநீர் உள்ளது. சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் நீர் சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் கோவை மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு… Read More »கோவை- சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு… பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்

கோவையில் சாமி சிலைகள் உடைப்பு– போலீஸ் விசாரணை- பரபரப்பு

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAகோவை, சின்னியம்பாளையம் பகுதியில் அவினாசி சாலையை ஒட்டிய இடத்தில் ஸ்ரீ பிளாக் மாரியம்மன் என்ற திருக்கோவில் அமைந்து உள்ளது. இன்று காலை கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்த போது கோவிலில் உள்ள விநாயகர்,… Read More »கோவையில் சாமி சிலைகள் உடைப்பு– போலீஸ் விசாரணை- பரபரப்பு

திருச்சி… டாஸ்மாக் பார் கடையை உடைத்து பொருட்கள் திருட்டு

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVடாஸ்மாக் பார் கடை உடைத்து, பொருட்கள் திருட்டு திருச்சி தேவதானம் ரயில்வே கேட் அருகில் தமிழக அரசின் டாஸ்மார்க் பார் உள்ளது.இந்த நிலையில் பாறை டாஸ்மாக் மேலாளர் வீரமணி பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்… Read More »திருச்சி… டாஸ்மாக் பார் கடையை உடைத்து பொருட்கள் திருட்டு

திருச்சி சூர்யாவின் கார் கண்ணாடி உடைப்பு

  • by Authour

திருச்சி சிவா எம்.பியின் மகன் சூர்யா,  இவர்  சிறிது காலம்  பாஜகவில்  பயணித்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி  இப்போது  எந்த கட்சியிலும் சேராமல் அரசியல் விமர்சனங்கள் செய்து வருகிறார். இவரது வீடு… Read More »திருச்சி சூர்யாவின் கார் கண்ணாடி உடைப்பு

தஞ்சையில் மரப்பட்டறை பூட்டை உடைத்து ரூ. 3லட்சம் கொள்ளை…. 2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள மரப்பட்டறையில் கடந்த பிப்.16ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பட்டுக்கோட்டை நகர போலீசார்… Read More »தஞ்சையில் மரப்பட்டறை பூட்டை உடைத்து ரூ. 3லட்சம் கொள்ளை…. 2 பேர் கைது..

பெரம்பலூர்…… அரும்பாவூர் பெரிய ஏரி உடைந்தது….. பயிர்கள் நாசம்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்  அரும்பாவூரில் உள்ளது பெரிய ஏரி.  300 ஏக்கா் பரப்பு கொண்டது. ஒரு முறை நிரம்பினார் சுமார் 2500 ஏக்கர்  நெல் சாகுபடியாகும் அளவுக்கு இதில் நீர் தேங்கும்.   வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் … Read More »பெரம்பலூர்…… அரும்பாவூர் பெரிய ஏரி உடைந்தது….. பயிர்கள் நாசம்

வீடு இடிந்து ஒருவர் பலி….. கோரம்பள்ளம் ஏரி உடைப்பு

  • by Authour

நெல்லை பாளையங்கோட்டையில் இன்று காலை கனமழை காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் சிக்கி ஒருவர்  பலியானார். தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய ஏரியான கோரம்பள்ளம் ஏரி  கடந்த  சிலநாட்கள் வரை 50… Read More »வீடு இடிந்து ஒருவர் பலி….. கோரம்பள்ளம் ஏரி உடைப்பு

திருச்சியில் வீட்டின் கதவை உடைத்து பேட்டரிகள் திருட்டு…. போலீஸ் விசாரணை..

திருச்சி திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் மோகன்(21). இவர் கே.கே.நகர் தங்கையாநகரில் உள்ள தனது உறவினர் வீட்டை பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் பின்பக்க ஜன்னல்… Read More »திருச்சியில் வீட்டின் கதவை உடைத்து பேட்டரிகள் திருட்டு…. போலீஸ் விசாரணை..

மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….

மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் எதிரே இருசக்கர வாகனத்தில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் பஸ்சின்… Read More »மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….

error: Content is protected !!