Skip to content

கலெக்டர்

திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை  தேசிய ஒற்றுமை தினமாக  கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று  இந்தியா முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு , உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. திருச்சி கலெக்டர்… Read More »திருச்சி….. கலெக்டர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

புதுகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர கூட்டரங்கில், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024, ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலினை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று வௌியிட்டார். உடன் மாவட்ட வருவாய்… Read More »புதுகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….

மானியத்துடன் கூடிய சரக்கு வாகனத்தினை பயனாளிகளுக்கு வழங்கிய கலெக்டர் கற்பகம் …

  • by Authour

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (25.10.2023) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம்… Read More »மானியத்துடன் கூடிய சரக்கு வாகனத்தினை பயனாளிகளுக்கு வழங்கிய கலெக்டர் கற்பகம் …

புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

சதய விழா…மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை..

தஞ்சை பெரிய கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்… Read More »சதய விழா…மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை..

பட்டாசு விற்பனை… உரிமம் பெற வேண்டும்… திருச்சி கலெக்டர் எச்சரிக்கை….

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய உள்ள விண்ணப்பதாரர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான தற்காலிக பட்டாசு உரிமம் பெறுவதற்கு தங்கள் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம்… Read More »பட்டாசு விற்பனை… உரிமம் பெற வேண்டும்… திருச்சி கலெக்டர் எச்சரிக்கை….

மழைநீர் சேகரிப்பு…விழிப்புணர்வு பேரணி…. கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தங்கவேல் பேரணியை தொடங்கி… Read More »மழைநீர் சேகரிப்பு…விழிப்புணர்வு பேரணி…. கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்….

புதுகையில் பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்ட ஒருநாள் பயிற்சி… கலெக்டர் துவக்கி வைத்தார்.

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை  சார்பில் பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்ட ஒருநாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் மாவட்ட… Read More »புதுகையில் பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்ட ஒருநாள் பயிற்சி… கலெக்டர் துவக்கி வைத்தார்.

கரூரில் பதவியேற்றவுடன் மக்களிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்…

  • by Authour

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் கோயம்பள்ளி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கரூர் மாவட்டத்தின் 19வது ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களை சந்தித்து… Read More »கரூரில் பதவியேற்றவுடன் மக்களிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்…

இஸ்ரேலில் இருந்து கோவை வந்தடைந்த 4 பேர்.. அமைச்சர்-கலெக்டர் வரவேற்பு…

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் அழைத்து வரும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழக அரசும் மத்திய அரசுடன்… Read More »இஸ்ரேலில் இருந்து கோவை வந்தடைந்த 4 பேர்.. அமைச்சர்-கலெக்டர் வரவேற்பு…

error: Content is protected !!