Skip to content

கைது

உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மளிகை கடையில் ரூ.52 ஆயிரம் திருடியவர் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் கார்வழி கிராமத்தைச் சார்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தைச் சார்ந்த நவீன் குமார் என்பவர், தான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி… Read More »உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மளிகை கடையில் ரூ.52 ஆயிரம் திருடியவர் கைது…

மது கொடுத்து சிறுமி பலாத்காரம்…. மயிலாடுதுறை போலீஸ்காரர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை அடுத்த பெரம்பூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர்  திருநாவுக்கரசு(34), திருமணமானவர். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினர் கள்ளக்குறிச்சியில் வசிக்கிறார்கள். திருநாவுக்கரசு மட்டும்   பெரம்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். காவலர்… Read More »மது கொடுத்து சிறுமி பலாத்காரம்…. மயிலாடுதுறை போலீஸ்காரர் போக்சோவில் கைது

மதுவில் விஷம் கலந்து நண்பரை கொலை செய்த நபர் கைது….

  • by Authour

மயிலாடுதுறை அருகே பில்லா வடந்தை என்ற கிராமத்தில் மது போதையில் மயங்கி நிலையில் இருந்த இருவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில் பூச்சி மருந்து விஷத்தின் கடுமையால்ஜெரால்டு(23) சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவருடன்… Read More »மதுவில் விஷம் கலந்து நண்பரை கொலை செய்த நபர் கைது….

யூ டியூபர்….சாட்டை துரைமுருகன் கைது

  • by Authour

திருச்சியை சேர்ந்த யூ டியூபர் சாட்டை துரைமுருகன்.   இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாகவும் உள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில்  முன்னாள் முதல்வர் கருணாநிதியையும், தமிழக அரசையும் தரக்குறவைாக விமர்சித்ததாக அவர் மீது போலீசில்… Read More »யூ டியூபர்….சாட்டை துரைமுருகன் கைது

திருச்சி…. ரயில் மறியல் செய்ய முயன்ற வழக்கறிஞர்கள் கைது

  • by Authour

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில்  1ம் தேதி முதல்  ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி  என… Read More »திருச்சி…. ரயில் மறியல் செய்ய முயன்ற வழக்கறிஞர்கள் கைது

பெரம்பலூர், கரூரில் மறியல்….. 650 ஆசிரியர்கள் கைது

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியலில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 350 க்கு மேற்பட்டோர் கைது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின்… Read More »பெரம்பலூர், கரூரில் மறியல்….. 650 ஆசிரியர்கள் கைது

ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடாஜலபதி நகரில் புதிதாக  திருமண மண்டம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்வதற்கு தடையில்லா சான்று பெறுவதற்காக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்… Read More »ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

மத்திய மந்திரி சுரேஷ் கோபியின் பெயரில் ஆபாச வீடியோ…. மாணவர் கைது

மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரியாக இருப்பவர் நடிகர் சுரேஷ் கோபி. இவரது பெயரில் ஆபாச பேச்சுடன் கூடிய வீடியோ இன்ஸ்டாகிராமில்  பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து திருச்சூர் மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் ஹரி,… Read More »மத்திய மந்திரி சுரேஷ் கோபியின் பெயரில் ஆபாச வீடியோ…. மாணவர் கைது

மயிலாடுதுறை…….வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூண்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று காவல்துறையின் 100ஐ தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டபோலீசார் மணிக்கூண்டில் திருவாரூர் மோப்பநாய் உதவியுடன் சோதனைசெய்ததில் வெடிகுண்டு எதுவும் இல்லை. மிரட்டல்… Read More »மயிலாடுதுறை…….வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது…

தஞ்சை……லேப்டாப் திருடியவர் கைது…

  • by Authour

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி. இவருடைய மகன் மதிவல்லவன் (26). இவர்  அதே பகுதியில் சொந்தமாக வாடகைக்கு கார்களை விடும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். மதிவல்லவன்… Read More »தஞ்சை……லேப்டாப் திருடியவர் கைது…

error: Content is protected !!