Skip to content

கரூர்

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…. ஆராதனை…

  • by Authour

தமிழகத்தில் பல்வேறு முருகன் ஆலயங்களில் இன்று ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…. ஆராதனை…

கரூர் அருகே விவசாயிகள் ரயில் மறியல்… மேகதாது விவகாரம்

கர்நாடகா அரசு மேகதாதில் அணைக் கட்டுவதற்கு எக்காரணத்தைக் கொண்டும் அனுமதி மத்திய அரசு அளிக்கக் கூடாது.காவிரி  தண்ணீர் பங்கீட்டில்  உச்சநீதிமன்ற  தீர்ப்பினை உடனடியாக அமல் படுத்திட மத்திய அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். காவிரி… Read More »கரூர் அருகே விவசாயிகள் ரயில் மறியல்… மேகதாது விவகாரம்

கரூரில் 5 ஆண்டுக்கு பிறகு ஆதி மாரியம்மன் கோவிலில் கம்பம் மற்றும் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி

கரூரில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆனி மாத திருவிழா கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆனி மாத திருவிழாவின் முக்கிய… Read More »கரூரில் 5 ஆண்டுக்கு பிறகு ஆதி மாரியம்மன் கோவிலில் கம்பம் மற்றும் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி

கரூரில் கவின்மிகு கரூர் என்ற திட்டம்… கலெக்டர் துவங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊரட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவேந்திரநகரில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் ஊரக வளர்ச்சி சார்பில் துய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் கவின்மிகு கரூர் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.… Read More »கரூரில் கவின்மிகு கரூர் என்ற திட்டம்… கலெக்டர் துவங்கி வைத்தார்…

கரூர் அதிகாரி வீட்டில் 115 பவுன் நகை கொள்ளை

  • by Authour

கரூர் அருகே டிஎன்பிஎல் காகித ஆலை ஸ்டோர் மேலாளர் வீட்டில் 115 பவுன் தங்க நகை மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம கும்பல் திருடி… Read More »கரூர் அதிகாரி வீட்டில் 115 பவுன் நகை கொள்ளை

கரூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

கரூர், தாந்தோணிமலை மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஊதிய பிரச்சனை, குப்பை எடை அளவு அதிகரிப்பு, விடுமுறை கால ஊதிய பிடிப்பு… Read More »கரூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

கரூரில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆட்டிசம் பயிற்சி மையம்… கலெக்டர் நேரில் பார்வை…

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு உள்ள பிறவி குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம்… Read More »கரூரில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆட்டிசம் பயிற்சி மையம்… கலெக்டர் நேரில் பார்வை…

பெரம்பலூர் அருகே ஷேர் ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா… 9 பேர் கைது…

பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் மலையடிவாரத்தில் ஷேர் ஆட்டோவில் கஞ்சா கொண்டு செல்வதாக பாடாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஷேர் ஆட்டோவை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார்… Read More »பெரம்பலூர் அருகே ஷேர் ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா… 9 பேர் கைது…

கரூரில் சிகிச்சையிலிருந்த நோயாளி மனைவியுடன் தகராறு… கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டிகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (38). கடந்த 10ஆம் தேதி தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கடையில் பூச்சிமருந்தை வாங்கி சாப்பிட்டுட்டுள்ளார். இதில் மயக்கமடைந்த அவரை அருகில்… Read More »கரூரில் சிகிச்சையிலிருந்த நோயாளி மனைவியுடன் தகராறு… கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அர்ச்சகர்கள், சிவனடியார்கள் இடையே வாக்குவாதம்..

  • by Authour

கரூர் மாநகரின் மையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் இரவு 8.30 மணியளவில் பள்ளியறை பூஜை நடைபெறுவது வழக்கம். இதனை பக்தர்கள் தரிசித்த… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அர்ச்சகர்கள், சிவனடியார்கள் இடையே வாக்குவாதம்..

error: Content is protected !!