Skip to content

கரூர்

கரூரில் கல்லூரி பஸ்-லாரி மோதி விபத்து.. மாணவி காயம்..

  • by Authour

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செயல்படும் தனியார் (KSR) கல்லூரிக்கு சொந்தமான பேருந்து கரூர் மாவட்டம் உப்பிடமங்களத்திலிருந்து வரும் வழியில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கரூர் நகர் வழியாக சென்று திருச்செங்கோட்டிற்கு கொண்டிருந்தது. கரூர்… Read More »கரூரில் கல்லூரி பஸ்-லாரி மோதி விபத்து.. மாணவி காயம்..

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர்..

கரூர் மாவட்டத்தில் கடந்த 09.02.2023 முதல் மணல் குவாரிகள் திறக்கப்பட்டு, மணல் விநியோகம் நடைபெற்று வருகிறது . லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகள் என தனித்தனி மையங்களில் மணல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் லாரிகளுக்கு… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர்..

கரூரில் கலெக்டர் தலைமையில் வடக்கிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி….

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னேச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான போலி ஒத்திகை பயிற்சி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்… Read More »கரூரில் கலெக்டர் தலைமையில் வடக்கிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி….

கரூரில் விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைத்த விவகாரம் … கலெக்டர் விளக்கம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து நேற்று அதிகாரிகள் சிலை கூடத்திற்கு சீல் வைத்தனர். பல லட்சம்… Read More »கரூரில் விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைத்த விவகாரம் … கலெக்டர் விளக்கம்..

விவசாயிக்கு மும்முனை மின்சாரம் திறந்து வைத்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ…

  • by Authour

கரூர் மாவட்டம், நஞ்சைகாளகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட காசிபாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மும்முனை மின்சாரம் கேட்டு அப்பகுதி விவசாயிகள் மின்வாரியத்திற்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் இணைப்பு கேட்கும் பகுதி முழுவதும் விவசாய நிலங்களாக… Read More »விவசாயிக்கு மும்முனை மின்சாரம் திறந்து வைத்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ…

அலாக்கத்துறை சோதனை… மணல் குவாரிகளுக்கு 3 நாள் விடுமுறை

  • by Authour

தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்களது தொடர்புடைய இடங்களிலும், மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம், வாங்கலை… Read More »அலாக்கத்துறை சோதனை… மணல் குவாரிகளுக்கு 3 நாள் விடுமுறை

கரூரில் அதிவேகத்தில் ரேசிங்…. பொதுமக்கள் அச்சம்… இளைஞர்கள் கைது…

  • by Authour

இமானுவேலு சேகரனின் 66-வது நினைவு நாளையொட்டி கரூர் பேருந்து நிலையம் அருகே அவரது திருவுருவ படத்திற்கு தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும்  அனைத்து கட்சியினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து அந்த அமைப்புகளை… Read More »கரூரில் அதிவேகத்தில் ரேசிங்…. பொதுமக்கள் அச்சம்… இளைஞர்கள் கைது…

குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நாகனூர் ஊராட்சி மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பங்காளிகள் கோவில் திருவிழாவையொட்டி. 50க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுப்பதற்காக குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் நீராடினர். அப்போது. மதியம்… Read More »குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி….

திடீர் தீ… எலும்பு கூடாக மாறிய கார்… கரூர் அருகே பரப்பரப்பு…

  • by Authour

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லைஜு. இவர் டைல்ஸ் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி நிகிதாவுடன் தனது உரிமையாளருக்கு சொந்தமான காரில் மதுரையில் இருந்து கேரளாவிற்கு கரூர் –… Read More »திடீர் தீ… எலும்பு கூடாக மாறிய கார்… கரூர் அருகே பரப்பரப்பு…

மணல் லாரிகள் கடைவீதியில் வருவதற்கு எதிர்ப்பு… கடையடைப்பு போராட்டம்…

  • by Authour

கரூர் அடுத்த வாங்கல் பகுதியில் கடைவீதி வழியாக அதிக பாரத்துடன் மணல் லாரிகள் செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வாங்கல் காவல் நிலையத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார்… Read More »மணல் லாரிகள் கடைவீதியில் வருவதற்கு எதிர்ப்பு… கடையடைப்பு போராட்டம்…

error: Content is protected !!