Skip to content

உயிரிழப்பு

கரூரில் ரெடிமேட் மைதா மாவு கழிவுகளை சாப்பிட்டு பசு உயிரிழப்பு..?..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் அடுத்த தமிழ் நகர் பகுதியில் ஆறுமுகம் – வெண்ணிலா தம்பதியர் கடந்த பத்தாண்டுகளாக வசித்து வருகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக பசு மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு, பால் கறந்து விற்பனை… Read More »கரூரில் ரெடிமேட் மைதா மாவு கழிவுகளை சாப்பிட்டு பசு உயிரிழப்பு..?..

விளையாட்டு போட்டியில் மாணவன் உயிரிழப்பு… அதிகாரிகள் அலட்சியம் காரணமா?

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கூலி வேலை செய்யும் சரவணன்- நித்யா தம்பதியினரின் மகன் ரிஷி பாலன்(17). இவர் செம்பனார்கோவில் தாமரை மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து… Read More »விளையாட்டு போட்டியில் மாணவன் உயிரிழப்பு… அதிகாரிகள் அலட்சியம் காரணமா?

திருச்சி அருகே பள்ளி மாணவன் திடீர் மாயம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூர் வயல் திருப்பஞ்சீலி அர்ஜுன தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் 14 வயதான யோகேஷ். இவர் திருவாசியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More »திருச்சி அருகே பள்ளி மாணவன் திடீர் மாயம்….

8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினரின் மகன் 14 வயதான கோகுல். சிறுவன் கோகுல் காமேஷ்வரம் தூய செபஸ்தியார் மேல்நிலை பள்ளியில் 8 ஆம்… Read More »8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

சீரியல் நடிகையின் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு….

  • by Authour

தனியார் சேனலில் ஒளிபரப்பாகி, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்ததன் மூலமாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு இரு… Read More »சீரியல் நடிகையின் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு….

பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் பகுதியில் கடந்த மாதம் 20ஆம் தேதி தனியார் பேருந்து ஆடுதுறையில் இருந்து குத்தாலம் மார்க்கமாக மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் படிக்கட்டிற்கு அருகில் உள்ள இருக்கையில் 70 வயது… Read More »பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

5 ஆண்டுகளாக காய்கனிகளை மட்டும் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு …

  • by Authour

ரஷியாவை சேர்ந்த பெண் ஹனா சம்சனோவா (வயது 39). இவர் பச்சை காய்கனிகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். ‘வீஹன்’ (பச்சை காய்கனிகளை சாப்பிடும் நபர்) பிரபலமான இவர் கடந்த 5 ஆண்டுகளாக பழங்கள், காய்களை… Read More »5 ஆண்டுகளாக காய்கனிகளை மட்டும் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு …

சாலை விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு… திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே அன்பில் கிராமத்தை சேர்ந்த சிவகுமாரின் மகன் 17 வயதான சசிகுமார்.அதேபோல் அன்பில் மங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் 17 வயதான குகன்.இவர்கள் இருவரும் நண்பர்கள். அன்பிலில் உள்ள அரசு… Read More »சாலை விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு… திருச்சி அருகே பரிதாபம்…

தஞ்சை ஜிஎச்-ல் அரசு டாக்டரின் அஜாக்கிரதையால் குழந்தை உயிரிழப்பு…?.. உறவினர் போராட்டம்.

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டை அருகே மடிகை கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் கீதா. இவர்களுக்கு தரணிகா என்ற பத்து வயது குழந்தை உள்ளது. இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அந்த குழந்தைக்கு… Read More »தஞ்சை ஜிஎச்-ல் அரசு டாக்டரின் அஜாக்கிரதையால் குழந்தை உயிரிழப்பு…?.. உறவினர் போராட்டம்.

திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியோர் உயிரிழப்பு….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் நம்பர் 1 டோல்கேட் பேருந்து நிறுத்ததில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியோர் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம்… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியோர் உயிரிழப்பு….

error: Content is protected !!