Skip to content

கலெக்டர்

தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி.. திருச்சி கலெக்டர் பங்கேற்பு….

  • by Authour

திருச்சி YWCA மகளிர் தங்கும் விடுதி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு, தாய்ப்பாலின் அவசியம் குறித்து… Read More »தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி.. திருச்சி கலெக்டர் பங்கேற்பு….

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்…..மாற்றுத்திறனாளி வண்டியில் சென்ற பைல்கள்

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில்  மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்,  சக்கர நாற்காலிகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும்.  மாற்றுத்திறனாளிகள் வந்தால் அவர்கள் பயன்படுத்துவதற்காக இந்த  சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்…..மாற்றுத்திறனாளி வண்டியில் சென்ற பைல்கள்

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

  • by Authour

அடாவடி கந்துவட்டியில் ஈடுபட்ட அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலையில் டீசலை ஊற்றி விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர்… Read More »நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு….மீட்டுத்தரக்கோரி பெரம்பலூர் நகராட்சி கமிஷனரிடம் மனு….

பெரம்பலூர் நகர் பகுதியான துறைமங்கலம் கே. கே .நகர், புதுக் காலனி, வடக்குதெரு பகுதி மக்கள் கே. கே நகர் மெயின் ரோட்டில் இருந்து நகராட்சி தண்ணீர் தொட்டி சுற்றுசுவர் வழியாக உள்ள பாதையை… Read More »பொதுப்பாதை ஆக்கிரமிப்பு….மீட்டுத்தரக்கோரி பெரம்பலூர் நகராட்சி கமிஷனரிடம் மனு….

மரக்கன்றுகள் விநியோகம் செய்யும் பணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், கல்வி நிறுவனங்கள், நகர் பகுதிகள், ஊரக பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் என பகுதி வாயிலாக மொத்தம் 4,01,500… Read More »மரக்கன்றுகள் விநியோகம் செய்யும் பணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

விற்பனை மையத்தில் பயிர்களுக்கு தேவையான உரங்கள் தயார்… அரியலூர் கலெக்டர் ….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 231.24 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 2819 மெ.டன்… Read More »விற்பனை மையத்தில் பயிர்களுக்கு தேவையான உரங்கள் தயார்… அரியலூர் கலெக்டர் ….

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்….. புதுகையில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை தர்மராஜபிள்ளை நகராட்சி துவக்கப்பள்ளியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ், விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை, மாவட்ட கலெக்டர்  ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (24.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்….. புதுகையில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

கரூர் ஆண்டான்கோவில் மேற்கு ஊராட்சியில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகமை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக இன்று மாவட்டம் முழுதும் 390 இடங்களில் இந்த… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

பெரம்பலூர் கலெக்டரிடம் மனு அளிக்க சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்… கோரிக்கை…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகளுக்கு என்று அமைக்கப்பட்டுள்ள சாய்வுத்தள பகுதியில் இருசக்கர வாகனங்கள் வந்து… Read More »பெரம்பலூர் கலெக்டரிடம் மனு அளிக்க சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்… கோரிக்கை…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…. நாளை முதல் டோக்கன்…கோவை கலெக்டர் தகவல்

  • by Authour

கோவை மாவட்ட  ஆட்சியர் கிராந்திகுமார்  இன்று நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் பெற சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 43 ஆயிரத்து… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…. நாளை முதல் டோக்கன்…கோவை கலெக்டர் தகவல்

error: Content is protected !!