Skip to content

கைது

கொடநாடு கொலை, கொள்ளை…உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்…. அமைச்சர் ரகுபதி

  • by Authour

சென்னையில் வரும்  ஆகஸ்ட் 3ம் தேதி ஹீரோ ஏசியன் சாம்பியன் டிராபி ஹாக்கி போட்டி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு வழங்கப்படும் கோப்பை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு… Read More »கொடநாடு கொலை, கொள்ளை…உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்…. அமைச்சர் ரகுபதி

மண்டபம் மீனவர்கள் 9 பேர் கைது… இலங்கை அட்டகாசம்

  • by Authour

இலங்கை கடற்படை நெடுந்தீவு அருகே  இந்திய கடல் எல்லையில், தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களை கைது… Read More »மண்டபம் மீனவர்கள் 9 பேர் கைது… இலங்கை அட்டகாசம்

முன் விரோதம்.. பட்டுக்கோட்டையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது..

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை நகரில் உள்ள ஏ.வி.குளம் தெரு பகுதியை சேர்ந்தவர் நாடிமுத்து. இவருடைய மகன் சபரி என்கின்ற சபரிநாதன் வயது 28. இவருக்கும் பூக்கொள்ளை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் உள்ளிட்ட சிலருக்கும் முன் விரோதம்… Read More »முன் விரோதம்.. பட்டுக்கோட்டையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது..

9 ஆண்டுகளாக மாமனார் பலாத்காரம்… வீடியோ எடுத்து சிறைக்கு அனுப்பிய மருமகள்…

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் பரவுலி கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இதை பயன்படுத்திக்கொண்ட மாமனார் அந்த பெண்ணை மிரட்டி பலமுறை… Read More »9 ஆண்டுகளாக மாமனார் பலாத்காரம்… வீடியோ எடுத்து சிறைக்கு அனுப்பிய மருமகள்…

பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி முத்துலட்சுமி (வயது 55). இவர் நேற்று மதியம் வீட்டில் சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டினுள் திடீரென… Read More »பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 24 பேர் கைது…3 கிலோ கஞ்சா, பணம் பறிமுதல்…

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையும், லாட்டரி விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து போலீசுக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து கஞ்சா, லாட்டரி விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர்… Read More »திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 24 பேர் கைது…3 கிலோ கஞ்சா, பணம் பறிமுதல்…

நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து… Read More »நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

அழகுக்கலை நிபுணர் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது…

தஞ்சாவூர் அருகே மணக்கரம்பை வி.ஆர்.எஸ். நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி செல்வி (48). இவரது இளைய மகள் அபிராமி (23) அழகுக் கலை நிபுணராக இருந்து வந்தார். வீட்டில் புதன்கிழமை காலை தனியாக இருந்த… Read More »அழகுக்கலை நிபுணர் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது…

பஸ்சில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த அரசு பஸ் டிரைவர் கைது…

திருக்காட்டுப்பள்ளி அருகே அலமேலுபுரம் பூண்டி குடியானத் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் சக்தி தேவி ( 18 ).இவர் கல்லூரி சென்று விட்டு திருக்காட்டுப்பள்ளி பஸ் ஸ்டாண்டில் ஊருக்கு செல்வதற்காக அரசு பஸ்ஸில்… Read More »பஸ்சில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த அரசு பஸ் டிரைவர் கைது…

கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது…..

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மெரிட் இன்ஃப்ரா private லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜயகுமார். இதே நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோயல் எமர்சன் ஆகியோர் இந்த நிறுவனத்தின் மூலம் கோவை பெரியநாயக்கன்பாளையம், அப்பநாயக்கன்பட்டி,… Read More »கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது…..

error: Content is protected !!